
நெய்வேலி:
கடந்த 30-ந் தேதி வீசிய தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் நிவாரண பணிகளை விரைவுபடுத்த கோரியும், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் வலியுறுத்தி...