பண்ருட்டி:
பண்ருட்டியில் திடீரென வெள்ளிக்கிழமை பெய்த மழையால், சம்பா நெல் அறுவடைப் பணி பாதிப்படைந்தது.
கடலூர் மாவட்ட பண்ருட்டி வட்டாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெல் பயிரிடப்பட்டிருந்தது. இதன் அறுவடைப் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இலங்கையில்...