உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, நகராட்சி கடலூர் நகர மக்களை சிரமப்படுத்துவதில் போட்டா போட்டி!

கடலூர் :                      கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணி முடிவடையாமல் ஜவ்வாக இழுத்துச் செல்லும் நிலையில் பணி முடிந்த சாலைகளை கூட சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.                  கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 33 வார்டுகளில்...

Read more »

தொடரும் மோட்டார் ஒயர் திருட்டு : தண்ணீரின்றி விவசாயிகள் கடும் அவதி

திட்டக்குடி :               திட்டக்குடி வெலிங் டன் நீர்த்தேக்கத்தில் தண் ணீரில்லாத நிலையில் மின்மோட்டார் காப்பர் ஒயர்களும் திருடப்படுவதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.               திட்டக்குடி வெலிங் டன் நீர்த்தேக்கம் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த 24 ஆயிரத்து 59 ஏக்கர் விளைநிலங்கள்...

Read more »

அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு

சிதம்பரம் :               அ.தி.மு.க., கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட அருண்மொழித்தேவனுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.              சிதம்பரம் எம்.எல்.ஏ வும், கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளருமான அருண் மொழித்தேவன், சிதம்பரம் நகர செயலாளர் சுந்தர் ஆகியோர் மீண்டும் அதே பொறுப்பிற்கு...

Read more »

சைக்கிள், பைக் மீது பஸ் மோதல் இருவர் பலி; வாலிபர் படுகாயம்

கடலூர் :               கடலூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பஸ் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் இறந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.                  கடலூர் மஞ்சக் குப்பம் சுதர்சனம் தெருவைச் சேர்ந் தவர் மதிவாணன் (45). அ.தி.மு.க.,...

Read more »

சென்னைக்கு குடிநீர் அனுப்ப வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கம்

காட்டுமன்னார்கோவில் :               சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்புவதற்காக, வீராணம் ஏரியில் முழு  அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.              கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி மூலம் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. ஏரியின் மொத்த உயரம் 47.5 அடி. கடந்த ஒரு...

Read more »

வேப்பூர் அருகே மாயமான 5 மாணவ, மாணவிகள் மீட்பு

சிறுபாக்கம் :              வேப்பூர் அருகே மாயமான மாணவ, மாணவிகளை போலீசார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.              கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கவேல் மகன் சதீஷ் (15), கொண் டையன் மகள் தேவி (14), அய்யப்பன் மகள் ரம்யா (14), பழனி மகன் பிரபாகரன் (13), செல்வராஜ்...

Read more »

ஊராட்சி தலைவர்களுக்கு முன்னோடி உணர்வூட்டும் பயிற்சி

விருத்தாசலம் :            விருத்தாசலத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நடைபெற உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு முன்னோடி உணர்வூட்டும் பயிற்சி நடந்தது. விருத்தாசலம் பாலாஜி மண்டபத்தில் 2010- 11 ம் ஆண்டு அண்ணா மறுமலர்சி திட்டம் நடைபெற உள்ள விருத்தாசலம் கோட்டத்தை சேர்ந்த ஊராட்சிகளின் தலைவர் கள், துணை தலைவர்கள், உதவியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னோடி உணர்வூட் டும் பயிற்சி நடந்தது....

Read more »

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழக அரசின் அடையாள அட்டை

காட்டுமன்னார்கோவில் :              லால்பேட்டை பேரூராட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழக அரசின் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. லால்பேட்டை பேரூராட்சியில் நடந்த அடை யாள அட்டை வழங்கும் விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கஸ்நபர் அலிகான் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர் சற்குணபாண்டியன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அடையாள...

Read more »

பெண்ணாடம் பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் திறப்பு

திட்டக்குடி :                  பெண்ணாடம் பஸ் நிலையத்தில் நவீன சுகாதார வளாக திறப்பு விழா நடந்தது. பெண்ணாடம் பேரூராட்சி கேளிக்கை வரி மானியத் திட்டம் 2008- 09ன் கீழ் பத்து லட்சமும், கலெக்டர் வளர்ச்சி நிதி ஒரு லட்சமும் சேர்த்து பஸ் நிலைய வளாகத் தில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு பேரூராட்சி துணைத் தலைவர் காதர், தி.மு.க., நகர...

Read more »

ஆங்கில ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஆய்வக பயிற்சி

திட்டக்குடி :                    விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான ஆங்கிலம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஆங்கில மொழி ஆய்வக பயிற்சி இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதன் துவக்க விழாவிற்கு விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மயில்வாகனன் வரவேற் றார்....

Read more »

பி.எஸ்.என்.எல்., நெட் பி.சி., புதிய திட்டம் துவக்கி வைப்பு

கடலூர் :              மின் வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் பி.எஸ். என்.எல்., நெட் பி.சி.,புதிய திட்டத் தினை  கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.                       கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் கடலூர்...

Read more »

விளையாட்டு போட்டிகளில் வெற்றி : பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு

நெய்வேலி :                 தேசிய மற்றும் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நெய்வேலி பள்ளி மாணவர்களை கலெக்டர் பாராட்டினார்.                  நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களான அகில், சந்தீப் நீச்சல் போட்டியிலும்,  மாணவி ஸ்ரீஜா சேஷாத் திரி சதுரங்க...

Read more »

கிருஷ்ணசாமி பள்ளியில் பெற்றோர் தின விழா

கடலூர் :             கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் எல். கே.ஜி., யு.கே.ஜி., மாணவ, மாணவிகள் மற் றும் பெற்றோர் தின ஆண்டு விழா பள்ளி வளா கத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் நடராஜன் வரவேற்றர். துணை முதல்வர் லதா ஆண்டறிக்கை வாசித்தார். ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அருள்மொழி தேவி பரிசு...

Read more »

கூட்டுறவு வங்கியின் 37ம் ஆண்டு துவக்க விழா

கடலூர் :               மாவட்ட மத்திய கூட் டுறவு வங்கி குறிஞ்சிப் பாடி கிளையின்  37 ஆம் ஆண்டு துவக்க விழா நடந்தது. குறிஞ்சிப்பாடி சரக வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வங்கி மேலா ளர்  அன்பழகன் வரவேற் றார். விழாவில் தலைமை தாங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மிருணாளினி சுயஉதவிக் குழுக்களுக்கு சேமிப்புடன் கூடிய கடன் மற்றும்...

Read more »

பெற்றோர்களின் உழைப்பை உணர்ந்து படியுங்கள் : பேராசிரியர் கண்ணன் அறிவுரை

கிள்ளை :                பெற்றோர்களின் உழைப்பு உணர்ந்து படிக்க வேண்டும் என பேராசிரியர் கண்ணன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.             சிதம்பரம் அடுத்த கிள்ளையில் அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்காக  மதுரை ஏக்தா நம்பிக்கை மையம் சார்பில் நடந்த தன்னம் பிக்கை முகாமில் மதுரை சமூகவியல் கல்லூரி பேராசிரியர்...

Read more »

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

கடலூர் :                குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரி என்.எஸ். எஸ்., மாணவர் களின் சிறப்பு முகாம் நிறைவு விழா வரதராஜன் பேட்டை  பெருமாள் கோவிலில் நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். நிர்வாக குழுத் தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.  மேலாண்மை துறை  தலைவர் அறிவழகன் வரவேற்றார். முகாமில் பணியாற்றிய மாணவர்களுக்கு பி.முட்லூர்...

Read more »

அரிமா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம்

விருத்தாசலம் :                   விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.                   விருத்தாசலம் அரிமா சங்கம், ஜெயின் ஜூவல் லரி, சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய...

Read more »

திட்டக்குடியில் இலவச சித்த மருத்துவ முகாம்

திட்டக்குடி :             திட்டக்குடியில் நடந்த இலவச மகளிர் நலம் மற்றும் சித்த மருத்துவ முகாமில் ஆயிரத்து 500 பேர் சிகிச்சை பெற்றனர்.                     திட்டக்குடி தொழிலதிபர் பால்ராஜ்- லலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடந்த  இலவச மகளிர் நலம் மற்றும் சித்த மருத்துவ...

Read more »

நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

ராமநத்தம் :                   தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான  தொழில் நுட்ப கருத்தரங்கம் நடந்தது.                   கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக் குனர் ராஜபிரதாபன், கல் லூரி இயக்குனர் மேஜர் குஞ்சிதபாதம் முன்னிலை...

Read more »

அரிமா சங்கம் சார்பில் இலவச பாட புத்தகம்

கடலூர் :               பள்ளிக்கு செல்லும் போது உப்பனாற்றில் படகு கவிழ்ந்ததில் பாதிக் கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம் வழங்கப்பட்டது.              கடலூர் அடுத்த நொச் சிக்காடு மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் கடந்த 27ம் தேதி பூண்டியாங்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு செல்ல...

Read more »

கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையம் சார்பில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை முகாம்

கிள்ளை :                 சிதம்பரம் அடுத்த கிள்ளையில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏக்தா நம்பிக்கை மையத்தின் சார்பில் தன்னம்பிக்கை முகாம் நடந்தது.               சிதம்பரம் அருகே சுனாமியால் பாதித்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மதுரை ஏக்தா நம்பிக்கை மையம் பல்வேறு சேவைகள் செய்து...

Read more »

துவக்க விழா

கடலூர் :         கடலூர் பெரியார் கல்லூரியில்  குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர்  ரங்கநாதன் தலைமை தாங்கினார். இரண்டாம் ஆண்டு மாணவர்  உதயேந்திரன் வரவேற்றார். கவிஞர் பால்கி, பயிற்சி இயக்குனர்  தாஸ் பேசி னர்.  பேராசிரியர்கள் கண்ணன், மனோகரன், அபிராமி, சுந்தரி, சத்தியபாமா, சாருபாலா, குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்...

Read more »

திட்டக்குடி சுகாசன பெருமாள் தேரில் வீதியுலா

திட்டக்குடி :                 திட்டக்குடி சுகாசன பெருமாள் தைப்பூச பிரம் மோற்சவத்தை முன்னிட்டு தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.                      திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச பிரம்மோற்சவ விழா 22ம் தேதி கொடியேற்றத்துடன்...

Read more »

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கல்விக்குழுவிற்கு பாராட்டு விழா

பண்ருட்டி :             புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளியில் கல்விக்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.                 பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகல்விக்குழு மாவட்ட அளவில் சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்டது. அதனையொட்டி குடியரசு தின விழாவில் சுழற்...

Read more »

சந்தனக்காப்பு அலங்காரம்

திட்டக்குடி :              திட்டக்குடி சுப்ரமணியர் சுவாமி தைப்பூசத்தை முன்னிட்டு சந்தனகாப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.                    திட்டக்குடி சுப்ரமணியர் சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனை கோவில் அர்ச்சகர்...

Read more »

ம.கொளக்குடியில் மருத்துவ முகாம்

காட்டுமன்னார்கோவில் :              காட்டுமன்னார்கோவில் அடுத்த ம.கொளக்குடியில் ஊரக நல்வாழ்வு மருத்துவ முகாம் நடந்தது.                 இளைபெருமாள் தையாமுத்தம்மாள் அறக்கட்டளை சார்பில் ம.கொளக்குடியில் மருத் துவ முகாம் நடத்தியது.  ஊராட்சி மன்ற தலைவர் பாபுராஜன் தலைமை தாங்கினார். இன்ஜினியர் மணிரத்தினம்...

Read more »

கூடைப்பந்து போட்டியில் ஜவகர் பள்ளி மாணவர்கள் வெற்றி

நெய்வேலி :                நெய்வேலியில் ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவர் பள்ளிகளுக்கிடையேயான கூடைபந்து போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.              விக்கிரவாண்டி  சூர்யா கல்வி அறக்கட் டளை சுழற்கோப்பை கூடைபந்து போட்டி நடந்தது. இதில் கடலூர், விழுப் புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி...

Read more »

சர்ச்சைக்குரிய இடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடை

தியாகதுருகம் :                தியாகதுருகம் அருகே சர்ச்சைக் குரிய இடத்திற்கு டாஸ்மாக் கடை இடமாற் றம் செய்யப்பட்டுள்ளது.                  தியாகதுருகம் அடுத்த கொட்டையூரில்  உள்ள டாஸ்மாக் கடை  கடந்த மாதம் திடீரென புதிய இடத்திற்கு மாற்றப்பட் டது. அக்கட்டடம், அரசு இந்திரா நினைவு...

Read more »

பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் பறிமுதல்

கடலூர் :                 பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங் களை பறிமுதல் செய்ய கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.            பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குறித்து ஐகோர்ட் வழிகாட்டுதலை மாவட்டத்தில் பின் பற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில்...

Read more »

ஓட்டலில் தீ விபத்து ரூ.50 ஆயிரம் சேதம்

சிறுபாக்கம் :                       ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.                          வேப்பூரை சேர்ந்தவர் கமல். இவர் விருத்தாசலம் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டல்...

Read more »

ஆர்ப்பாட்டம்

கடலூர்:              கடலூரில் நகராட் சிக்கு சொந்தமான இடத்தை மீட்க வலியுறுத்தி  மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.                கடலூர் 6வது வார் டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்தும், அந்த இடத்தை மீட்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது....

Read more »

டாஸ்மாக் கடைக்கு பூட்டு : கடலூர் ஒன்றிய மா.கம்யூ., முடிவு

கடலூர் :            கடலூர் ஒன்றிய மா.கம்யூ., கூட்டம் ஒன் றிய செயலாளர் மாதவன்  தலைமையில் நடந்தது.                 கூட்டத்திற்கு மாவட்ட  குழு உறுப்பினர்  தட்சிணாமூர்த்தி முன்னிலை  வகித்தார்.  கூட்டத்தில்  கடலூர் ஒன்றியம் ஏ.வடுகபாளையத்தில்  உள்ள டாஸ்மார்க் கடையை வேறு இடத்...

Read more »

கோழிப்பண்ணைக்கு தீவைப்பு

திருக்கோவிலூர் :                கோழிப்பண்ணைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.                திருக்கோவிலூர் அடுத்த வி.புத்தூர் கிராமத் தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் நாராயணன் (29). கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர் திருமணத் திற்கு சென்றபோது இவருக்கும் மேலக் கொண்டூர்...

Read more »

பைக் மோதி வாலிபர் பலி

சிதம்பரம் :                  நடந்து சென்ற விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார்.                      சிதம்பரம் அடுத்த தில்லைநாயகபுரத்தை சேர்ந் தவர் புருஷோத்தமன் (25). விடுதலை சிறுத்தை கட்சி புவனகிரி ஒன்றிய முற்போக்கு மாணவர் பேரவை...

Read more »

ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலியால் சாவு

கடலூர் :                 கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலியால் இறந்தார்.                 புதுச்சேரி தட்டாஞ்சாவடி ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் சுசில்குமார் (40). இவர் மனை வியை கொலை செய்த வழக்கில் ஆரோவில் போலீசாரால் வழக்குப் பதிந்து, திண்டிவனம் கோர்ட்டில் கடந்த...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior