உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 04, 2011

இலவச மின்னூல் பதிவிறக்கம் - பொறியியல் துறை, நானோ டெக்னாலஜி

இலவச மின்னூல் பதிவிறக்கம் - கட்டிடத் துறை & நானோ டெக்னாலஜி      1 .  Unbounding the Future: The Nanotechnology Revolution  HTML - 941 K zip-fileDOC - 629 K zip-file (Winword '97)PDF - 1.3 MB PDF file 2 . The Engineering Contributions of Wendel Bollman 3 . Advanced Concrete Technology 4 . Foundation Engineering Handbook, 2nd Edition 5 . Blueprint Reading: Construction Drawings for the Building...

Read more »

விருத்தாசலம் சத்தியவாடி ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் சீரமைக்க கோரிக்கை

விருத்தாசலத்தை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் சீரமைக்கப்படாமல் காணப்படும் ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் கோபுரம்.  விருத்தாசலம்:          விருத்தாசலத்தை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த சிவன் கோயில் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி மக்கள்...

Read more »

சிதம்பரம் பகுதியில் பலத்த காற்று, மழையில் வாழை சேதம்

பலத்த காற்று மழையால், சிதம்பரத்தை அடுத்த நடுத்திட்டு பகுதியிலிருந்து சேதமடைந்த வாழைக்காயை ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நகருக்கு டிராக்டரில் கொண்டு வந்து நகரில் விற்பனை செய்தனர் சிதம்பரம்:            ...

Read more »

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் மாணவர்களை ஊக்குவிக்க உடனடித் திறனறிதல் போட்டி

 நெய்வேலி:              நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் என்.எல்.சி. கல்வித் துறை சார்பில் உடனடித் திறனறிதல் போட்டி நடத்தப்பட்டு, உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி பள்ளி மாணவ, மாணவியரை வெகுவாக கவர்ந்துள்ளது.                புத்தகக் கண்காட்சியை காணவரும் பள்ளி மாணவ, மாணவியரை...

Read more »

கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம்

கடலூர்:             ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்குக் கடலூர் ரோட்டரி சங்கம் திட்டமிட்டு உள்ளது.              கடலூர் ரோட்டரி சங்க புதிய தலைவராக இராம.சனார்த்தனம், செயலராக  பா.குணசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது. ரோட்டரி சங்க முன்னாள்...

Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் மருத்துவ சேவை: மக்களிடையே பெரும் வரவேற்பு

நெய்வேலி :              நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் என்.எல்.சி., பொது மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும், குறிப்பாக 40 வயதை கடந் தவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி என்.எல்.சி., பொது மருத்துவமனை சார்பில் உயர்ரக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு...

Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சி அகில இந்திய அளவில் முதன்மையானதாக வரும்: கலெக்டர் அமுதவல்லி நம்பிக்கை

  நெய்வேலி               நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் 11-வது வட்டம் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் 14-வது புத்தகக் கண்காட்சி நடந்தது. விழாவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.     அப்போது கடலூர் மாவட்ட கலெக்டர் பேசியது:-            ...

Read more »

விருத்தாசலம் அருகே என்ஜின் கோளாறால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் நடு வழியில் நின்றது

விருத்தாசலம்:              மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. அதிகாலை 2 மணியளவில் ரெயில் விருத்தாசலம் அருகே ஈச்சங்காடு என்ற இடத்தில் வந்தபோது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டு நின்று போனது.                 ...

Read more »

திட்டக்குடி அருகே ஓடும் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

திட்டக்குடி:             திட்டக்குடி அருகே பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன், விவசாயி. இவரது மனைவி கலைவாணி (வயது 27) நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.                இந்த நிலையில் சனிக்கிழமை   இரவு 7.15 மணியளவில் கலைவாணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து...

Read more »

திட்டக்குடி வெலிங்டன் ஏரி ரூ.20 கோடி செலவில் சீரமைப்பு: கலெக்டர் அமுதவல்லி பார்வையிட்டார்

  திட்டக்குடி:               திட்டக்குடியை அடுத்துள்ள வெலிங்டன் ஏரியில் ரூ.20 கோடி செலவில் கரைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏரி மூலம் 67 கிராமங்களை சேர்ந்த 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. திட்டக்குடி வந்திருந்த கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி இந்த ஏரியை நேரில் பார்வையிட்டார்.                ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior