உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 29, 2010

காவிரி-கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா?

காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம்-மணல்மேடு இடையே கடலூர்-நாகை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம்.  சிதம்பரம்:            காவிரி-கொள்ளிட ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி...

Read more »

மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை

கடலூர் மாவட்ட வேளாண் அலுவலகத்தில் மண் பரிசோதனை நிலைய ஆய்வுக்கூடம்.  கடலூர்:           தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நிலங்களில், பல ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.             ...

Read more »

தமிழ் இணையப் பல்கலை. பெயர் மீண்டும் மாற்றம்

                          தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் தமிழ் இணையக் கல்விக் கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூன்றே மாதங்களில் இரண்டாவது...

Read more »

டாஸ்மாக் ஊழியர்கள் விரைவில் பணி நிரந்தரம்: முதல்வர் கருணாநிதி

                         தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவது குறித்தும், பணி நிரந்தரம் கோரும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்தும் விரைவில் நல்ல முடிவு...

Read more »

சென்னை தொலைநிலை பல்கலை: மீண்டும் பி.எட். படிப்பு

        சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் மீண்டும் பி.எட். கல்வியியல் கல்வி அறிமுகம் செய்யப்பட உள்ளது.              அடுத்த கல்வியாண்டு முதல் இந்த படிப்பை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.சென்னை பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் பி.எட். படிப்பை தொலைநிலைக் கல்வி மூலம் முன்னர் அளித்து...

Read more »

நூலகப் பணியாளர் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

           சென்னை கோட்டூர்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு 99 நூலகப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.                இதற்கான தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சென்னை மாவட்ட நூலக அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகின்றன.  3 பதவிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெறும்....

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக விவகாரம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு யோசனை

          அண்ணாமலைப் பல்கலைக்கழக விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படாவிட்டால், அரசு தலையிட நேரிடும் என முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவி காலத்தை 9 ஆண்டுகளாக நீட்டிப்பு செய்திருப்பதை எதிர்த்தும், சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள்...

Read more »

இன்னும் 10 ஆண்டுகளில் நானோ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: இஸ்ரோ விஞ்ஞானி டி.ஆர்.சிதம்பரம் நம்பிக்கை

               இன்னும் 10 ஆண்டுகளில் நானோ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும் என்று திருவனந்தபுரம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ஐ.எஸ்.யு. இயக்குநர் டி.ஆர்.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.           வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவியல் உற்சவப் பெருவிழா எனும் பெயரில்...

Read more »

கடலூர் கடற்கரையில் கிடந்த சாமி சிலைகள்

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் 3 நாள்களாக காணப்படும் கிருஷ்ணர். வெங்கடாசலபதி சிலைகள்.  கடலூர்:          கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் இரு சாமி சிலைகள் கடந்த 3 நாள்களாக கிடந்தன.  முழு வடிவத்தில் கிருஷ்ணர் சிலை மற்றும் தலை பகுதி மட்டும்...

Read more »

கல்வி, வேலையில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடலூரில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்

கடலூர்:                கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி கடலூர் கிழக்கு மற்றும் வடக்கு பா.ம.க. சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய பா.ம.க. மாநில இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் பேசியது:               ...

Read more »

கடலூரில் நடைமேடையை உரசிக் கொண்டு சென்ற ரயில்

கடலூர்:              திருப்பாப்புலியூர் ரயில் நிலைய கட்டுமானக் கோளாறு காரணமாக புதன்கிழமை பயணிகள் நடைமேடையில் ரயில் பெட்டிகள் உராய்ந்து சென்றன. ஓட்டுநர் ரயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால், விபத்தில் இருந்து 400 பயணிகள் தப்பினர்.               கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் வருவதற்கும்...

Read more »

கடலூர் நகராட்சி பாதாள சாக்கடைக் கழிவுகளை உப்பனாற்றில் கலக்கும் திட்டம்

கடலூர்:            கடலூர் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்தில் கழிவுகளை உப்பனாற்றில் கலக்க திட்டமிட்டு இருப்பதற்கு, பொதுநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.                கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இவற்றில் 32 வார்டுகளுக்கு மட்டும் பாதாளச் சாக்கடைத் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம்...

Read more »

Train runs into problems at Thirupadiripuliyur

CUDDALORE:            The Villupuram-Mayiladuthurai passenger train had a narrow escape at the Thirupadiripuliyur railway station here on Wednesday when some of its carriages rubbed against a newly-laid platform while negotiating a sharp curve just ahead of the station           The incident which occurred at around 6.40 a.m. caused...

Read more »

Sapling plantation drive begins in Cuddalore

CUDDALORE:             Collector P. Seetharaman has launched a drive to plant one lakh saplings across the district within 25 days. He planted a sapling at the Agricultural Science Centre at Vriddhachalam near here recently.             He said all saplings would be planted before August 15. A simple technique has been...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior