உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 24, 2011

கடலூர் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

அணைக்கரை மேற்பகுதியில் தொடங்கப்பட்டுள்ள சீரமைப்பு.  சிதம்பரம்:                சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை பாலத்தில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து முற்றிலும்...

Read more »

களையிழந்த கடலூர் சில்வர் பீச்

கடலூர்:               நகராட்சி உள்ளிட்ட துறைகளின் அலட்சியம் காரணமாக, கடலூர் சில்வர் பீச் களையிழந்து காணப்படுகிறது.                   கடலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் சில்வர் பீச்சும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகத்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கடலூர் சில்வர் பீச் வளர்ச்சிப்...

Read more »

சட்டசபை தேர்தல் தொடர்பான பயிற்சி: நாளை கடலூர் மாவட்ட கலெக்டர் கலந்துகொள்கிறார்

                 சட்டசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பயிற்சி அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.        இந்த பயிற்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்,...

Read more »

மாற்றுத் திறனாளிகளுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு

                தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் பணியிடங்களில் (குரூப்-4), மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான சிறப்புத் தேர்வு, வரும் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது. இதற்கு, மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.                ...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்ச் 2ல் நாட்டியாஞ்சலி துவக்கம்

சிதம்பரம்:                சிதம்பரம் நடராஜர் கோவிலில் 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 2ம் தேதி துவங்குகிறது.               நாட்டிய கலைஞர்கள் தங்களின் நாட்டிய கலையை நடராஜருக்கு அர்ப்பணிக்கும் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதற்காக அறக்கட்டளை துவக்கி...

Read more »

கடலூர் மாவட்டம் முழுவதும் கிடப்பில் போடப்பட்ட சி.எப்.எல். பல்பு திட்டம்

               மின் சிக்கனத்தை கடைபிடிக்க தமிழகத்தில் துவங்கப்பட்ட, மானிய விலையில், சி.எப்.எல்., பல்பு வழங்கும் திட்டம், கடந்த ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.              நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...

Read more »

கடலூரில் கலங்கலான குடிநீர்

கடலூர் :               கடலூரில் வினியோகிக்கப்படும் குடிநீரை தினசரி பரிசோதிக்க நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.               கடலூரில் 23 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் சிறப்பு சாலை திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வேணுகோபாலபுரத்தில்...

Read more »

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் உளவியல் துறை கருத்தரங்கம்

கடலூர் :             கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் உளவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. "தேசிய அளவில் மனித உரிமை நிகழ்வுகளும், சவால்களும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ரட்சகர் துவக்கி வைத்தார்.              சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் சுதாகர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி...

Read more »

Cuddalore polling booths monitoring to go hi-tech

PREPARATORY: Collector P. Seetharaman addressing the consultative meeting of Principals and faculty members of educational institutions on poll preparedness in Cuddalore on Wednesday. ...

Read more »

NLC miners win trophie

CUDDALORE:            In the inter-unit sports and games conducted under the aegis of the Neyveli Lignite Corporation Sports Control Board the Mine-II team has bagged the overall championship trophy and the Mine-I team the runner-up cup.          Both the teams were felicitated by NLC Chairman-cum-Managing Director A.R.Ansari at the...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior