கடலூர்:
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில், 1,200 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.
கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் ஆகியவை இணைந்து...