உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

கடலூர் மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடக்கம்

பலாப்பழப் பருவம் தொடங்கியதை யொட்டி, கடலூர் அருகே ராமாபுரத்தில் காய்த்துக் குலுங்கும் பலா மரம்.  கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் பலாப்பழப் பருவம் தொடங்கி விட்டது. பலாப்பழங்கள்...

Read more »

கடலூர் பகுதியில் கேந்திப் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பு

கடலூர் அருகே சுபஉப்பளவாடி கிராமத்தில் பூத்துக் குலுங்கும் கேந்திப் பூக்களைப் பறிக்கும் பெண்கள். கடலூர்:              கடலூர் பகுதியில் கண்ணுக்கு அழகாக பார்வையாளர்களை கவரும் கேந்திப் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன.                        ...

Read more »

1,788 கோடி யூனிட் மின்னுற்பத்தி: என்.எல்.சி. சாதனை

நெய்வேலி:            நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல் மின் நிலையங்களில் (2010-11) முடிவடைந்த நிதியாண்டில் 1,788 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.               ...

Read more »

திருப்பாப்புலியூரில் சோழன் எக்ஸ்பிரஸ் நிறுத்தம்: மேலும் 6 மாதம் நீடிப்பு

கடலூர்:                    சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுசெல்வது, மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.                      மயிலாடுதுறை-விழுப்புரம் அகலப்பாதை மார்க்கத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கியபோது, பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடலூர்...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நாகேஸ்வரராவ் தேர்வு

சிதம்பரம்:             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக தொலைதூரக்கல்வி இயக்குநர் முனைவர்  எஸ்.பி.நாகேஸ்வரராவ்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.              பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர்களால் ஒரு சிண்டிகேட் உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்நிலையில் பல்கலைக்கழக செனட் ஹாலில்...

Read more »

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

              நெய்வேலி தொகுதியில் பாமக-அதிமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.              பண்ருட்டி தொகுதியில் 2 முறை தொடர்ந்து பாம.க.. எம்.எல்.ஏ.வாக இருந்த தி.வேல்முருகனுக்கும், நெய்வேலி தொகுதி அதிமுக செயலர் எம்.பி.எஸ். சிவசுப்ரமணியத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.கடந்த 10 ஆண்டுகளாக...

Read more »

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

               கடலூர் மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட புவனகிரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் மாநில இளைஞரணி செயலாளர் த.அறிவுச்செல்வனுக்கும், அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ.வும், மாவட்ட மகளிரணி தலைவியுமான செல்வி ராமஜெயத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் செல்வி ராமஜெயம் மிகப்பெரிய நல...

Read more »

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

        2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தொகுதியாகவும், விஐபி அந்தஸ்தை பெற்ற தொகுதியாகவும் பேசப்பட்டு வந்தது.                 முதல்முறையாக அரசியல் களம் கண்ட தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டதால் பரபரப்புக்கு...

Read more »

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

           வீராணம் ஏரி பாசனத்தின் மூலம் விவசாயத்தையே நம்பி வாழும் அதிக மக்கள் கொண்ட தொகுதி காட்டுமன்னார்கோவில்.                இத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளரும், பேச்சாற்றல் மிக்கவரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான துரை.ரவிக்குமார் போட்டியிடுகிறார்....

Read more »

தமிழகம் முழுவதும் தபால் அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி

          சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 192 தபால் நிலையங்களில், வீட்டு உபயோகத்துக்கான மின்சார கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.            தபால் நிலையங்களில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் வசூல் செய்யும் சேவையை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள மாநகராட்சிப்பகுதிகளில் உள்ள நுகர்வோர்...

Read more »

நெய்வேலியில் பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பிரச்சாரம்

நெய்வேலி :             "குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஆட்சி போன்று, தமிழகத்தில் மாற்றம் தேவை'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேசினார்.  கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பா.ஜ., வேட்பாளர் கற்பகம் மற்றும் கடலூர் வேட்பாளர் குணசேகரன் ஆகியோரை ஆதரித்து அவர் பேசியது:                  ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணி குலுக்கல் முறையில் போலீஸ் தேர்வு

கடலூர் :             ஓட்டுச்சாவடி பாதுகாப்புப் பணிக்கான போலீசார், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.              வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டசபை தொகுதிகளில், வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்கு வசதியாக, 1,071 மையங்களில், 1,995 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன....

Read more »

Dry run carried out in Cuddalore

Police personnel in Cuddalore district are being briefed on EVM handling during transit to polling station, in Cuddalore on Wenesday. ...

Read more »

EVMs kept poll-ready in Cuddalore

Cuddalore Collector P.Seetharaman verifying electronic voting machines in Cuddalore. ...

Read more »

Neyveli hots up with labour issues for Tamilnadu Election 2011

CUDDALORE:          The newly created Neyveli constituency, having strategic importance on account of the existence of the Neyveli Lignite Corporation, is going to polls for the first time. Neyveli, that has all along been part of either the Panruti or Kurinjipadi or Vriddhachalam constituencies, has now become a separate entity. It has the lowest voter presence of 1,66,077, including...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior