உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 05, 2011

பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள்

கடலூர்:                பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள் கடலூரிலேயே செப்டம்பர் 5-ம் தேதி முதல் கிடைக்கும் என்று, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. அமுதவல்லி அறிவித்து உள்ளார்.   முதன்மைக் கல்வி அலுவலர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                   தமிழ்நாடு பெற்றோர்...

Read more »

தமிழகத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நட ரூ. 62 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.சி. சம்பத்

பண்ருட்டி:                 சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு ஒரு கோடி  மரக்கன்றுகளை நட ரூ. 62 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பேசினார்.                டால்மியா சிமென்ட் குழுமம், பண்ருட்டி அரசு மருத்துவமனை...

Read more »

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கடலூர் மாணவர்கள் 27 பதக்கங்கள் வென்றனர்

கடலூர்:             சென்னையில் நடந்த மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 27 பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.                 சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டியை சேர்ந்த மாணவர்கள் 49 பேர் பங்கேற்றனர்.  இதில்  கடலூர்...

Read more »

கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சாலை விபத்து : இருவர் பலி

  கடலூர்:                சிதம்பரம் லால்புரம் பெரிய தெருவை சேர்ந்தவர் அரசன் (வயது 61). இவர் கிராம உதவி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் சாந்தி. இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அங்குள்ள டாக்டர்களிடம் காண்பித்தபோது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்...

Read more »

கடலூரில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்

நெல்லிக்குப்பம்:                 கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வெள்ளிக்கிழமை  முதல் பெறப்பட்டு வருகிறது. அதற்கான விருப்பமனு வாங்கும் கடலூர் டவுன் ஹாலை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் நேற்று மாலை பார்வையிட்டார். இதன் அமைச்சர் எம்.சி. சம்பத் ...

Read more »

Delay in delivery of Samacheer Kalvi textbooks in Cuddalore District

             Inordinate delay in procuring textbooks from Tamil Nadu Text Book Corporation in Cuddalore is causing hardship to students and teachers, especially from private schools, due to non-availability of textbooks and confusion over omitted portions.            The delay is causing problem to parents too as...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior