உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

ரயில்வே பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள்

புதுடில்லி :               வரும் 2010-11ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட் நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதே போல், சரக்கு கட்டணத்திலும் மாற்றம் இல்லை. காலியாக உள்ள ரயில்வே இடங்களில் பள்ளி, மருத்துவமனைகள் கட்டுதல், ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் 10 ஆண்டுகளில்...

Read more »

சச்சின் சாதனை

  சச்சின் சாதனை:            சச்சின், ஒருநாள் அரங்கில் 195 ரன்கள் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்தார்....

Read more »

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் வீடுகள் தேர்வு பட்டியலை கலெக்டர் ஆய்வு

பண்ருட்டி :               பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் தேர்வு செய்த பயனாளிகள் குறித்து கலெக்டர் சீத்தாராமன்  நேரில் ஆய்வு செய்தார்.                      கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில்  ஒரு கிராமம் தேர்வு செய்து...

Read more »

கலைமாமணி, தமிழ்மாமணி விருது கேள்விக்குறி! விருதாளர்கள் தேர்வு பணி முடக்கம்

                 கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகள் இந்தாண்டு காலத்தோடு வழங்கப்படுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது. புதுச்சேரி அரசின் கலை பண் பாட்டுத் துறை சார்பில் தமிழறிஞர்களையும், கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் தமிழ்மாமணி, புதுச்சேரி கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.             ...

Read more »

ஜெ., பிறந்த நாள் விழாவையொட்டி 600க்கும் மேற்பட்டோர் ரத்த தானம்

கடலூர் :                  ஜெ., பிறந்த நாளையொட்டி கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் 600க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.                   கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்தநாளையொட்டி கடலூர்  பாடலீஸ்வரர் கோவில், ராஜகோபால சுவாமி கோவில்,...

Read more »

கர்ப்பிணி பெண்களுக்கு சேர்மன் நிதியுதவி

நெல்லிக்குப்பம் :                   நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி வழங் கும் நிகழ்ச்சி நடந்தது.                  நிகழ்ச்சிக்கு இன்ஜினியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் வாசு, எழுத்தர் பாபு முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்...

Read more »

விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

திட்டக்குடி :                  திட்டக்குடி அருகே அபாயகர வளைவில் விபத்தினை எதிர்நோக்கி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.                     திட்டக்குடி- தொழுதூர் சாலையில் இளமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் ஆபத்தான வளைவு உள் ளது. இங்கு அமைக்கப்பட்ட கருப்பு, வெள்ளை நிறத்திலான...

Read more »

சிதம்பரத்தில் நாளை வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

சிதம்பரம் :                சிதம்பரத்தில் நாளை (26ம் தேதி) அரசின் வருமுன்காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. இதுகுறித்து சிதம்பரம் நகராட்சி கமிஷனர் ஜான்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:                         ...

Read more »

விருது பெற்ற மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா

விருத்தாசலம் :                  புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல் நிலைப்பள்ளியில் வளரும் தமிழ் கலைஞர் விருது பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.                 பாரதியார் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் தமிழ் கலைத்திறன் வளர்ச்சி போட்டி தஞ்சாவூரில் நடந்தது. இதில் 13 மாவட்டங்களில் இருந்து...

Read more »

மிலாடி நபியையொட்டி மதுபான கடைகள் மூட உத்தரவு

கடலூர் :                 மிலாடி நபியையொட்டி வரும் 27ம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                     வரும் 27ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த...

Read more »

மாணவிக்கு தையல் மிஷின்

கடலூர் :                     தையல் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கெஜலட்சுமிக்கு கடலூர் தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் தங்கராஜ் தையல் மிஷின் வழங்கினார். தமிழ்நாடு நலவாரியம் சார்பில் 2008ம் ஆண்டு தையல் அரசுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மேல்நிலை மாணவி கெஜலட்சுமிக்கு பரிசளிப்பு விழா கடலூர் தொழிலாளர் நல மையத்தில் நேற்று நடந்தது....

Read more »

மத்திய கலால் வரி தின விழா

புதுச்சேரி :                            புதுச்சேரியில் மத்திய கலால் வரி தின விழா நேற்று நடந்தது. ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் கலால் துறை கமிஷனர் ராவ் வரவேற்றார். முதன்மை விருந்தினரான வருமான வரித்துறை கமிஷனர் செந்தாமரைக் கண்ணன் சிறப்புரையாற்றினார். இவர், கடந்தாண்டு அதிக கலால் வரி மற்றும்...

Read more »

மதுக்கடைகளை வரும் 27ம் தேதி மூட உத்தரவு

புதுச்சேரி :               மிலாது நபி தினத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும் என கலால் துறை அறிவித்துள்ளது.  புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,               புதுச்சேரியில் மிலாது நபி தினம் வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு புதுச்சேரி பகுதியில்...

Read more »

மத்திய பட்ஜெட் குறித்து குழு விவாதம்

காலாப்பட்டு :                    புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை துறை கருத்தரங்க அறையில் பொருளாதார துறை சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் 2010 -11 குறித்த முன்னோட்டம், குழு விவாதம் நடந்தது.                    பேராசிரியர் இப்ராகிம் வரவேற்றார். பல்கலைக்கழக...

Read more »

புதுச்சத்திரத்திற்கு புதிய பஸ்: கலெக்டரிடம் கோரிக்கை

பரங்கிப்பேட்டை :                 சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் அரசு டவுன் பஸ் பழுதாகி விடுவதால் புதிய பஸ் விட வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.                     சிதம்பரத்தில் இருந்து புவனகிரி, சாத்தப்பாடி, வயலாமூர்,...

Read more »

கொசு மூலம் பரவும் நோய்கள் ஒழிப்பு பயிற்சி

சிறுபாக்கம் :                மங்களூர் ஒன்றியத்தில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.                   மங்களூர் ஒன்றிய வளாகத்தில் கொசுக்கள் மூலம் பரவும் தொற்று நோய்களை ஒழிக்கும் பயிற்சி முகாம் நேற்று  நடந்தது. மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் பாஸ்கரன்...

Read more »

மானிய விலையில் இடுபொருட்கள் வேளாண் உதவி இயக்குனர் தகவல்

திட்டக்குடி :           மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. இது குறித்து மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:                 மங்களூர், திட்டக்குடி ஆகிய வேளாண்மை விரிவாக்க மையத்தில்  டி-9 உளுந்து, டி.எம்.வி- 2 மணிலா சான்று பெற்ற விதைகள்,...

Read more »

பணிக்காலத்தில் இறந்த தொ.மு.ச., குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா

நெய்வேலி :                      நெய்வேலியில் பணிக்காலத்தில் இறந்த தொ.மு.ச., உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.                         என்.எல்.சி., நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரிந்து...

Read more »

பண்ருட்டி நகராட்சிக்கு நுகர்வோர் சங்கம் கோரிக்கை

பண்ருட்டி :                    பண்ருட்டியில் சுகாதாரமற்ற முறையில் உணவு பண்டங்கள் விற்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.                   பண்ருட்டி தாலுகா நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு...

Read more »

செம்மைநெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

நெல்லிக்குப்பம் :                 செம்மைநெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங் கும் விழா நடந்தது.               நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வேளாண்மை பொறியியல் கூட்டுறவு சேவை மையத்தில் அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்...

Read more »

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கடலூர் :                  எரிவாயு நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட்டம் வரும் 27ம் தேதி பண்ருட்டியில் நடக்கிறது.                பண்ருட்டி வட்டத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட் டம் வரும் 27ம் தேதி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது. எரிவாயு நுகர்வோர்கள் இக்கூட்டத்தில்...

Read more »

வடிகால் பாலம் கட்டும் பணி துவக்கம்

சிதம்பரம் :                  சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் 33 லட்சம் செலவில் வடிகால் பாலம் கட்டும் பணி துவங்கியது.                     சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் வடிகால் பாலம் இல்லாமல் மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுனால் வடிகால் பாலம் கட்ட அந்த வார்டு கவுன்சிலர்...

Read more »

மீனவர்களுக்கு அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

பரங்கிப்பேட்டை :                  பரங்கிப்பேட்டையில் மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணியை பேரூராட்சி துணை சேர்மன் செழியன் துவக்கி வைத்தார்.                    கடற்கரை பகுதிகளில் தீவிரவாதிகள் நடவடிக் கைளை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து...

Read more »

தொழிற் பயிற்சி முடித்த 15 பேருக்கு சான்றிதழ்

நெய்வேலி  :                      என்.எல்.சி., க்கு நிலம் மற்றும் வீடுகள் கொடுத்தவர்களுக்கு நிறுவனம் வழங்கி வரும் தொழிற்பயிற்சியை நிறைவு செய்த 15 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.                   என்.எல்.சி.,யின் சுரங்கப்பணிகளுக்காக தங்கள் வீடு மற்றும்...

Read more »

திட்டக்குடியில் இளைஞர் காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திட்டக்குடி :               திட்டக்குடியில் இளைஞர் காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.               திட்டக்குடி நகர மற்றும் மங்களூர் ஒன்றிய இளைஞர் காங்., சார்பில் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலா ளர் பூமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் நெடுஞ் செழியன், துணைத்தலைவர்...

Read more »

சேத்தியாத்தோப்பில் மகளிர் விழிப்புணர்வு

சேத்தியத்தோப்பு :               சேத்தியாத்தோப்பு சந்திரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.                சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மகளிர் ஆலோசனைக்கு குழு மற்றும் சுப்ரீம் அரிமா சங்கம் இணைந்து நடத்திய மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கு சந்திரா பெண்கள்...

Read more »

தட்பவெப்ப மாற்றம் விழிப்புணர்வு

விருத்தாசலம் :                      பழையப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தட்பவெப்ப மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.                      விருத்தாசலம் அடுத்த பழையப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தட்பவெப்ப...

Read more »

மருந்தாளுனர் பட்டயப் படிப்பு பதிவுகளை சரிபார்க்க கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அழைப்பு

கடலூர் :                           கடலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மருத்தாளுனர் பட்டயப்படிப்பு  பதிவு செய்துள்ளவர்கள் நேரில் வந்து பதிவு மூப்பை சரிபார்த்துக் கொள்ள  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.                    ...

Read more »

நூல் வெளியீடு

கடலூர் :                 குறிஞ்சிப்பாடி வேலாயுதம்  மேல் நிலைப் பள்ளியில்  நூல் வெளியீட்டு விழா நடந்தது.               நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். பள்ளி குழு தலைவர் பிரேமா முன்னிலை வகித்தார். செயலாளர்  செல்வராஜ் வரவேற்றார். வணிக சிந்தனை என்ற புத்தகம்...

Read more »

பெரியார் அரசு கல்லூரியில் தமிழ்ச் செம்மொழி விழா

கடலூர் :                       கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அண்ணா நூற்றாண்டு புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா மற்றும் தமிழ்ச்செம்மொழி விழா  நடந்தது.                         கடலூர் பெரியார் அரசு...

Read more »

பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றி

கடலூர் :               பண்ருட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கவேண்டும் என்கிற  கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள முதல்வருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.  இது குறித்து ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கை:             ...

Read more »

கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்த விளக்கக் கூட்டம்

விருத்தாசலம் :                   விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது.                  விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் கொசு...

Read more »

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெ., பிறந்த நாள்

கடலூர் :                         மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் கடலூர் சிப்காட்டில் ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.                    தொழிற் சங்க இணை செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கி, இனிப்புகள் வழங்கினார். டான் பாக் தொழிற் ங்க தலைவர் மோகன், பொருளாளர்...

Read more »

நிராமணி ஊராட்சியில் டி.ஆர்.ஓ., நேரில் ஆய்வு

சிறுபாக்கம் :                  நல்லூர் ஒன்றியத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் நிராமணி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து டி.ஆர்.ஓ., நடராஜன் நிராமணி ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் குடிசை வீடுகளில் வசிப்போர் எண் ணிக்கை, வீடுகளின்...

Read more »

குளத்தில் கழிவு நீர் தேக்கம்: கொசு தொல்லையால் அவதி

நெல்லிக்குப்பம் :               நெல்லிக்குப்பம் அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.                    நெல்லிக்குப்பம் நகராட்சி அண்ணா நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குளம் உள்ளது. இந்த குளத்தில் சுற்ற வட்டாரத்தில்...

Read more »

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

கடலூர் :                வடலூர் அருகே இளம் பெண்ணிடம்  கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.                    வடலூர் அடுத்த கோட்டக்கரையைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் சுகன்யா (18). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர் தனது சித்தப்பா வீட்டில் தங்கி அருகில்...

Read more »

ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பம் :                    நெல்லிக்குப்பத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லிக்குப்பம் தமிழ்நாடு மின் ஊழியர் சங்கத்தினர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிவேல் விளக்கவுரை ஆற்றினார். முருகன், சத்தியமூர்த்தி, பன்னீர்செல்வம்,...

Read more »

பெண் எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

கடலூர் :                         சரியாக விசாரிக்காமல் பெண்களை தாக்கிய, சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்டவர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.                          கடலூர்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior