உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, டிசம்பர் 11, 2011

முல்லை பெரியாறு அணை பிரச்சினை: கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.சார்பில் உண்ணாவிரதம்

கடலூர்: கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-                முல்லை பெரியாறு  அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட, மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம்,...

Read more »

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தவறான கொள்கை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு

கடலூர்:          தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தவறான கொள்கைகளால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக பி.எஸ்.எஸ்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு தெரிவித்துள்ளது.  போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் கே.டி. சம்பந்தம், இளங்கோவன், ஜெயராமன், பி.வெங்கடேசன் ஆகியோர் புதன்கிழமை கடலூரில் கூறியது.             ...

Read more »

ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடியில் புதிய மின் மாற்றி

சிதம்பரம்:             கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் திறன் மின்மாற்றிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.               ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்தார். சமூக நலத்துறை...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior