நெய்வேலி, டிச. 15:
என்எல்சியில் 20 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி மத்திய அமைச்சர் ஜெயப்பிரகாஷ் ஜெய்ஸ்வாலை சந்தித்து மனு அளித்துள்ளார். கடலூர் மாவட்ட ஐஎன்டியுசி தலைவர் ஆர்.நல்லுசாமி,...