உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 01, 2012

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதித்த கரும்பு, தென்னைக்கு பராமரிப்பு முறைகள்

புயலில் சேதம் அடைந்த தென்னையின் குருத்தில் மருந்து தெளித்து, மரத்தைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.கடலூர்:           புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னைப் பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் வழிமுறைகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.  ÷கடலூர்,...

Read more »

Jayalalithaa defends relief work in the Thane cyclone-affected Cuddalore district

        Chief Minister Jayalalithaa on Tuesday strongly defended her government's relief work in the cyclone-affected Cuddalore district.        Rebutting Deputy Leader of the Opposition Panruti S. Ramachandran's (Desiya Murpokku Dravida Kazhagam) observations that no work was carried out for two or three days after the cyclone struck, the Chief Minister said...

Read more »

கடலூர் மாவட்ட மருத்துவமனைகளின் தொடர்பு எண்கள்

 கடலூர் மாவட்ட மருத்துவமனை தொடர்பு எண்கள்  ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் - 108 தீயணைப்பு நிலைய ஆம்புலன்ஸ் - 04142 293301 சைல்டு லைன் - 1098  மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள் கடலூர் அரசு மருத்துவமனை -04142 230052 கிருஷ்ணா மருத்துவமனை - 04142 231711 - 14 வள்ளி விலாஸ் மருத்துவமனை -04142 221879 கண்ணன் மருத்துவமனை - 04142 230370 சுரேந்தரா மருத்துவமனை - 04142 237333 ஏ.ஆர்.ஆர். மருத்துவமனை - 04142 231108 நெல்லிக்குப்பம்...

Read more »

பிச்சாவரத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம்

கிள்ளை :           பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.           "தானே' புயலால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பு நிவாரணம் வழங்க பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கடன் சங்க...

Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தீ விபத்து : 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

  கடலூர் :            கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் முதல்வர் அறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் முதல் தளத்தில் "ஏசி' வசதி செய்யப்பட்ட முதல்வர் அறை உள்ளது.        ...

Read more »

தானே புயல் கூடுதல் நிவாரணம் வழங்ககோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

           தானே புயல் நிவாரணம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர்...

Read more »

சென்னை பல்கலைக்கழக நவம்பர் 2011 முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

        சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து கடந்த நவம்பர் மாதம் தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.           சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.எஸ்.டபிள்யூ., எம்.ஏ. (எல்.எம்.,) எம்.பி.ஏ., எம்.ஏ. (எச்.ஆர்.எம்.,) எம்.எஸ்சி., (ஐ.டி.), எம்.எஸ்சி (சி.எஸ்.), ஆகிய முதுகலைப்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior