உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 21, 2010

கடலூர் அருகே வேன் மீது ஆம்னி பஸ் மோதல் : பள்ளி மாணவியர் 4 பேர் பலி: டிரைவர் கைது

கடலூர் : கடலூர் அருகே ஆம்னி பஸ், எதிரே வந்த பள்ளி மாணவ, மாணவியர் வேனில் மோதியதில், நான்கு மாணவியர்கள் பலியாகினர்; 30 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ் டிரைவர், கைது செய்யப்பட்டார்.                 கடலூர் அடுத்த பெரியப்பட்டு மற்றும் சுற்று வட்டாரத்தை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேலை உறுதி திட்டத்தால் 2.5 லட்சம் குடும்பங்களுக்கு வங்கியில் கணக்கு

திட்டக்குடி :              திட்டக்குடி இந்தியன் வங்கி இடமாற்ற திறப்பு விழாவில் கிராமங்கள் தோறும் வங்கிகளின் கிளைகள் துவக்கப்பட வேண்டுமென கலெக்டர் சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்தார்.               திட்டக்குடியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்துடன் இடமாற்ற திறப்பு விழா நடந்தது. கடலூர் மண்டல மேலாளர் சுந்தர்ராஜன்...

Read more »

அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதியில் பிற்பட்ட மானிய நிதி திட்டத்தில் ரூ.8.5 லட்சம் மதிப்பில் பணி ஆணை

சிதம்பரம் :                   அண்ணாமலை நகர் பகுதியில் பிற்பட்ட மானிய நிதி திட்டத்தின் கீழ் 8.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.                   அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.  தலைவர்...

Read more »

விவசாயிகளுக்கு ரூ.2000 கோடி கடன் : எம்.எல்.ஏ., அய்யப்பன்

கடலூர் :              விவசாயிகளுக்கு 2000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.              கடலூர் அடுத்த கீழ்குமாரமங்கலத்தில் நூலக திறப்பு மற்றும் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா  நடந்தது. கீழ்குமாரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஊராட்சித்...

Read more »

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் அரசின் பொங்கல் இலவச வேட்டி சேலை தயார்

விருத்தாசலம் :               விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து இலவச வேட்டி சேலைகள் அந்தந்தப் பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் ஏழை எளியோர்களுக்கு அரசு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது.              விருத்தாசலம் தாலுகாவிற்குட்பட்ட...

Read more »

பரங்கிப்பேட்டை பகுதியில் மழையால் மண்பாண்ட தொழில் பாதிப்பு: தொழிலாளர்கள் கவலை

கிள்ளை :                      கடந்த நான்கு நாட்களாக  திடீர் மழை மற்றும் வானம் மேக மூட்டமாக உள்ளதால் பரங்கிப்பேட்டை குமாரமங்கலத்தில் மண்பானை செய்யும் தொழிலாளிகள் கவலையில் உள்ளனர். சிதம்பரம் அருகே குமாரமங்கலம், குயவன்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ளோர் அதிகளவில் மண்பானை தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.                  ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி சேதம்; மத்திய குழு தகவல்

   கடலூர்:             கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டது.                ...

Read more »

Blood group to be incorporated in students' identity cards

CUDDALORE:            As a fall-out of the road accident that claimed the lives of four girl students and inflicted injuries to 17 other students, District Collector P.Seetharaman has emphasised the need for incorporating the blood groups in the identity cards of the students.               The Collector told The Hindu...

Read more »

Aid distributed to Narikoravas

CUDDALORE:                An amount of Rs 17.02 lakh has been sanctioned by the Narikoravas' Welfare Board to extend financial assistance to the nomadic tribes in Cuddalore district to set up self-help ventures and to meet other family expenditure, according to Collector P.Seetharaman. Giving away the aid amounting to Rs 1,28,500 to 15 Narikoravas at the...

Read more »

Mass contact programme put off in Kattumannarkoil block

CUDDALORE:             The mass contact programme scheduled to be conducted by District Revenue Officer S.Natarajan at Pillaiyarthangal in Kattumannarkoil block on December 21 (Tuesday) has been put off owing to administrative reasons. The next date would be announced later, a official statement sa...

Read more »

Assessment work inspected

CUDDALORE:             Collector P. Seetharaman and District Revenue Officer S. Natarajan on Sunday supervised the assessment of damage to crops and houses caused by the recent floods. The assessment is being carried out by official teams. Mr. Seetharaman went to places such as Thirunaraiyur, Kattumannarkoil and Kurinjipadi, and, Mr Natarajan visited Killai and Bhuva...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior