உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 23, 2011

தமிழ் மணக்கும் நெய்வேலி நகர காவல் நிலையங்கள்!

நெய்வேலி:                 நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புற காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் தற்போது தூய தமிழில் பேசத் தொடங்கி இருப்பதால், அவை நகைச்சுவையாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.விழுப்புரம் சரக டிஐஜியாக பொன்.மாணிக்கவேல்  பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவர் அனைத்து காவலர்களும், காவல் அதிகாரிகளும் எவ்வாறு பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது...

Read more »

கடலூர் கெடிலம் ஆற்றுப் பாலத்தை பலவீனப்படுத்த மணல் அள்ளும் மாட்டு வண்டிகள்!

கடலூர் கம்மியம்பேட்டை- செம்மண்டலம் இடையே கெடிலம் ஆற்றுப் பாலத்தின் அடியில் மணல் எடுக்கும் மாட்டு வண்டிகள். கடலூர்:              கடலூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பாலத்தை...

Read more »

ஆரோக்யா சுகாதார நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. ஒப்பந்தம்

சிதம்பரம்:                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக இந்தியா முழுவதும் அக்குபஞ்சர் மருத்துவப் படிப்புகளை தொடங்கி நடத்த ஆரோக்யா சுகாதாரக் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.                பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

Read more »

கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்கு முன் வைப்புத் தொகை செலுத்த கோரிக்கை

கடலூர் :                கடலூரில் பாதாள சாக்கடை பணி முடிவு பெற இருப்பதால் பொதுமக்கள் இணைப்புகள் பெற முன் வைப்புத் தொகையை நகராட்சியில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தெருக்களில் பாதாள சாக்கடை திட்டப்பணி முடியும் தருவாயில் உள்ளது.                  ...

Read more »

Non-communicable diseases may acquire epidemic proportions: Arun Chockalingam

— Photo: C. Venkatachalapathy Arun Chockalingam, Director, National Heart, Lung and Blood Institute, Bethesda, Washington, speaking at Annamalai University in Chidambaram on Tuesday. Vice-Chancellor M.Ramanathan...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior