உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்னா

கடலூர்:                      தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யூ.) கடலூரில் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம்  நடத்தினர். அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டலத்தில், 240 நாள்கள் பணிபுரிந்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று விதி இருந்தும், பல ஆண்டுகளாக ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருப்பது உள்ளிட்ட...

Read more »

மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு

சிதம்பரம்:                   சிதம்பரம் தெற்குவீதி அலமேலு அஞ்சாபுலி வணிக வளாகத்தில் மக்களவை உறுப்பினர் தொகுதி அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் தலைமை வகித்தார்.  இவ்விழாவில் கடலூர் நகர்மன்ற...

Read more »

எதிர்கால கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது

நெய்வேலி:                   பெற்றோர் தங்கள் முதுமைப் பருவத்தில், தங்களது குழந்தைகளின் தயவில் வாழவேண்டும் என்ற எண்ணத்தில், எதிர்கால கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேசிய அறிவியல் தினவிழாவில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி பேசினார். இந்தியாவுக்கு முதல்முறையாக நோபல் பரிசு பெற்றுத்தந்துவரும், இயற்பியல்...

Read more »

Government Hospitals to give ID numbers to patients

CUDDALORE:                  Government Hospitals in the State are being equipped with computer systems to provide unique eight-digit identification numbers to patients, said P. Nandagopalasamy, Director, Medical Services and Family Welfare.         Addressing a press conference at the Cuddalore Government Headquarters ...

Read more »

Fishes found dead along Cuddalore coastline

Sad sight: Dead fishes, swollen and deformed with rashes all over body, were washed ashore in Cuddalore on Tuesday.   CUDDALORE:                   ...

Read more »

“Bright future for core engineering graduates”

CUDDALORE:              With electricity generation capacity set to increase manifold in the country, there will be ample job opportunities for candidates who study core subjects such as civil, mechanical, and electrical and electronic engineering, said V. Sethuraman, director (power), NLC.            He was speaking...

Read more »

Free eye camp today

CUDDALORE:                A free eye camp will be organised by the Neyveli Lignite Corporation-run General Hospital, the Puducherry Aravind Eye Hospital and the Cuddalore District Blindness Control Society at Neyveli on Wednesday from 7 a.m. to 2 p.m.                     A statement from the NLC said...

Read more »

அதிகாரிகளின் கண் துடைப்பு நாடகம்: பண்ருட்டி மார்க்கெட் மீண்டும் ஆக்கிரமிப்பு

பண்ருட்டி :               பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் நகராட்சியினர் நடத்திய கண் துடைப்பு நாடகத்தினால், மீண்டும் மார்க்கெட் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.                       பண்ருட்டி நகரில் காந்தி ரோடு, கடலூர் சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, காய்கறி...

Read more »

வாய்க்காலில் மேலும் இரு மாணவர்களின் உடல்கள் மீட்பு : சிதம்பரம் பல்கலையில் பதட்டம் நீடிப்பு

சிதம்பரம் :                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் ஏற்பட்ட ரகளையில் போலீசார் விரட்டியதால் ஆற்றில் குதித்து இறந்த மேலும் இரு வட மாநில மாணவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. பதட்டம் தொடர்வதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை விடப் பட்டுள்ளது.                       ...

Read more »

நவரை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? சிதம்பரம் கடலோர கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு!

கிள்ளை :                  நவரை சாகுபடிக்கு போதிய தண்ணீரை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் கிழக்கு பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.                  சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் காவிரி கடைமடையை ஒட்டி ஒரு லட்சத்து 50 ஆயிரம்...

Read more »

மெட்ரிக் பள்ளிகள் கட்டுப்படுவதில்லை: மாவட்ட ஊராட்சி தலைவர் குற்றச்சாட்டு

கடலூர் :                   மெட்ரிக் பள்ளிகள் மாவட்ட நிர் வாகத்திற்கு கட்டுபடாமல் தனி ராஜ் ஜியம் நடத்தி வருவதாக மாவட்ட ஊராட்சி தலைவர் குற்றம் சாட்டினார். கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் திட்டக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். திட்டக்குழு அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரன் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள்,...

Read more »

விவசாய தொழிலாளர்கள் சிதம்பரத்தில் உண்ணாவிரதம்

சிதம்பரம் :                   பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அரசு சிறப்பு நிதி ஒதுக்கி சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சிதம்பரத்தில் உண்ணாவிரத போராட் டம் நடத்தினர்.                 விபத்தில் பலியான வடக்குப்பாளையம் விவசாய தொழிலாளர் குடும் பத்திற்கு தலா...

Read more »

ராமசாமி செட்டியார் பள்ளியில் விளையாட்டு போட்டி

சிதம்பரம் :                       சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் ஒலிம்பிக் சுடரையும், தமிழாசிரியர் வள்ளுவன் ஒலிம்பிக் கொடியையும், ஆங்கில ஆசிரியர் முருகன் தேசியக் கொடியையும் ஏற்றினர். தொடர்ந்து நடந்த போட்டிகளில்...

Read more »

ஜவகர் பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி

நெய்வேலி :                          நெய்வேலியில் இயங்கி வரும் ஜவகர் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் ஜவகர் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டிகளை ஜவகர் பள்ளி முதல்வர் கணேஷ் துவக்கி வைத்தார். கால் பந்து போட்டிகளில் வட் டம்-18 பள்ளி அணி முதலிடத்தையும், வட்டம்-5 பள்ளி அணி இரண்டாம்...

Read more »

அண்ணாமலை பல்கலை., அணி அரியானா மாநிலம் புறப்பட்டது

விருத்தாசலம் :                       அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் நெட்பால் அணியினர் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள அரியானா மாநிலம் புறப்பட்டனர்.                     அரியானா மாநிலம் குருஷேத்திரா பல்கலைகழகத்தில்...

Read more »

வழக்குகளின் பட்டியல் தர வேண்டும்: ஊழல் எதிர்ப்பு இயக்கம் எதிர்பார்ப்பு

விருத்தாசலம் :                     போலீஸ் துறை கையாண்ட நிலம் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட புகார்களில் முடிக்கப்பட்ட, நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரப்பட்டியலை எஸ்.பி., தரவேண்டும் என ஊழல் எதிர்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது .ஊழல் எதிர்ப்பு இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் டாக்டர் வள்ளுவன் தலைமை தாங்கினார்....

Read more »

தேர்வில் 'பிட்': தனித்தேர்வர் பிடிபட்டார்

கடலூர் :                           கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் காப்பியடித்த தனித் தேர் வர் ஒருவர் பிடிபட்டார். பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. தேர்வையொட்டி பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. விருத்தாசலம்...

Read more »

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்

விருத்தாசலம் :                      விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவை யொட்டி தெப்ப உற்சவம் நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 19 ம் தேதி தொடங்கி தொடர்ந்து பத்து நாட்களாக நடந்து வருகிறது. சாமிகள் வீதி உலா, தேரோட்டம், மகத் திருவிழாக்கள் முடிந்து நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு...

Read more »

நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் கிடக்கும் ஜவான்பவன் புறவழிச்சாலை

கடலூர் :                       கம்மியம்பேட்டை புறவழிச்சாலையில் தார் சாலை போட நிதி ஒதுக்கீடு செய்யாததால் மேம் பாலம் கட்டப்பட்டும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடலூர் நகரத்தில் பெருகி வரும் நெரிசலை குறைக்க மாற்று பாதையாக அப்போதைய கலெக்டர் ககன்தீப் சிங் பேடி அண்ணா மேம்பாலம் அருகில் இருந்து கம்மியம் பேட்டை வரை கெடிலம்...

Read more »

உயிர்காக்கும் சிகிச்சை பற்றி டாக்டர், நர்சுகளுக்கு பயிற்சி

கடலூர் :                    டாக்டர்கள், நர்சுகளுக்கு அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சை குறித்த பயிற்சி கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று துவங்கியது. விபத்தினால் மயக்கமுற்றவர்களுக்கு செயற்கை சுவாசம், அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சை (சி.பி.ஆர்) குறித்து டாக்டர்கள், நர்சுகளுக்கு 2 நாள் பயிற்சி நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் துவங்கியது. இணை...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கட்டட கலைஞர்களுக்கு சிறப்பு முகாம்

சிதம்பரம் :               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கட்டட கலைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.                  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், புதுச்சேரி மற்றும் சிதம்பரம் நகர கட்டட பொறியாளர் கள் சங்கம் இணைந்து கட்டட கலைஞர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி முகாம்...

Read more »

விளையாட்டு போட்டிகள்

கடலூர் :                           மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் விருத்தாசலத்தில் இன்று நடக்கிறது. மாவட்ட அளவிலான 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடக்கிறது. 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு...

Read more »

பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

சிதம்பரம் :                 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிதம்பரம் வட்ட சங்க தேர்தல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ராஜேந்திரன், குமார், இளஞ் செழி யன், கலைச்செல்வன் தேர்தல் அலுவலர்களாக இருந்து நடத்தினர். சிதம்பரம் வட்ட தலைவர் கதிரவன்,...

Read more »

பண்ருட்டியில் அரசு கல்லூரி துவங்க வேண்டும்: பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்ப்பு

பண்ருட்டி :                  பண்ருட்டியில் அரசு கல்லூரி துவங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.                     பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பேட்டை, வீரப்பெருமாநல்லூர், திருத்துறையூர், சேமக்கோட்டை, காடாம்புலியூர்,...

Read more »

'கேந்தி' மலர் விலை வீழ்ச்சி: விவசாயிகள் ஏமாற்றம்

கடலூர் :                 விலை வீழ்ச்சி காரணமாக மலர் (கேந்தி) சாகுபடி செய்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.                  கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதி தவிர ஏனைய பகுதிகளில் புஞ்சையில் மணிலா, காய்கறி பயிர் பிரதானமாக செய்து வந்தனர். கிராமப்பு புற வேலை வாய்ப்பு திட்டம்...

Read more »

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க ஊனமுற்றவர்களுக்கு நேரடித் தேர்வு

கடலூர் :             குறைந்த வட்டியில் ஊனமுற்றவர்களுக்கு கடன் வழங்குவதற்காக மத்திய கூட்டுறவு வங்கிகளில் நேரடித் தேர்வுகள் நடைபெற உள்ளது. இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:                                                  ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 437 பேருக்கு எய்ட்ஸ் தாக்குதல்: கலெக்டர் தகவல்

கடலூர் :                    கடலூர் மாவட்டத் தில் எச்.ஐ.வி., - எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தில்லுதுர பிரசார வாகன கலைக்குழு பயணம் நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கியது.                   நிகழ்ச்சிக்கு நலப்பணிகள் இணை...

Read more »

இறந்த மாணவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சிதம்பரம் :                       போலீஸ் விரட்டியதில் வாய்க்காலில் விழுந்து இறந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப் பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் இன்ஜினியரிங் படித்த கவுதம்குமார் (20) 28ம் தேதி விபத்தில் இறந்தார். ஆத்திரமடைந்த சக மாணவர்கள்...

Read more »

பல்கலை., மாணவர்கள் மரணம்: நீதி விசாரணை கேட்கிறது மா.கம்யூ.,

சிதம்பரம் :                      சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் நான்கு பேர் இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.  மா.கம்யூ., மாநில செயலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:                    ...

Read more »

நான்கு வழக்குகள் பதிவு

சிதம்பரம் :                             சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது.சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர் கவுதம்குமார் விபத்தில் காயமடைந்து, இறந்தது குறித்து அவரது நண்பர் கவுரவ் குமார் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior