உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 15, 2010

கடலூர் வேலைவாய்ப்பு முகாம்: 1,200 பேருக்கு பணி நியமன ஆணை

கடலூர்:                 கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில், 1,200 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.                  கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் ஆகியவை இணைந்து...

Read more »

சிதம்பரத்தில் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முகாமில் 256 பெண்களுக்கு சிகிச்சை

சிதம்பரம்:                  பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம் சிதம்பரத்தில் நவம்பர் 9,10,11 தேதிகளில் நடைபெற்றது.                    சிதம்பரம் ரோட்டரி சங்கம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் டாக்டர் என்.சபாநாயகம் நினைவு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் குளிக்கும் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி விதிமுறையை பின்பற்றுமா பொதுப்பணித்துறை

கடலூர் :                   கடலூர் மாவட்டத்தில் ஆற்றுப்படுகையில் விதிமுறை மீறி பல அடி ஆழம் வரை மணல் அள்ளுவதால் சிறுவர்கள் பலியாக காரணமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மணல் குவாரி பள்ளத் தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலியான சம்பவம் மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.                    ...

Read more »

கடலூர் மாவட்ட ஆறுகளில் தடுப்பணை இல்லாததால் மழைநீர் வீணாகிறது : நிலத்தடி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை

கடலூர் :                     கடலூர் கெடிலம் ஆற்றில் தடுப்பணை இல்லாததால் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.                     கடலூர் நகரின் இருபுறமும் கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகள் ஓடுகின்றன. திருவண்ணாமலை...

Read more »

கடலூரில் இருந்து சென்னை ஆஸ்பத்திரிக்கு பிரேமானந்தா மாற்றம்

கடலூர்:                  பிரேமானந்தா சாமியார் இரட்டை ஆயுள் தண்டனை கைதியாக கடலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் உடல் நலம் குன்றியது. எனவே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற...

Read more »

Intensive tree planting drive on Children's Day

Green wave: Tree planting drive at Akshara Vidhyashram in Cuddalore on Sunday   CUDDALORE:                  Akshara Vidyaashram at Kondur in Cuddalore has been making concerted efforts to transform...

Read more »

Rs.232 cr. to Cuddalore for flood control: Health Minister M.R.K. Panneerselvam.

CUDDALORE:                  Chief Minister M. Karunanidhi has sanctioned a sum of Rs.232 crore for taking up permanent flood control measures in Cuddalore district, according to Health Minister M.R.K. Panneerselvam.            The Minister was speaking at a function at Lalpet near here for distribution...

Read more »

Pawn shop owner missing near Panruti

CUDDALORE:             A pawn shop owner in Panruti is said to be missing, raising concern over the fate of gold jewellery pledged with him.               Police sources said that a large number of people in and around Panruti had pledged their gold ornaments with Sivakumar, who was running the shop for the past six...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior