உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

என் ஊரில் என் அனுபவம்

                           கடந்த சனிக்கிழமை (03/07/210) அன்று சொந்த வேலை காரணமாக கடலூருக்கு வந்திருந்தேன். 1 . கடலூர் பழைய அண்ணா பாலத்தில்               ...

Read more »

தனித்துப் போட்டியிடவும் தயார்: டாக்டர் அன்புமணி

                   சட்டப் பேரவைத் தேர்தலில் பென்னாகரம் ஃபார்முலாவை பின்பற்றவும் பாமக தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான டாக்டர் அன்புமணி தெரிவித்தார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து...

Read more »

நெய்வேலியில் மனு கொடுத்தாலும் விசாரணை நடத்தாத மகளிர் காவல் நிலையம்!

நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையம். நெய்வேலி:              நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போதிய போலீசார் இல்லாததால் பொதுமக்கள் அளிக்கும் புகார்...

Read more »

கடலூர் அருகே வகுப்பறையில் மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர்

  பரங்கிப்பேட்டை :                 கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வகுப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.                 கடலூர் மாவட்டம்,...

Read more »

டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் பயிரைக் காப்பாற்ற மேட்டூர் அணையை திறக்கக் கோரிக்கை

  கடலூர்:               டெல்டா மாவட்டங்களில் தற்போது பயிரிடப்பட்டு இருக்கும் குறுவை நெல் பயிரைக் காப்பாற்றவும் சம்பா நாற்றங்கால் பணிகளை முன்னரே தொடங்கவும் வசதியாக, மேட்டூர் அணையைப் பாசனத்துக்குத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அனைத்து விவசாயிகள்...

Read more »

நெய்வேலியில் 13-வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது

நெய்வேலியில் வெள்ளிக்கிழமை துவங்கிய 13-வது புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்து, புத்தகங்களை பார்வையிடும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா (வலது) நெய்வேலி:               நெய்வேலி 13-வது புத்தகக் கண்காட்சியை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி முன்னிலையில்...

Read more »

கடலூரை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில்1030 பேருக்கு காஸ் அடுப்பு: எம்எல்ஏ வழங்கினார்

கடலூர்:            மக்கள் கேட்காமலேயே நலத் திட்டங்களை அள்ளித் தந்தவர் முதல்வர் கருணாநிதி என்று, கடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் பேசினார். கடலூரை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, வெள்ளிக்கிழமை நடந்தது.                  பள்ளிப்பட்டு ஊராட்சியில் 550 பேருக்கும்,...

Read more »

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்: கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

நெய்வேலி:                 பள்ளிகளில் உள்ள துறைகளில் உடற்கல்வித் துறைதான் மிகவும் ஒழுங்கீனமாக உள்ளது என கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறினார்.                 கடலூர் வருவாய் மாவட்ட மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம், கடலூர் கல்வி மாவட்ட கலைக்...

Read more »

என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர பெயர் பட்டியல் வெளியீடு

நெய்வேலி:                  என்.எல்.சி.,யில் பணி நிரந்தரப்படுத்துதல் தொடர்பாக 7,500 ஒப்பந்த தொழிலாளர்கள் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. என்.எல்.சி., நிறுவனத்தில் 11 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர் கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மருத்துவம்,...

Read more »

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் விற்பனை

கடலூர்:            எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது.  இது குறித்து கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                பாரதியார் பல்கலைக் கழகத்துடன் அங்கமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம்...

Read more »

பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

சிதம்பரம்:             அரசு அறிவித்த பட்டதாரி ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேரை உடனே நியமிக்க கோரி  10ம் தேதி சென்னையில் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து வேலை இல்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:               ...

Read more »

மின் இணைப்பு துண்டிப்பு என்.எல்.சி. நகர அலுவலகம் முற்றுகை

கடலூர்:              மின்சாரம் துண்டித்ததைக் கண்டித்து பொதுமக்கள் என்.எல்.சி., நகர நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.               நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள ஐ.டி.ஐ., நகர், எம்.ஜி. ஆர்., நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட ஐந்து நகர்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு...

Read more »

சேத்தியாத்தோப்பை அடுத்த விருத்தாங்கநல்லூரில் நூலக கட்டடம் திறப்பு விழா

ஸ்ரீமுஷ்ணம்:           சேத்தியாத்தோப்பு அருகே புதிய நூலகக் கட்டடம், விளையாட்டு மைதானம் திறப்பு விழா மற்றும் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.            சேத்தியாத்தோப்பை அடுத்த விருத்தாங்கநல்லூரில் 3 லட்ச ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டட திறப்பு விழா, இலவச காஸ் அடுப்பு சிலிண் டர்கள் வழங்கும் விழா, விளையாட்டு மைதான...

Read more »

தகுதியான வாக்காளர்களை சேர்க்க கட்சியினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் வேண்டுகோள்

 கடலூர்:                  வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர் களை சேர்ப்பதில் கட்சி நிர்வாகிகள் முழு கவனம் செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:                ...

Read more »

பண்ருட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட பணிகள்: நீதிபதி பார்வை

பண்ருட்டி,:             பண்ருட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட பணிகளை ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.              பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. இந்த புதிய கட்டட பணிகளை ஆய்வு செய்து திறப்பு விழா நடத்துவது குறித்து...

Read more »

கடலூரில் போதை எதிர்ப்பு மனித சங்கிலி

கடலூர்:                  உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி கடலூரில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதை எதிர்ப்பு மனித சங்கலி நடந்தது. கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரட்சகர் முன்னிலை வகித்தார்.             ...

Read more »

கடலூரில் இலவச மூட்டுவலி சிகிச்சை முகாம்

கடலூர்:                 கடலூரில் டாபர் ஆயுர்வேதிக் நிறுவனம் சார்பில் இலவச மூட்டுவலி சிகிச்சை முகாம் இன்று நடக்கிறது. மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் நடக்கும் முகாமில் மூட்டுவலி, இடுப்பு, கழுத்து, முதுகு வலிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாம் காலை 11 மணி முதல் 3 மணி வரை நடக்கிறது. முகாமில் டாக்டர்கள் பானுப்பிரியா கோவிந்தராஜ், சங்கீதா மற்றும் மருத்துவக் குழுவினர்...

Read more »

பரங்கிப்பேட்டையில் முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் அபேஸ்

பரங்கிப்பேட்டை:                 பரங்கிப்பேட்டையில் முதியவரிடமிருந்து நூதன முறையில் 50 ஆயிரம் ரூபாயை அபகரித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.                  பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (70). இவர் நேற்று காலை இந்தியன் பாங்க்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்...

Read more »

கடலூர் முதுநகர் அருகே ஆசிட் டேங்கரை சுத்தம் செய்ய முயன்ற டிரைவர், கிளீனரை விஷவாயு தாக்கியது

கடலூர் :              ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்ய முயன்ற கிளீனர் மற்றும் டிரைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.              திருநெல்வேலி மாவட்டம் உக்கிரக்கோட்டையைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் மகேந்திரன் (23). டேங்கர் லாரி டிரைவர். இவருடன் இவரது சகோதரர் மணிகண்டன் (24) கிளீனராக...

Read more »

கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

விருத்தாசலம்:               கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூர் கிராமத்தில் குளம் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றினர்.           விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூரில் இருந்த இரண்டரை ஏக்கர் பரப்பளவு குளத்தின் ஒரு பகுதியை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து கரும்பு மற்றும் உளுந்து பயிரிட்டு வந்தார். அதேப்போல் 2 ஏக்கர்...

Read more »

கடலூர் பள்ளி வளாகத்தில் பிடிபட்ட "புளியம்பூ' நாகப்பாம்பு

கடலூர்:                 தனியார் பள்ளியில் புகுந்த ஐந்தரை அடி நீளமுள்ள நாகப்பாம்பை சமூக ஆர்வலர் உதவியுடன் வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர். கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள கட்டடத்தில் அமைத்திருந்த மழைநீர் சேகரிப்பு குழாயில் உடைந்த...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior