உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 13, 2010

பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய குடும்பம்

நெய்வேலி:             நெய்வேலியை அடுத்த கொக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 9 சென்ட் நிலத்தை கொக்கன்குப்பத்தைச் சேர்ந்த காசிநாதன் மற்றும் முருகேசன் குடும்பத்தினர் தானமாக வியாழக்கிழமை வழங்கியுள்ளனர். அம்மேரி ஊராட்சிக்கு உள்பட்ட கொக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராம கல்விக்குழுக்...

Read more »

தனியார் அனல் மின் நிலையம்: மீனவர் பேரவை எதிர்ப்பு

கடலூர்:            கடலூர் அருகே அமைய இருக்கும் தனியார் அனல் மின் நிலையத்துக்கு, தமிழ்நாடு மீனவர் பேரவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.  மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், செயலாளர்  கே.முருகன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் அமைந்து...

Read more »

வடலூரில் சிறப்பு மருத்துவ முகாம்

நெய்வேலி:         உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வடலூர் வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற முகாமை வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளி தாளாளர் செல்வராஜ் தொடங்கிவைத்தார். முகாமின் போது இதய அறுவை...

Read more »

திருமணத்துக்கு வந்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை திருட்டு

கடலூர்:              திட்டக்குடி அருகே திருமண விழாவுக்கு வந்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டன. திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே பொயனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதாவுக்கும், ராமநத்தம் வடிவேலுவுக்கும் வெள்ளிக்கிழமை ராமநத்தத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு ரஞ்சிதாவின் தோழி, அரியலூர் மாவட்டம் துங்கபுரத்தைச்...

Read more »

ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:                மங்கலம்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.                  ஓய்வு பெற்ற அலுவலர்களை பணியில் அமர்த்துவதற்கான அரசாணையைக்...

Read more »

திமுக அரசின் திட்டங்கள் தொடராது

சிதம்பரம்:            திமுக ஆட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் கலர் டிவி, இலவச எரிவாயு, குடிசை வீடுகளுக்கு மாற்றாக கான்கீரிட் வீடுகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தொடராது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரத்தை அடுத்த திருநாரையூர் கிராமத்தில் 854 குடும்பங்களுக்கு கலர் டிவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை...

Read more »

நகராட்சியில் வரி நிலுவைத் தொகை வீடு, கடைகள் முன் 'தண்டோரா'

கடலூர் :               கடலூர் நகரில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள வரி நிலுவைத் தொகைக்காக அதிகாரிகள் முன்னிலையில் தண்டோரா போடப்பட்டது. கடலூர் நகராட்சியில் 10 கோடி ரூபாயிற்கு மேல் வரிபாக்கி நிலுவையில் உள்ளது. இதனை வசூலித்திட நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 2 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.            ...

Read more »

தி.மு.க., ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்: அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்

காட்டுமன்னார்கோவில் :                தமிழக முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதுவரை 36,667பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். குமராட்சி அடுத்த திருநாரையூர் கிராமத்தில் அரசு இலவச "டிவி' வழங் கும் விழா நடந்தது. டி.ஆர்.ஒ., நடராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சோழன் வரவேற்றார். குமராட்சி சேர்மன் மாமல் லன், ஆர்.டி.ஓ., ரங்கராஜ்...

Read more »

பண்ருட்டி நகராட்சியை கண்டித்து போராட்டம்: வணிகர் பேரவை மாநில தலைவர் பேட்டி

பண்ருட்டி :              பண்ருட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கூறினார். பண்ருட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன் வாடகை பிரச்னையில் சூறையாடப்பட்ட கடை மற்றும் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மேற் கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றலில் பாதித்த கடைகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில...

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் உதயம்

கடலூர் :             கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்க அறிமுக கூட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் மாநில தலைவர் அந்தோணி தலைமையில் இயங்கி வருகிறது. கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் சங்கம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலும் சங்கம் துவங்க நடவடிக்கை...

Read more »

உலகத் தமிழ் இணைய மாநாடு: கம்ப்யூட்டர் வரைகலை போட்டி

கடலூர் :                   பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலை போட்டி கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று நடந்தது. கோவை செம்மொழி மாநாட்டில் நடைபெறும்  உலகத் தமிழ் இணைய மாநாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலைப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தேர்வுப் போட்டி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில்...

Read more »

வணிகர்கள் நன்கொடை தர மாட்டார்கள்: வெள்ளையன் பேட்டி

கடலூர் :                    வணிகர்களை மிரட்டி மாமூல் பறிக்கும் ரவுடிகள் கும்பல் அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறினார்.  தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் நேற்று கடலூர் வந்தார். சில மாதங்களுக்கு முன் மஞ்சக்குப்பம் மார்க்கெட்டில் தீப்பிடித்து எரிந்த கடைகளையும், பஸ் நிலையத்தில்...

Read more »

போலி பிராந்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு: புவனகிரி போலீசார் கூண்டோடு மாற்றம்

கடலூர் :                   போலி பிராந்தி தொழிற்சாலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய புவனகிரி போலீசார் 12 பேரை நேற்று அதிரடியாக மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம், புவனகிரியில் போலி பிராந்தி பாட்டில் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து எஸ்.பி., உத்தரவின் பேரில் சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன்...

Read more »

பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் அதிக வழக்குகள் பதிவு: எஸ்.பி.,

பண்ருட்டி :                    பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தப்படும் என எஸ்.பி,. கூறினார். பண்ருட்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் எஸ்.பி.,அஷ்வின் கோட்னீஸ் நேற்று தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அவர் கூறியதாவது:                    ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior