உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 18, 2010

விடுதி சாலையை உடனே சீரமைக்க சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் "ஸ்டிரைக்'

கிள்ளை :               சிதம்பரம் அருகே சி.முட்லூர் கல்லூரி மாணவர்கள் விடுதி சாலையை சரிசெய்யக்கோரி நேற்று மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.  சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.                கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர்...

Read more »

செங்கல் உற்பத்தி செய்ய 35 சதவீத மானியத்துடன் கடன்: அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர்:                   கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி அட்டை வழங்கும் விழா பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 41 ஊராட்சிகளுக்கு பி.முட்லூரில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட 41 கிராமங்களைச் சேர்ந்த 10,429...

Read more »

குறிஞ்சிப்பாடியில் மோதல்; 2 பேர் படுகாயம் 3 பேர் கைது

நெய்வேலி:              குறிஞ்சிப்பாடி மேல விநாயககுப்பம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 34) விவசாயி. இவரும் இவரது நண்பர் வீராசாமியும் ஒரு மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடி விருப்பாச்சி காலனி எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே வந்த அதே பகுதியை சேர்ந்த சிவசக்திவேல், ராமராஜன், ரத்தினவேல் ஆகியோர் வேனுக்கு வழிவிடும்படி கூறினார்கள்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior