உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

அரிய வகை வௌவால் பிடிபட்டது

விருத்தாசலம்:                            விருத்தாசலத்தை அடுத்த தொரவளூர் கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் திங்கள்கிழமை கரும்பு வெட்டிக் கொண்டிருந்த போது, சிவப்பு நிற வௌவால்குட்டியுடன் பிடிபட்டது.  இதனை அப்பகுதி மக்கள் இதுவரை கண்டதில்லை என்று கூறி ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது குறித்து வனத்துறைக்கு...

Read more »

திருமண கட்டாயப் பதிவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம:                     திருமண கட்டாய பதிவு சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது. எனவே அச்சட்டம் அமலாக்குவதை நிறுத்தக் கோரி சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை  அருகே அகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.                               ...

Read more »

26-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: பொதுநல அமைப்புகள் அறிவிப்பு

கடலூர்:                    சீர்குலைந்து கிடக்கும் கடலூர் நகரச் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, 26-ம் தேதி (குடியரசு தினம்) கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்த,பொதுநல அமைப்புகள் முடிவு செய்துள்ளன.                        ...

Read more »

பாடலீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேகம்

கடலூர் :                கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மஹந்யாச ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.                  கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மஹந்யாச ஏகாதச ருத்ர ஜபமும் சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட வேதவிற் பன்னர்கள் பங்கேற்று ருத்ர ஹோமமும்,...

Read more »

மரவள்ளி கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

சிறுபாக்கம் :                     சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பலமடங்கு விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.                  சிறுபாக்கம், வேப்பூர், மங்களூர் பகுதிகளில் நீர்ப் பாசன விவசாயிகள் தங் களது விலை நிலங்களில்...

Read more »

குடியரசு தினத்தன்று கிராம சபை திரளாக பங்கேற்க வலியுறுத்தல்

கடலூர் :                  குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:  மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிளிலும் குடியரசு தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது....

Read more »

வணிக வளாகமாக திசைமாறி போகும் கடலூர் உழவர் சந்தை சீரமைக்கப்படுமா?

கடலூர் :              கடலூர் உழவர் சந்தை சுய உதவிக்குழு போர்வையில் வணிக வளாகமாக மாறிக் கொண்டிருக்கிறது.                   விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையே தரகரின்றி நேரடியாக உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனை செய்வதற்காக உழவர் சந்தை திட்டத்தை 1999ம் ஆண்டு தி.மு.க., அரசு அறிமுகப்படுத்தியது....

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா விவசாயிகள் கவலை : நோய் தாக்கி விளைச்சல் குறைந்ததால் பாதிப்பு

சிதம்பரம் :                      காவிரி டெல்டா பாசன பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் நோய் தாக்கியதால் நெல் மகசூல் குறைந்ததாலும், போதிய விலை இல்லை என்பதாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.                    காவிரி...

Read more »

என்.எல்.சி., நிர்வாகத்தை பலப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் வாசன் பேட்டி

பண்ருட்டி :                     என்.எல்.சி., நிர்வாகத்தை பலப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.இது குறித்து அவர் பண்ருட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது: காங்., கட்சியில் ராகுல் காந்தி வருகைக்கு பின் தமிழகத்தில் 14 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். காங்., கட்சி தமிழகத்தில் முதலிடம்...

Read more »

தினமும் ஒரு திட்டத்தை அறிவிக்கிறார் முதல்வர் : எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பெருமிதம்

நெல்லிக்குப்பம் :              பி.என். பாளையம் ஊராட்சியில் மட்டும் ஒரே நாளில் 50 லட் சம் ரூபாய் மதிப்பில் "டிவி'க்கள் வழங்குவதாக எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் கூறினார்.                 நெல்லிக்குப்பம் அடுத்த பி.என். பாளையம் ஊராட்சியில் இலவச டி.வி. வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் முத்தழகி...

Read more »

பள்ளியில் 'டிவி' வழங்கல் : மாணவர்கள் படிப்பு பாதிப்பு

மேல்பட்டாம்பாக்கம்:                 மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் இலவச "டிவி' வழங் கும் விழா அங்குள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. நேற்று பள்ளிக்கூடம் உண்டு என்பதால் வழக்கம் போல் காலையிலேயே மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். "டிவி' வழங்கும் விழாவுக்காக காலையில் இருந்தே ஒலிப்பெருக்கி மூலம் விளம்பரம் செய்ததால் மாணவிகள் படிக்க முடியவில்லை. விழா மதியம்...

Read more »

மராத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு கடலூரில் வரும் 22ம் தேதி மருத்துவ பரிசோதனை

கடலூர் :                  சென்னையில் நடக்கும் மாநில அளவிலான மராத் தான் ஓட்டப் போட்டிக்கான தேர்வு போட்டியில் பங்கேற்க உள்ளவர்களுக்கு 22ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மருத்துவப் பரிசோதனை நடக்கிறது. இது குறித்து கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                      ...

Read more »

பயறு வகைகளில் அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள்

விருத்தாசலம் :            பயறு வகைகளில் அறுவடைக்குபின் நேர்த்தி முறைகளை கையாண்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என வேளாண் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர் தனவேல், கோட்ட வேளாண் அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:                 உளுந்து, பச்சைபயறு, துவரை...

Read more »

காங்., தமிழகத்தில் முதல் நிலை பெற வேண்டும்: மத்திய அமைச்சர் வாசன் விருப்பம்

பண்ருட்டி :                       ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் ஆயிரம் கிராமங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு புதிய திட்டம் செயல்படுத்த உள்ளது என மத்திய அமைச்சர் வாசன் கூறினார். பண்ருட்டியில் வாழப்பாடி ராமமூர்த்தியின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட காங்., தலைவர் நெடுஞ் செழியன் தலைமை தாங்கினார். நகர...

Read more »

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு : கலெக்டர்

கடலூர் :                  ஊராட்சிக்கு ஆண்டிற்கு மூன்று லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் பிரதி மாதம் 25 ஆயிரம் வீதம் மானிய நிதி பிரித்து வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:                   ...

Read more »

வேலை உறுதியளிப்பு திட்டத்தை கண்காணிக்க சமூக தணிக்கை குழு அமைக்க உத்தரவு

கடலூர் :                     தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கண்காணிக்க, ஒவ் வொரு ஊராட்சியிலும், சமூக தணிக் கைக் குழு அமைக்க உத்தரவிடப்பட் டுள்ளது. ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், நியாயமாக மற்றும் சரியாக செயல்படுவதை கண்காணிக்க, ஒரு சமூக தணிக்கை குழு அமைக்க வேண் டும் என, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் ககன்தீப் சிங்...

Read more »

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூல்: அதிகாரிகள் குழு ஆய்வு துவங்கியது

கடலூர் :                         தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், கட்டணங் ள் வசூல் குறித்த ஆய்வு துவங்கியது.                       பள்ளி, கல்வி நிறுவனங்களில், முறையான கட்டணம் நிர் ணயம் செய்வதற்காக,...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையில் டாஸ்மாக் மூலம் ரூ.7.30 கோடி சரக்கு விற்பனை

கடலூர் :                    பொங்கல் பண்டிகையை யொட்டி கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 7.30 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனையாகியுள்ளது.தமிழகத்தில் மது விற்பனையை அரசே ஏற்று டாஸ்மாக் கடைகள் மூலம் நடத்தி வருகிறது. இதிலி ருந்து கிடைக்கும் பெருந் தொகையை வைத்து தான் அரசு பல் வேறு இலவச திட்டங் களை மக்களுக்கு வழங்கி வருகிறது.                ...

Read more »

ஊதிய உயர்வு நிர்ணயம் செய்ய 'கட்டிங்': கூட்டுறவு பணியாளர்கள் அதிருப்தி

கடலூர் :                  தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களிடம், புதிய ஊதிய நிர்ணயம் செய்ய, தனி அலுவலர் கள் சதவீத அடிப்படையில், "கட்டிங்' கேட்பதால், அனைத்து பணியாளர்களும் நொந்து நூலாகியுள்ளனர். தமிழகத்தில் உள்ள 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், 27 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர் களுக்கு புதிய...

Read more »

ஒயர் திருட டிரான்ஸ்பார்மருக்கு தீ

திட்டக்குடி :                  பெண்ணாடம் அருகே காப்பர் ஒயர் திருட டிரான்ஸ்பார்மரை கொளுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெண்ணாடம் அடுத்த இறையூர் கைகாட்டியிலிருந்து கொத்தட்டை செல் லும் சாலையில் எண்.6, 100 கே.வி., திறனுடைய டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் மின் இணைப்பை துண்டித்து, அதனுள் இருந்த 170 லிட்டர் ஆயிலை...

Read more »

பெற்றோர் கண்ணெதிரில் வேன் மோதி குழந்தை பலி

குறிஞ்சிப்பாடி :                 குள்ளஞ்சாவடி அருகே பெற்றோர் கண் எதிரே வேன் மோதி குழந்தை இறந்தது. குள்ளஞ்சாவடி அடுத்த கோரணப்பட்டை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மூத்த மகன் லெனின்குமார்(4) சத்திரம் விவேகானந்தர் நர்சரி பள்ளியில் எல். கே.ஜி. படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு வேனில் சென்று வருவார். பள்ளி வேன் பழுதானதால் நேற்று காலை வாடகை வேன் வந்தது. லோகநாதன்...

Read more »

பரங்கிப்பேட்டை கடற்கரையில் இறந்து கிடந்தவர் அண்ணாமலை பல்கலை., இன்ஜினியரிங் மாணவர்

பரங்கிப்பேட்டை :               பரங்கிப்பேட்டை அருகே கடற்கரையில் இறந்து கிடந்தவர் அண்ணாமலை பல்கலை இன்ஜினியரிங் மாணவர் என தெரியவந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கடற் கரையில் கடந்த 14ம் தேதி அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.                 ...

Read more »

100 நாள் திட்டத்தில் அமைத்த குளக்கரையை காணோம்: துண்டு பிரசுர போட்டியால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை :                    சிதம்பரம் அருகே, 100 நாள் திட்டத்தில், புதிதாக அமைக்கப் பட்ட குளக்கரையை காணவில்லை என்று ஒரு தரப்பும், குளக்கரை கண்டுப்பிடிக்கப்பட் டது என்று மற்றொரு தரப்பும், துண்டு பிரசுரம் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.                    ...

Read more »

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை: பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி :                    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி அடுத்த தொரப்பாடி ஒன்றாவது வார்டு மேட்டாமேடு மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கும்பாபிஷேகம் தொடர்பாக கூட்டம் நடத்தினர். திருப்பணிக்கு கோவில் சார் பில் நடத்திய சீட்டு பணம் ஒரு லட்சத்து 84...

Read more »

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

பண்ருட்டி :                 பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம், எல்.என்.புரம் ஊராட்சியில் பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior