உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளி சாவு

நெய்வேலி:                                     என்.எல்.சி. சுரங்க விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளி சுரேஷ் திங்கள்கிழமை இறந்தார்.  நெய்வேலி ஜி.கே. காலனியை சேர்ந்த செல்வராஜின் மகனான சுரேஷ்,...

Read more »

அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:                       அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள வெஸ்டேர்ன் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த சயன்ஸ் என்ற நிறுவனத்துடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான ஒப்பந்தம்...

Read more »

வீடு, நிலம் வழங்கியோர் மறியல்

நெய்வேலி:                 என்.எல்.சி. நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு வீடு, நிலம் வழங்கியோர்  அதற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரியும், அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தியும் மந்தாரக்குப்பம் பகுதியில் கடலூர் - விருத்தாசலம் சாலையில்  மார்க்கத்தில்  செவ்வாய்க்கிழமை...

Read more »

சென்னை உண்ணாவிரதத்தில் பங்கேற்க பி.எட்., பட்டதாரிகளுக்கு அழைப்பு

சிதம்பரம்:                             தமிழ்நாடு பொருளியல் மற்றும் வணிகவியல் பி.எட்., பட்டதாரிகள் சென்னை உண்ணாவிரதத்தில் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொருளியல் மற்றும் வணிகவியல் பி.எட்., பட்டதாரிகள் சங்க மாநில செயலாளர் அருளழகன் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்...

Read more »

மாணவர்கள் நலன் கருதி மின் நிறுத்தம் நேரம் மாற்றம்

நெல்லிக்குப்பம்:                       மாணவர்கள் நலன் கருதி மின்சார நிறுத்த நேரம் மாற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் தினமும் வெவ்வேறு நேரங்களில் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. கடலூர், நெல்லிக்குப்பம் பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்தது. திடீரென கடந்த வாரம் காலை 6 மணி முதல் 8...

Read more »

போலீஸ் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு: தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு

விருத்தாசலம்:                     கொல்லத்தங்குறிச்சி கிராமத்தில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என ஊர் பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லத்தங்குறிச்சி கிராமத்தில் நியாயவிலை கடை அருகில் புறம் போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் ஊர் பொதுமக்களின் கோரிக்கை...

Read more »

மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை

சிதம்பரம்:                          சிதம்பரம் 13வது வார்டில் உள்ள 1572 பயனாளிகளுக்கு மருத்துவ காப் பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். அடையாள அட்டையை கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் வழங்கினார். வி.ஏ.ஓ., முத்துநாயகம், நகர இளைஞரணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர்,...

Read more »

மனித மேம்பாட்டில் கடலூர் மாவட்டத்திற்கு 16வது இடம்: கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர்:                      கடலூர் மாவட்டத்தில் மனித மேம்பாட்டு அறிக்கையின் அடிப்படையில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.  இது குறித்து மனித மேம்பாட்டு திட்ட இயக்குனர் செல்வராஜன் நேற்று கடலூரில் கூறியதாவது:           அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மாவட்ட...

Read more »

முந்திரி தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் கடலூரில் நாளை ஆலோசனை கூட்டம்

கடலூர்:                      முந்திரி தொழிலுக்கு குறைந்த பட்சம் ஊதியம் மறு நிர்ணயம் செய்யும் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நாளை நடக்கிறது. முந்திரி தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் துணை ஆணையர் தலைமையில் ஆலோனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஆலோசனைக்...

Read more »

வீனஸ் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சிதம்பரம்:                 சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் கடந்த 2004-2005ம் ஆண்டில் படித்து தற்போது பல் வேறு பகுதியில் பணியாற்றி வரும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தர் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர்...

Read more »

பேனர்களை முறைப்படுத்த அனைத்து கட்சி கூட்டம்

பண்ருட்டி:                    பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் களை முறைப்படுத்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பண்ருட்டி போலீஸ் சரகத்திற்குட் பட்ட பகுதியில் டிஜிட்டல் பேனர்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. டி.எஸ்.பி.,...

Read more »

நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

கடலூர்:                 சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் முதுநகர் நகராட்சி நடுநிலைப் பள் ளிக்கு தண்ணீர் தூய் மைப்படுத்தும் இயந்திரம் வழங்கப்பட்டது. கடலூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார் பில் கடலூர் முதுநகர் சுண்ணாம்புகாரத் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தண்ணீர் தூய்மைப்படுத்தும் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் ஆடிட்டர்...

Read more »

சி.முட்லூர் அரசு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டி

கிள்ளை:                    சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் செஞ்சுருள் இயக்கத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கல்லூரியில் செஞ்சுருள் இயக்கத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து போட்டிகள் நடத்தப் பட்டது. கல்லூரி முதல்வர் ராமசாமி தலைமை தாங்கினார்....

Read more »

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

புவனகிரி:                        புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியில் தேசிய சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் நடந்த தேசிய சுற்று சூழல் விழிப்புணர்வு முகாமில் தட்ப வெப்ப மாற்றம் குறித்து பயிற்சியும், விழிப் புணர்வு பேரணியும் நடந்...

Read more »

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட கடலூர் மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு

கடலூர்:                       தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் 14 கோல்கள் போட்டு சாதனை படைத்த கடலூர் முதுநகர் மகளிர் பள்ளி மாணவி சுமித்ரா இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த் வானில் நடந்த தேசிய மகளிர் (மிக இளையோர்) கால்பந்து போட்டியில் தமிழகத்தின் சார்பில் கடலூர் முதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளி...

Read more »

பண்ருட்டி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நாளை துவக்கம்

பண்ருட்டி:                         பண்ருட்டி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நாளை 25ம் தேதி துவங்குகிறது. பண்ருட்டி நகரில் கடலூர் சாலை, ராஜாஜி சாலை, இந்திராகாந்தி சாலை, காந்திரோடு, காய் கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் செல்லமுடியாமல் கடும் பாதிப்படைந்து...

Read more »

அரசு ஊழியர் சங்கத்தினர் பிரசாரம்

திட்டக்குடி:                       திட்டக்குடி தாலுகாவில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை விளக்கி பிரசார இயக்கம் மேற்கொண்டனர்.                       தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊதிய குறைபாடுகளை களைந்திட நியமிக்கப்பட்ட...

Read more »

பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

விருத்தாசலம்:                     விருத்தாசலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தடைகளை தகர்த்தெறிவோம் என்ற தலைப்பில் பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. அரிமா சங்கத் தலைவர்...

Read more »

கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

கடலூர்:                         அரசு கல்லூரிகளை ஒருமை வகை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளை ஒருமைவகை பல்கலைக் கழகங்களாக (தன்னாட்சி அதிகாரம்)...

Read more »

மானிய விலையில் உளுந்து விதை வேளாண் உதவி இயக்குனர் தகவல்

புவனகிரி:            கீரப்பாளையம் வட்டாரத்தில் உளுந்து விதை மற் றும் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:                          சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம்,...

Read more »

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுமைத்திறன், நினைவாற்றல் பயிற்சி

திட்டக்குடி:                     திட்டக்குடி அடுத்த இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் மற்றும் நினைவாற்றல் பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி செயலாளர் சிவராமசேது தலைமை தாங்கினார். பள்ளித்தலைவர் கொத்தட்டை ஆறுமுகம், அரிமா செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.                        ...

Read more »

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் ஏப்ரல் மாதத்தில் முடிந்துவிடும்: கலெக்டர்

கடலூர்:                கடலூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முடிக்கப்படும் என கலெக்டர் கூறினார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:                          கடலூர் நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில்...

Read more »

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பதாக குடிபிரியர்கள் புலம்பல்

பரங்கிப்பேட்டை:                     பரங்கிப்பேட்டை பகுதி டாஸ்மாக் கடைகளில் பிராந்திகள் கூடுதல் விலைக்கு விற்பதாக குடிபிரியர்கள் புலம்புகின்றனர். பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், புதுச்சத்திரம், தச்சக்காடு, கொத்தட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடை உள்ளன. இங்கு பிராந்தி உள்ளிட்ட சரக்குகளுக்கு அரசு விலையைவிட கூடுதலாக விற்பனை...

Read more »

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள்... பற்றாக்குறை!: சிதம்பரத்தில் நோயாளிகள் கடும் அவதி

சிதம்பரம்:                   சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு எலும்பு முறிவு மற்றும் மயக்க மருந்து பிரிவுகளுக்கு டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை மையமாக கொண்டு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காமராஜ் அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை திறக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆகிறது.  மாவட்ட...

Read more »

சன்பிளவர் தொண்டு நிறுவனத்தில் பண மோசடி நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு

கடலூர்:                         பண மோசடி செய்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடுவீரப்பட்டு சுய உதவிக்குழுவினர் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்தனர். இது குறித்து நடுவீரப்பட்டு சிற்பி, முத்தமிழ், பாரதி ஆடவர் சுயஉதவிக் குழுவினர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:                           ...

Read more »

திட்டக்குடியில் அரசியல் விளம்பர போர்டுகள் தொண்டர்களை குஷிப்படுத்த போட்டா- போட்டி

திட்டக்குடி:                         திட்டக்குடியில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியினரின் பலத்தை நிரூ பிக்க போட்டி போட்டுக் கொண்டு விளம்பர போர்டு வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர் வாகிகளை தி.மு.க., தன்வசம் இழுக் கும் பணியில் முழு மூச்சில் இறங் கியுள்ளது....

Read more »

கோவில் சொத்து முறைகேடு: 2 தீட்சிதர்கள் மீது வழக்கு

சிதம்பரம்:                              சிதம்பரம் நடராஜர் கோவில் சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவுப்படி இரண்டு தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் சொத்துக்கள் 6 ஏக்கர் நிலத்தை முறைகேடாக விற்பனை செய் வர்கள் மீது...

Read more »

வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு போராட்டம்: கடலூரில் 20 பேர் கைது

கடலூர்:                        ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கடலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர். ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்தும், சத்துணவு, டாஸ்மாக், அங்கன்வாடி...

Read more »

நெய்வேலி நிர்வாகத்தை கண்டித்து கெங்கைகொண்டானில் திடீர் மறியல்

நெய்வேலி:                     கெங்கைகொண்டான் பேரூராட்சி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட இடங்களை என்.எல்.சி., நிறுவனத்தின் விரிவாக்க பகுதிகளுக்கு நில ஆர்ஜிதம் செய்ய கடந்த அக்டோபர் 5ம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து...

Read more »

கழிவு நீர் குழாய் உடைந்ததால் நோய் பரவும் அபாயம்

நெல்லிக்குப்பம்:                 நெல்லிக்குப்பத்தில் கழிவு நீர் ரோட்டில் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே இரண்டு ஓட்டல்கள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய் உடைந்து இரண்டு நாட்களாக ரோட்டில் கழிவு நீர் ஓடுகிறது. நகராட்சி இன்ஜினியர் புவனேஸ்வரி, மேற்பார்வையாளர் வாசு, சுகாதார அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர்...

Read more »

திருட்டு, கொலை வழக்கில் சிறை சென்றவர் மீண்டும் கைது

நெல்லிக்குப்பம்:                           பல்வேறு திருட்டு, கொலை வழக்கில் சிறை சென்றவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். நெல்லிக்குப்பம் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் தலைமையில் போலீசார் வானமாதேவி பகுதியில் வாகன சோதனைசெய் தனர். அப்போது போலீசார் சைகை காட்டியும், பைக்கில் சென்ற இருவர் நிறுத்தாமல்...

Read more »

கண்தானம்

சிதம்பரம்:                             சிதம்பரத்தை அடுத்த வடகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராமச்சந்திர நாயரின் துணைவியார் ஆர். ரோசாயாள் (80) செவ்வாய்க்கிழமை காலை காலமானார். சிதம்பரம் காயத்ரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த...

Read more »

உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

கடலூர்:                      நெய்வேலி பகுதியில் உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் உள்ள மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் சுகாதார மேற்பார்வையாளர்கள் சுப்ரமணியன், ஆய்வாளர் ஜெயச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தனர்.  கடைகளில் போலி டீத்தூள் விற்பனை செய்யப்படுகிறதா, விற்பனை செய்யப்படும்...

Read more »

கடலூரில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கடலூர்:                  சென்னையில் வக்கீல் படுகொலை செய்யப்பட் டதைக் கண்டித்து கடலூரில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் வக்கீல் சம்பத். இவரை நேற்று முன்தினம் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இதனை கண்டித்தும், கொலை செய்தவர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கடலூரில் வக்கீல்கள் தலைவர் லோகநாதன் தலைமையில்...

Read more »

மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள் நீதி கேட்டு கலெக்டரிடம் முறையீடு

சிறுபாக்கம்:                    மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள் பகுதிகளில் தேவைகளை நிறைவேற்றிட நிதி ஒதுக்க வேண்டுமென கலெக்டரிடம் முறையிட்டனர். மங்களூர் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர்கள் கலெக்டர் சீத்தாராமனை நேரில் சந்தித்தனர். அப்போது ஊராட்சிகளுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 25 லட்சம் நிதி ஒதுக்கீடு...

Read more »

சி.எஸ்.ஜெயின் கல்வி நிறுவனங்களின் விளையாட்டு போட்டிகள் துவக்க விழா

ஸ்ரீமுஷ்ணம்:                      ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ். ஜெயின் கல்வி நிறுவனங்கள் சார்பில் விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ். ஜெயின் கல்விக்குழுமம் மற்றும் விருத்தாசலம் சி.எஸ்.எம்., கல்வியியல் கல்லூரி மாணவர்களுக் கான விளையாட்டு போட் டிகள் சன்மா 2010 துவக்க விழா ஸ்ரீமுஷ்ணத் தில் நடந்தது. விழாவிற்கு சி.எஸ்.ஜெயின்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior