கடலூர்: கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட, மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம்,...