உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

எம்.பி.பி.எஸ். 18 ஆயிரம் மாணவர்களுக்கு நாளை ரேண்டம் எண்

               தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.​ படிப்பில் சேர ​விண்ணப்பித்துள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புதன்கிழமை ​(ஜூன் 9) முன்னுரிமை வாய்ப்பு எண் ​(ரேண்டம் எண்)​ வழங்கப்படுகிறது.​               ...

Read more »

போபால் விஷ வாயு வழக்கு: 8 பேருக்கு 2 ஆண்டு சிறை

போபால்:                   மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள விஷவாயு வழக்கில் 8 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.​ இந்தச் சம்பவம் நடந்து 26 ஆண்டுகள் கழித்து இப்போதுதான்...

Read more »

சிதைந்து கிடக்கும் கடலூர் சிலவர் பீச் படகு குழாம்

2 ஆண்டுகளாகச் சிதைந்து கிடக்கும் கடலூர் சில்வர் பீச் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுத்துறை. கடலூர்:                 கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பல...

Read more »

மின் தடை: 50 கிராமங்களில் நீரின்றி காயும் குருவை

சிதம்பரம்:                    சிதம்பரம்,​​ காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் மின்தடையால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குருவை சாகுபடி...

Read more »

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

விருத்தாசலம்:                       ஊர்க்காவல் படை சார்பில், புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்று நடும் விழா விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பேரணியை ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி கேதார்நாதன் தொடங்கி வைத்தார். விருத்தாசலம் பாலக்கரையில் தொடங்கிய பேரணி திரு.வி.க நகரில் முடிவடைந்தது. பினனர் திரு.வி.க....

Read more »

கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

கடலூர்:                    கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2010-2011-ம் ஆண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                    ...

Read more »

மாங்குரோவ் காடுகளை அழிக்கும் அனல்மின் நிலையங்கள் கூடாது

கடலூர்:                  மாங்குரோவ் காடுகளை அழிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் அனல் மின் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று, கடலூரில் சனிக்கிழமை நடந்த உலகச் சுற்றுச்சூழல் தின விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.                  தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு...

Read more »

நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவம் 10-ல் தொடக்கம்

சிதம்பரம்:                  சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் ஜூன் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.  உற்சவ விவரம்:                      11-ம் தேதி வெள்ளி சந்திரபிரபை வாகனம், 12-ம் தேதி தங்கசூரிய பிரபை வாகனம், 13-ம்...

Read more »

Aid distributed

CUDDALORE:                   Collector P. Seetharaman gave away aid worth Rs. 63,000 to differently abled persons at a grievance day session held here on Monday. The beneficiaries included two Sri Lankan Tamil refugees at Vriddhachalam and Kurinjipadi. In all, the Collector received 217 petitions seeking house site pattas, old age pension,...

Read more »

துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய காசோலை:மாற்ற முடியாமல் சுய உதவிக்குழுவினர் தவிப்பு

பண்ருட்டி:                  துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய 22 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மூன்று மாதமாகியும் மாற்ற முடியாமல் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சுய உதவிக் குழுவினர் பரிதவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் 22 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில் 11 சுய உதவிக் குழுக்களுக்கு, தலா இரண்டு லட்சம்...

Read more »

டாஸ்மாக் ஊழியரை மிரட்டி ரூ. 20 ஆயிரம் பறிப்பு: வார இதழ் நிருபர் கைது: மற்றொருவருக்கு வலை

கடலூர்:                   டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி 20 ஆயிரம் ரூபாய்  பணத்தை பறித்துச் சென்ற வார பத்திரிகை நிருபரை போலீசார் கைது செதனர். மற்றொரு நிருபரை தேடிவருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சேப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்லதுரை. அஞ்சாநெஞ்சன் என்ற வார பத்திரிகை நிருபர். ராமநத்தத்தை அடுத்த வாகையூரை சேர்ந்தவர் மேனன் என்கிற...

Read more »

கடலூர் அடுத்த களையூர் கிராமத்தில் நேற்று காலை கிராம மக்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு:50 பேர் பாதிப்பு

கடலூர்:                      வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கடலூர் அடுத்த களையூர் கிராமத்தில் நேற்று காலை கிராம மக்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சவுமியா, முத்தரசி, அஞ்சாலட்சி, சுகுணா, ராஜேஸ்வரி, ஏழைவள்ளி, தீபிகா, அகஸ்தியா, ராணி, கவுரி...

Read more »

போலீஸ் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளது: எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் குற்றச்சாட்டு

கிள்ளை :                    போலீஸ் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ., அருண் மொழித்தேவன் பேசினார்.                      விலைவாசி உயர்வை கண் டித்து சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரக்கூட்டம் நடந்தது....

Read more »

அலுவல் சாராதவர்களுக்கு முத்திரை செய்து கொடுத்தால் நடவடிக்கை: கலெக்டர்

கடலூர் :                 அலுவல் சாரா தனி நபர்களுக்கு அலுவலக முத்திரை எக்காரணம் கொண்டும் செய்து தரக்கூடாது என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                   கடலூர் மாவட்டத்தில் அலுவல் சார்ந்த போலி முத்திரைகள்...

Read more »

பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேரவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கடலூர் :                   பிற்படுத்தப்பட்ட விடுதியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் வரும் ஜூலை 31ம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:                              ...

Read more »

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பழைய மரத்தூண்கள் இன்று ஏலம்

கடலூர் :                   கடலூர் பி.டி.ஓ., அலுவலக கட்டடத்தில் பிரித்தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த மரத் தூண்கள் ஏலம் மீண்டும் இன்று நடக்கிறது.                        கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கனமழையின் போது இடிந்து விழுந்தது....

Read more »

தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்ற சிதம்பரத்தில் உண்ணாவிரதம்

சிதம்பரம் :                 தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்றக் கோரி சிதம்பரத்தில் அம்பேத்கர் பேரவை - தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. ஜமாபந்தியில் மாவட்டத்தில் எந்த தாலுகாவிலும் பஞ்சமி நில விவரம் ஒட்டப்படாததை கண்டித்தும், தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்றக் கோரியும், பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக் கோரியும்...

Read more »

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை: நகரமன்றம் ஒப்புதல்

கடலூர் :                    கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை, பான்பரி மார்க்கெட்டிற்கு சர்வீஸ் ரோடு அமைக்க நெடுஞ்சாலை துறை நில ஆர்ஜிதம் செய்ய நகர மன்றத் தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் நகர மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். கமிஷனர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள்...

Read more »

கடலூரில் நரம்பியல் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு

கடலூர் :                     இந்திய மருத்துவச் சங்கம், சென்னை மலர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் அறுவை சிகிச்சை குறித்த தற்போதைய நிலை மற்றும் இருதய அறுவை சிகிச்சையில் தோல்வி குறித்த கருத்தரங்கு கடலூரில் நடந்தது.கிருஷ்ணா மருத்துவ மனையில் நடந்த கருத்தரங்கிற்கு இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் சீனுவாசன் தலைமை தாங்கினார். கிருஷ்ணா...

Read more »

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் நெல்லிக்குப்பம் மகளிர் பள்ளி மாணவி முதலிடம்

நெல்லிக்குப்பம் :                   நெல்லிக்குப்பம் மகளிர் பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி முத்தமிழ்பிரியா திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டார். அதில் முதலிடம் பிடித்தார். தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இரண்டாமிடம்...

Read more »

வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் மாற்று சாகுபடியில் விவசாயிகள்

கடலூர் :                     கடலூர் பாரம்பரிய பயிர் செய்ய கூலி ஆள் கிடைக்காததால் விவசாயிகள் குறைந்த வருவாய் உள்ள பூ சாகுபடிக்கு மாறியுள்ளனர். கடலூர் பகுதியில் நாணமேடு, உச்சிமேடு, கண்டகாடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக கத்திரி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர். இது விவசாயிகளுக்கு...

Read more »

கடலூர் சாலையில் மீண்டும் பள்ளம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

கடலூர் :                  கடலூர் நகரில் மீண்டும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஆங்காங்கே தோண்டப்பட்டு வரும் பள்ளங்களால் விபத்து ஏற்படுகிறது.கடலூர் நகரின் முக்கிய சாலைகளில் பாதாளசாக்கடை பணிக்காக பைப் புதைக்க நெல்லிக்குப்பம் ரோடு, வண்டிப்பாளையம், என முக்கிய சாலைகளில் பள்ளம் தோண் டப்பட்டது. நீண்ட நாட்களாக பைப்புகள் புதைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள்...

Read more »

விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால்... டிராபிக் ஜாம்: லாரன்ஸ் ரோட்டில் தொடரும் அவலம்

கடலூர் :                  ஒருவழிப் பாதையான லாரன்ஸ் ரோட்டில் விதிகளை மீறி வந்த அரசு பஸ் களால் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடலூர் நகரின் பிரதான பகுதியாக லாரன்ஸ் ரோடு உள்ளது. இங்கு பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர், வங்கிகள், வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்தது வந்தது. கடைவீதிக்கு வருபவர்கள்...

Read more »

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

பண்ருட்டி :                  கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சப் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் திருட்டு மணல் ஏற்றி வந்த டி.என்.45...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior