உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 15, 2012

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் துப்புரவுப் பணி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் மாபெரும் துப்புரவு பணி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.  நெல்லிகுப்பம் நகராட்சியில் நடந்த துப்புரவுப் பணி முகாமை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தொடங்கிவைத்து பேசியது:  மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 683 ஊராட்சிகளில் மாபெரும் துப்புரவுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி உள்ளாட்சி அமைப்பு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior