உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ.250 சன்மானம்

கடலூர்:            போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம் வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி அறிவித்து உள்ளார்.   புதன்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி  வெளியிட்ட செய்திக் குறிப்பு:            கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணையின்படி அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் மற்றும்...

Read more »

நெய்வேலி என்.எல்.சி பொறியாளருக்கு இலக்கிய மாமணி பட்டம்

நெய்வேலி:              நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் எஸ்.எம்.கார்த்திகேயனுக்கு புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் இலக்கிய மாமணி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.               புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து பாரதியின் பிறந்தநாள் விழாவை...

Read more »

காட்டுமன்னார்கோவில் கிரேஸ் கல்வி அறக்கட்டளை இயக்குநருக்கு தேசிய விருது

சிதம்பரம்:             காட்டுமன்னார்கோவில் வட்டம், குமராட்சி ஒன்றியம், ம.கொத்தங்குடியில் கிரேஸ் கல்வி அறக்கட்டளை அமைப்பை நடத்தி வரும் அதன் இயக்குநர் கே.குணபாலனுக்கு சிறந்த சமூக சேவைக்காக 2011-ம் ஆண்டுக்கான தேசிய விருதை இன்டர்நேஷனல் டெவலப்மெண்ட் கன்சல்டன்சி மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனம் வழங்கி கெüரவித்துள்ளது. கோவையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், பெங்களூர் என்.ஐ.சி....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior