நெய்வேலி:
நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புற காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் தற்போது தூய தமிழில் பேசத் தொடங்கி இருப்பதால், அவை நகைச்சுவையாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.விழுப்புரம் சரக டிஐஜியாக பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவர் அனைத்து காவலர்களும், காவல் அதிகாரிகளும் எவ்வாறு பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது...