உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடல் செல்போனில் ஒலிக்கும்

                    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது (செல் ஒன்) சந்தாதாரர்களுக்கு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலை இலவச, விருப்ப கீதமாக (ஃபேவரைட் ட்யூன்) வழங்கும் சேவையை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.                 ...

Read more »

கவனிப்பாரற்று கிடக்கும் வள்ளலார் வீடு

இராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீட்டின் முன்புறத் தோற்றம். தற்போது பூட்டப்பட்ட நிலையில் உள்ள இராமலிங்க அடிகளார் வாழ்ந்த அறை.              எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பிய இராமலிங்க அடிகள் சென்னையில் வாழ்ந்த வீடு கவனிப்பாரற்று அழிந்து...

Read more »

நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களுக்காக: ரூ. 20 லட்சத்தில் அழகுபடுத்தி டைல்ஸ் (தரை ஓடு) பதிக்கும் பணி

கடலூரில் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் கடற்கரைச் சாலையில், மக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள். கடலூர்:                நடைபாதையை ஆக்கிரமித்திருக்கும்...

Read more »

கடலூர் மாவட்ட காவலர்கள் கோவை பயணம்

விருத்தாசலம்:                கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டுக்கு கடலூர் மாவட்ட  போலீசார்  பாதுகாப்புப் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனர். கோவையில் ஜூன் 23 முதல் 27-ம் தேதி வரை உலகத்...

Read more »

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு இன்று நிறைவு

கடலூர்:                   கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ நிறைவு அடைகிறது. கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை வகுப்புகளில் பயில்வதற்கான மொத்த இடங்களில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.​...

Read more »

வனத்துறையிடம் மதிப்பீடு கோரப்படும் பழமை வாய்ந்த கட்டடம்

கடலூர்:                   முதல் முறை டெண்டர் விடப்பட்டு அது ரத்தான பிறகு,​​ தொன்மை வாய்ந்த கட்டடத்துக்கு வனத்துறையிடம் இருந்து மதிப்பீடு கோரப்பட்டு உள்ளது.                  கடலூர்...

Read more »

என்எல்சி பெண் ஊழியர்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை

நெய்வேலி:                என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் 1500 பெண் ஊழியர்களுக்கு கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைத் திட்டத்தை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார் .புற்றுநோய் மூலம் உலகில் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாக ஆய்வறிக்கை...

Read more »

கடலூரில் 25-ல் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்

கடலூர்:                    கடலூர் மாவட்ட மின் நுகர்வோர் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்று,​​ கடலூர் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ரவிராம் அறிவித்து உள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​                 ...

Read more »

Regularise services of contract workers: Gurudas Dasgupta

CUDDALORE:          General Secretary of the All India Trade Union Congress Gurudas Dasgupta, MP, has urged the Neyveli Lignite Corporation to regularise the services of contract workmen in a phased manner.            Speaking at a public meeting at...

Read more »

உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு

பண்ருட்டி :                  பண்ருட்டி உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பாட புத்தகங்கள் குப்பை போல் கிடந்தது தொடர்பாக இணை இயக்குனர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.பண்ருட்டி உதவி தொடக் கக் கல்வி அலுவலக வளாகத்தில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு...

Read more »

என்.எல்.சி.,யில் காலவரையற்ற ஸ்டிரைக் குருதாஸ்குப்தா எம்.பி., எச்சரிக்கை

நெய்வேலி :              என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என எம்.பி., குருதாஸ் குப்தா கேட்டுக்கொண்டார். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு, பணி நிரந்தரப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற...

Read more »

சிதம்பரம் இரு சக்கர வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் மாணவர்களுக்கு புத்தகப் பை

சிதம்பரம் :                சிதம்பரம் இரு சக்கர வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கப்பட்டது. சிதம்பரம் கனகசபை நகர் நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சிதம்பரம் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் இலவசமாக...

Read more »

மண்டல பனை பொருள் பயிற்சி மையம்... தள்ளாடுகிறது! நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை தேவை

கடலூர் :                  கடலூரில் இயங்கி வரும் மண்டல பனை பொருள் பயிற்சி மையம் போதிய நிதி வசதியின்றி நலிவடைந்து வருகிறது. தமிழகத்தில் பனை தொழிலை ஊக்குவிக்கவும், அதனைச் சார்ந் துள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் பொருட்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில்...

Read more »

கடலூரில் இடியுடன் கூடிய பலத்த மழை மின் மாற்றிகள் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

கடலூர் :                   கடலூரில் நேற்று இரவு இடியுடன் பெய்த பலத்த மழை காரணமாக மின் மாற்றிகள் பழுதானதால் நகரம் இருளில் மூழ்கியது. சாலை குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது.              ...

Read more »

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் பணிக்கு நேர்காணல்

கடலூர் :                      நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் சுமை தூக்கும் பணியா ளர்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் மற்றும்...

Read more »

நடராஜர் கோவில் பிரசாத கடை ஏலம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சிதம்பரம் :                    சிதம்பரம் நடராஜர் கோவில் பிரசாத கடை ஏலம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாக கேட்கப்பட்டதால் வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டுக்கு வந்ததையடுத்து பிரசாத கடை வைப்பதற்கான...

Read more »

கடலூரில் சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்

கடலூர் :               சத்துணவு ஊழியர் சங்க கடலூர் நகர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யசோதா தலைமை தாங்கினார். செயலாளர் புஷ்பலதா வேலை அறிக்கையும், பொருளாளர் சுலோச்சனா நிதி நிலை அறிக்கையையும் சமர்பித்தனர். மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட...

Read more »

பேட்டி கொடுக்க மட்டுமே கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார் முன்னாள் அமைச்சர் வளர்மதி சாடல்

கடலூர் :                  பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதற்கும், அழகாக பேசுவதற்கும் மட்டும் தான் கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார். ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து...

Read more »

சி.என்.பாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் மாதிரி தீவன புல் வளர்ப்பு

நடுவீரப்பட்டு :                      பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி தீவன புல் வளர்க்கப்படுகிறது.இது குறித்து கால்நடை மருத்துவர் கமலக்கண்ணன் கூறுகையில்,...

Read more »

மரக்கன்றுகள் நடும் விழா

திட்டக்குடி :              திட்டக்குடி நகர இளைஞர் காங்., சார்பில் ராகுல் பிறந்த நாளில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.             நகர இளைஞர் காங்., தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் ஷேக்யூசூப் அலி, கர்ணன்,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior