உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 24, 2010

கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

உலக மக்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த கிருஸ்துமஸ் தின ( 25/12/2010 - சனிக்கிழமை ) நல்வாழ்த்துக்கள்...

Read more »

பெண்ணையாற்று தடுப்பணைப் பகுதியில் நிலங்களை அரித்துச் சென்ற ஆற்று வெள்ளம்

கடலூரில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், இரு கரைகளிலும் உள்ள நிலங்கள் அரித்துச் செல்லப்பட்டதால், ஆற்று நடுவே தீவுபோல் காட்சி அளிக்கும்  காட்சி  கடலூர்:              கடலூர் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டப்படும்...

Read more »

கடலூரில் கிராம மக்கள் திடீர் மறியல்; தனியார் கம்பெனி வேன் சிறை பிடிப்பு

  மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. கடலூர்:          கடலூரை அடுத்துள்ள பெத்தாங்குப்பத்தில் தனியார் கம்பெனி வேனும், பள்ளி மாணவிகளை ஏற்றிவந்த வேனும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் திருச்சோ புரம், நந்தீஸ்வரன்பேட்டை பகுதியை சேர்ந்த...

Read more »

சிதம்பரத்தில் காய்கறி விலை இருமடங்கு உயர்வு

சிதம்பரம்:            சிதம்பரம் நகரில் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பூண்டு கிலோ ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.   தற்போது காய்கறி விலை கிலோ ஒன்றுக்கு விவரம் வருமாறு (பழையவிலை அடைப்புக் குறியில்):   பெல்லாரி வெங்காயம் ரூ.50 (ரூ.24), சின்ன வெங்காயம் ரூ.40 (ரூ.20), தக்காளி ரூ.30 (ரூ.18), கத்திரிக்காய்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:          வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:                 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து...

Read more »

விருத்தாசலம் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாவிடில் குடிநீர் சப்ளை துண்டிப்பு: ஆணையாளர் எச்சரிக்கை

ஸ்ரீமுஷ்ணம்:          விருத்தாசலம் நகராட்சியில் வரிபாக்கி செலுத்தாதவர்கள் வீட்டு குடிநீர் சப்ளை துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் திருவண்ணாமலை கூறினார். இது குறித்து விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் திருவண்ணாமலை கூறியது:-           விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் அரசு ஆணையின்படி...

Read more »

CPI (M) calls for speedy disbursement of flood relief

CUDDALORE:          The district unit of the Communist Party of India (Marxist) has urged the authorities to ensure speedy disbursement of compensation to people in flood-affected areas of the district.         In a statement, district secretary of the party T. Arumugham said that though the government had announced the quantum of relief, it was yet...

Read more »

Drive intensified

CUDDALORE:          On the direction of Collector P. Seetharaman, Regional Transport Officer M. Jayasankaran has intensified the drive to check the vehicles owned by educational institutions and private vehicles on school/college duty.          On Thursday, officials inspected 190 autorickshaws and 160 other vehicles, including cars and vans,...

Read more »

The Cooperative Department here started selling Onion at Rs. 22 a kg

CUDDALORE:            The Cooperative Department here started selling onion (Bellary variety) at Rs. 22 a kg through its 10 outlets located across the Cuddalore district from Thursday.           Joint Registrar of Cooperatives S.R. Venkatesan in a statement here said the soaring prices of onion in the open market had seriously affected...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior