உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

மழையில் சம்பா அறுவடை பாதிப்பு

பண்ருட்டி:               பண்ருட்டியில் திடீரென வெள்ளிக்கிழமை பெய்த மழையால், சம்பா நெல் அறுவடைப் பணி பாதிப்படைந்தது.               கடலூர் மாவட்ட பண்ருட்டி வட்டாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெல் பயிரிடப்பட்டிருந்தது. இதன் அறுவடைப் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இலங்கையில்...

Read more »

நெய்வேலியில் கடுங்குளிர்

நெய்வேலி:                  மரங்கள் அடர்த்தியாக உள்ள நெய்வேலியில் கடுமையான குளிர்க் காற்று வீசுகிறது. நெய்வேலி நகரத்தில் சுமார் பல லட்சம் மரங்கள் உள்ளன. என்எல்சி நகர நிர்வாகத்தின் தோட்டக்கலைத் துறை சார்பிலும், நிறுவனத்தில் சுற்றுச்சூழல் துறை சார்பிலும் பொது இடங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதோடு இல்லாமல் நெய்வேலி நகரில் உள்ள அனைத்துக் குடியிருப்புகளிலும்...

Read more »

ஊராட்சித் தலைவரை சிறை பிடித்தவர் மீது வழக்கு

பண்ருட்டி:                 அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்கவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் சக்கரத்தாழ்வாரை, ஊராட்சி அலுவலகத்தில் பூட்டி சிறை பிடித்த சச்சிதானந்தத்தின் மீது பண்ருட்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.              பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்கவரப்பட்டு ஊராட்சி...

Read more »

குரங்குகள் அட்டகாசம்: குமுறும் கிராம மக்கள்

நெய்வேலி:                பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த நடுக்குப்பம் கிராமத்தில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக படாதபாடுபடுகின்றனர்.               பண்ருட்டி வட்டம் வல்லம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட நடுகுப்பம் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள்...

Read more »

சி.ஐ.டி.யூ. மாநில நிர்வாகிகள்

கடலூர்:             கடலூரில் நடைபெற்ற சி.ஐ.டி.யூ. மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளராக அ.செüந்தரராஜன், பொருளராக பி.எம்.குமார், உதவிப் பொதுச் செயலாளர்களாக ஆர்.சிங்காரவேலு, கே.பழநிவேலு, வி.குமார் மற்றும் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட 13 துணைத் தலைவர்களும், கடலூர் ஜி.சுகுமாறன் உள்ளிட்ட 16 செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப்ப...

Read more »

ஊராட்சிகளில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

கடலூர்:                  கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ள 406 ஊராட்சிகளில், பொங்கல் தினத்தன்று விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.     ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:             ...

Read more »

காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:                          விருத்தாசலத்தில் கல்விக் கடன் வழங்காத, ஸ்டேட் பாங்க் களப்பணி அலுவலரை மாற்றக்கோரி காங்கிரஸ் சார்பில், வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில், கல்விக் கடன் வழங்காத பாரத ஸ்டேட் பாங்க் களப்பணி அலுவலரை மாற்றக்கோரியும்,...

Read more »

600 சிமென்ட் மூட்டைகளுடன் லாரி கடத்தல்: இளைஞர் கைது

கடலூர்:                  600 சிமென்ட் மூட்டைகளுடன் லாரியைக் கடத்தியதாக பச்சமுத்து (27) வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.                பெண்ணாடம் அருகில் உள்ள சிமென்ட் தொழிற்சாலையில் இருந்து 600 சிமென்ட் மூட்டைகளுடன், அரியலூர் மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த டிரைவர் செல்வம் (41),...

Read more »

பஸ்ûஸ மறித்து கொள்ளையிட திட்டமிட்ட 3 பேர் கைது

சிதம்பரம்:                    சிதம்பரம் அருகே பஸ்ûஸ மறித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட திட்டமிட்டு நின்றிருந்த 3 பேரை போலீஸôர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.                   சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கே.அம்பேத்கர், குமரேசன்...

Read more »

15-ம் தேதி மதுக்கடைகள் மூடப்படும்

கடலூர்:                      திருவள்ளுவர் தினமான 15-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து மதுக்கடைகளும் மது அருந்தும் இடங்களும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். மதுக்கடைகளின் மேற்பார்வையாளர்கள்...

Read more »

குடிசைப் பகுதி மக்கள் திடீர் சாலை மறியல்

நெய்வேலி:                  நெய்வேலியில் வட்டம் 21 குடிசைப் பகுதி மக்கள் கடை வீதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலி வட்டம் 21 பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு நகர நிர்வாகம் மின் இணைப்பு வழங்கியுள்ளது. சிலர் தங்களது குடிசைப் பகுதிக்கு மேலே செல்லும்...

Read more »

நிஷா புயல் இழப்பீடு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:                     சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் குறுவட்ட கிராமங்களுக்கு 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நிஷா புயல் மற்றும் வெள்ள பாதிப்புக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த 25.18 விழுக்காடு இழப்பீட்டை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கீரப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழக உழவர் முன்னணி சார்பில் வெள்ளிக்கிழமை...

Read more »

நெல் கொள்முதல் விலை உயர்வு: வியசாயிகள் மகிழ்ச்சி

கடலூர்:                       கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 114 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிட்டப்பட்டு உள்ளது. இதில் பொங்கலுக்குள் 60 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விடும் என்றும், ஏனைய கொள்முதல் நிலையங்கள் 20-ம் தேதிக்குள் திறக்கப்படும் என்றும் நுகர்பொருள் வாணிபக்...

Read more »

கடலூரில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் பற்றாக்குறை

கடலூர்:                           கடலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் உள்பட 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது ஆழ்குழாய் கிணற்று பாசனப் பகுதிகள், டெல்டா பகுதிகளில் வடவாறு மற்றும் வடக்கு...

Read more »

படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

சிதம்பரம் :              சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மூழ்கினார். சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை சின்னார் புதுப்பேட்டையை சேர்ந்த சுப்ரமணியன் (45), ஆனந்த் (30), பாஸ்கரன் (40)ஆகியோர் நேற்று காலை மீன்பிடிக்க படகில் கடலுக்கு சென்றனர். அலையின் சீற்றத் தில் படகு கவிழ்ந்து மூவரும் கடலில் மூழ்கினர். அவர்களில் பாஸ்கரன், ஆனந்த் இருவரும் மயங்கிய நிலையில்...

Read more »

கடலூர் பகுதியில் பைக் திருடிய புதுச்சேரி வாலிபர்கள் இருவர் கைது

கடலூர் :                    கடலூரில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய புதுச்சேரி வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். மூன்று மோட்டார் சைக்கிள்கள் கைப்பற் றப்பட்டுள்ளன. கடலூர் புதுநகர் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் லியாகத் அலி,ஏட்டுகள் தேசிங்குராஜன், முருகன், சண்முகம், அமானுல்லா, ஞானமூர்த்தி உள்ளிட்டோர் நேற்று விடியற்காலை கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட்...

Read more »

உழவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

புவனகிரி :                     மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உழவர் முன்னணி சார்பில் கீரப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிஷா புயல், வெள்ளத்தில் புவனகிரி அடுத்த ஒரத்தூர் பகுதி விவசாய பயிர்கள் சேதமடைந்தன. இதற்கு மத்திய அரசின் காப்பீடு தொகை முழுமையாக பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது....

Read more »

மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் பலி

சிறுபாக்கம் :                 ராமநத்தம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வடமாநிலத்தை சேர்ந்தவரை போன்று தோற்றமளித்த மனநிலை பாதிக் கப் பட்ட வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்து வந்தார். சுமார் 30 வயது மதிக்கத் தக்க அவர் ராமநத்தம் பகுதியில் எழுத்தூர் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உடல் சிதறி இறந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி...

Read more »

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

நெய்வேலி :               ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். வடக்குத்து ஊராட்சி தலைவர் இன்ஜினியர் அன்புமணி (38). இவரை சில தினங்களாக தொலைபேசியில் மர்ம நபர் மிரட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அன்புமணி அலுவலகம் முன்பாக நிறுத்தி வைத்திருந்த அவரது கார் மர்ம நபர்களால் அடித்து சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அன்புமணி கொடுத்த...

Read more »

வீடு புகுந்து தகராறு: மூவர் கைது

நடுவீரப்பட்டு :              குடிபோதையில் அடுத்தவர் வீட்டில் புகுந்த தகராறு தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். நடுவீரப்பட்டு அடுத்த திருமானிக்குழி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி என்கிற சஞ்சீவ்காந்தி. இவர் கடந்த 5 ம் தேதி இரவு 12 மணிக்கு குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் வீட்டில் நுழைந்தார். இதனை சுப்ரமணியன் கண்டித்தால் இரு தரப்பினருக்கும் தகராறு...

Read more »

போலீசாரை திட்டியவர் கைது

கடலூர் :               புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து பணியில் இருந்த போலீசாரை ஆபாசமாக திட்டியவர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் வட்டம் புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(49). இவர் நேற்று முன்தினம் புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று அங்கு பாரா பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு ரசூல்கானிடம் ""எங்கடா உங்க இன்ஸ்பெக்டர்...

Read more »

சாராயம் விற்ற பெண் கைது

பரங்கிப்பேட்டை :                 பதநீர் விற்பது போல் நடத்து சாராயம் விற்றுக் கொண்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுச்சத்திரம், சாமியார்பேட்டை பகுதியில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது சாமியார்பேட்டை பள்ளி அருகில் பிளாஸ்டிக் குடத்தில் பதநீர் விற்பது போல் சாராயம் விற்றுக் கொண்டிருந்த...

Read more »

பைக் மோதி விபத்து: மாணவர் பலி

பரங்கிப்பேட்டை :             மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் மாணவர் இறந்தார். பரங்கிப்பேட்டை ரெங்கப்பிள்ளை மண்டபத்தெருவை சேர்ந்தவர் சையது முகம்மது மகன் ஜான் பாஷா (17), அதேப்பகுதி அப்துல் ரசாக் மகன் பாரூக்பாஷா(19). இருவரும் பரங்கிப் பேட்டை அரசு பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் இருவரும் பைக்கில் பரங்கிப் பேட்டையில் இருந்து முட்லூருக்கு சென்றனர். ஜான் பாஷா பைக்கை...

Read more »

நிவாரணம் வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் :              மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி சிதம்பரத் தில் ஆர்ப்பாட் டம் நடந்தது. தொடர் மழை மற்றும் கலப்பட விதையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங் கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட தலைவர் கண் ணன் தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப் பினர்கள் ஜின்னா, ஜாகீர் உசேன்,...

Read more »

குடும்பம் நடத்த மனைவி மறுப்பு: விரக்தியில் கணவர் தற்கொலை

பண்ருட்டி :                குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் திடீர்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(26). இவரது மனைவி சல்வி(20). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதமாகிறது. கர்ப்பமாக இருந்த செல்விக்கு கடந்த மாதம் அபார்ஷன் ஆனது. அதன் பிறகு செல்வி மேலிருப் பில் உள்ள தனது தாய் வீட் டில் வசித்து வருகிறார்....

Read more »

காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் :                 கல்வி கடன் வழங் காத ஸ்டேட் பாங்க் கள அலுவலரை மாற்றகோரி காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்., தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ராஜீவ்காந்தி, மணிகண்டன், செல்வராணி முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்., மாவட்ட தலைவர் அசோக்குமார், கவுன்சிலர்...

Read more »

கடல் அலை சீற்றம் மீன்பிடி தொழில் பாதிப்பு

கடலூர் :              கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் கடலூரில் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் லேசான மழை துவங்கியது. மதியம் 12 மணிக்கு பலத்த மழை பெய்தது. கடலூர் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு,...

Read more »

விபத்து நஷ்ட ஈடு வழங்காத இரண்டு அரசு பஸ்கள் ஜப்தி

சிதம்பரம் :               சிதம்பரத்தில் விபத்துக் கான நஷ்ட ஈடு வழங்காத இரண்டு அரசு விரைவு பஸ்கள் ஜப்தி செய்யப் பட்டன. சிதம்பரம் அடுத்த நங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சாலையில் நடந்து சென்றபோது கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் மோதி இறந்தார். அவரது மனைவி சாந்தி இழப்பீடு கோரி சிதம்பரம் விரைவு...

Read more »

தமிழ் புத்தாண்டு பிரசார வாகன உலா

விருத்தாசலம் :                   விருத்தாசலத்தில் தமிழ் புத்தாண்டு விழிப்புணர்வு பிரசார வாகன உலா துவங்கியது. விருத்தாசலத்தில் தமிழ் மக்கள் அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் பிறந்தநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு நாள் விழிப்புணர்வு பிரசார வாகன உலா துவங்கியது. இதில் திருக்குறள் விழிப்புணர்வு, தமிழ் புத்தாண்டு கொண்டாடும் முறைகள், கடை பிடிக்க வேண்டிய...

Read more »

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக விழிப்புணர்வு போட்டி

 கடலூர் :                   மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, சுலோகம் எழுதும் போட்டிகள் நடந்தது. நூலகம் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட நூலகத்துறை சார்பில் கட்டுரை, பேச்சு, சுலோகம் எழுதும் போட் டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் மஞ்சக்குப் பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார...

Read more »

கடலூர், சிதம்பரத்தில் 91 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

கடலூர் :              கடலூர், சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் நாளை 91 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இது குறித்து நகராட்சி கமிஷனர்கள் கடலூர் குமார், சிதம்பரம் ஜான்சன் விடுத்துள்ள செய்திக் குறிப்புகள்:                போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (10ம் தேதி)யும், வரும் பிப்.7ம்...

Read more »

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிரசவம்

நெல்லிக்குப்பம் :                  மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியின் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்த முருகன் மனைவி ஆதிலட்சுமி (30). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவ வலியால் துடித்தார். அவரை 108 ஆம்புலன்சில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, காராமணிக்குப் பம்...

Read more »

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ரத ஊர்வலம்

கடலூர் :            போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ரத ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக் கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கிட பொதுமக்களிடையே விழிப்புணர்வை...

Read more »

விழிப்புணர்வு குழுவினருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு

சிதம்பரம் :             போலியோ விழிப்புணர்வு பேரணியாக புதுச் சேரியில் இருந்து நாகப் பட்டினம் வரை சென்றவர்களுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப் பட்டது. புதுச்சேரி ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்பணர்வு பேரணி புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் வரை சென்றது. சிதம்பரம் வந்த பேரணிக்கு சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது....

Read more »

நடராஜர் கோவில் உண்டியல் திறப்பு

சிதம்பரம் :           சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியலில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 477 ரூபாய் வசூலாகியிருந்தது; இதுதவிர, வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. சிதம்பரம் நடராஜர் கோவில், பிப்., 2, 2009ல், அறநிலையத் துறை கட்டுப் பாட்டிற்கு கொண்டு வரப் பட்டு, 5ம் தேதி, காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டது. காணிக்கை அதிகரித்ததால், மேலும் ஐந்து இடங் களில் உண்டியல் வைக்கப் பட்டு,...

Read more »

பூலோகநாதர் கோவிலில் சிவ விஷ்ணு பஜனை

நெல்லிக்குப்பம் :               நெல்லிக்குப்பத்தில் இன்று தனூர் மாத சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம் நடக்கிறது.நெல்லிக்குப்பத்தில் பழமையான பூலோகநாதர் கோவில் உள்ளது. இங்கு வெங்கடாஜலபதி சன்னதியும் உள்ளது. ஒரே இடத் தில் நின்றபடி சிவனையும், பெருமாளையும் தரிசிக்க முடிவது சிறப்பாகும். அனைத்து கோவில்களிலும் சிவன், விஷ்ணு பஜனைகள் தனித்தனியாக நடக்கும். இக்கோவிலில் மட்டும் தனூர் மாதத்தில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior