உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

மூட்டை மூட்டையாக குவியும் வி.ஏ.ஓ., விண்ணப்பங்கள் சிறப்பு பணி மூலம் "பட்டுவாடா"

           தமிழகத்தில், 2,653 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு, மூட்டை மூட்டையாக விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. அவற்றை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய வசதியாக, தபால் துறை சிறப்பு பணியை மேற்கொண்டுள்ளது.              தமிழ்நாடு அரசு பணியாளர்...

Read more »

"தமிழுக்கு அரும்பணி ஆற்றியவர் முத்தையவேள்"

சிதம்பரம்:            தமிழுக்கு அரும்பணி ஆற்றியவர் ராஜா சர் முத்தையா செட்டியார் என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன் புகழாராம் சூட்டினார்.          ...

Read more »

பழுதடைந்த சாலைகளால் பரிதவிக்கும் கடலூர் மக்கள்

சனிக்கிழமை பெய்த மழையால் சகதியாக காட்சி அளிக்கும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் கடலூர் திருப்பாப்புலியூர் முத்தையா நகர் - எஸ்.பி.ஐ. காலனி இணைப்புச் சாலை   கடலூர்:           கடலூரில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில்,...

Read more »

அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் இன்று தொடக்கம்

சிதம்பரம்:             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2010-11 கல்வி ஆண்டுக்கான கீழ்க்கண்ட அனைத்து வகுப்புகளுக்கு திங்கள்கிழமை முதல் (ஆகஸ்ட் 9) வகுப்புகள் தொடங்கப்படும் என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார...

Read more »

கடலூர் கலெக்டர் உத்தரவை மீறி வெள்ளாற்றில் மணல் எடுப்பு ; ஷட்டர்களின் அடித்தளம் பலவீனமாகும்.

சேத்தியாத்தோப்பு:            கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் வேறு இடத்தில் மணல் எடுப்பதன் மூலம் வெள்ள அபாயத்தை பொதுப்பணித் துறையினரே ஏற்படுத்தி வருகின்றனர்.              சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில்...

Read more »

கடலூர் கடலோர காவல் படையினருக்கு மற்றொரு அதிநவீன விசைப்படகு

கடலூர்:             கடலோர  பாதுகாப்பை தீவிரப்படுத்த, கடலோர காவல் படை போலீசாருக்கு மற்றொரு அதிவேக விசைப்படகு வழங்கப்பட்டுள்ளது.            மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பின், கடலோரப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு...

Read more »

கடலூரில் காவலர், வார்டன், தீயணைப்புவீரர்களுக்கான தேர்வு: 7,104 பேர் பங்கேற்பு

கட​லூர் மஞ்​சக்​குப்​பம் புனித வள​னார் மேல்​நி​லைப் பள்​ளி​யில் நடந்த 2-ம் நிலை காவ​லர்​க​ளுக்​கான எழுத்​துத் தேர்​வைப் பார்வை​யி​டும் கட​லூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கடலூர்:           கடலூரில் நடந்த காவலர், வார்டன், தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வில் மாவட்டத்திலிருந்து...

Read more »

சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் வங்கி டி.டி., வாங்க மறுப்பு

சேத்தியாத்தோப்பு:              சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் சேத்தியாத்தோப்பில் உள்ள வங்கிகளின் டி.டி.,யை (வரைவோலை) பெற மறுப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.              தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பண பரிமாற்றம் மூலம் லஞ்சம் அதிகரித்ததால், அதைக் கட்டுப்படுத்த...

Read more »

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது

  சிதம்பரம்:               வீராணம் ஏரியில் தண்ணீர் வரத்து இல்லாததால், நீர்மட்டம் வெகுவாக குறைந்து குளம்போல் காணப்படுகிறது.                கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக...

Read more »

Sewing machines for differently-abled

CUDDALORE:             It has been proposed to give away motorised sewing machines, free of cost, to differently-abled persons. A statement from the Collectorate states that the beneficiaries should be holding the national identity card and should be in the age group of 18 to 45 years, and should also produce a certificate either from a government or aided institution to the...

Read more »

நீண்ட இழுபறிக்கு பின் நொச்சிக்காடு பாலம் பணி துவங்கியத

கடலூர்:              கடலூர் அடுத்த நொச்சிக்காடு - செம்மங் குப்பம் இடையே உப்பனாற்றின் மீது 7.14 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி நான்கு ஆண்டு இழுபறிக்கு பின் மீண்டும் துவங்கியது.               கடலூர் அடுத்த நொச்சிக்காடு கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தியாகவல்லி, நடுத்திட்டு, சித்திரைப்பேட்டை,...

Read more »

குறைகேட்புக் கூட்டத்தை அதிகாரிகள்புறக்கணிப்பதாக விவசாயிகள் புகார்

சிறுபாக்கம்:             மங்களூர் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.                 மங்களூர் ஒன்றிய விவசாயிகளின் குறைகேட்புக் கூட்டம், ஒன்றிய வளாகத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்....

Read more »

விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு

விருத்தாசலம்:            விருத்தாசலம் பகுதி ஊராட்சிகளில் சுகாதார ஆய்வாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.             விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சுகாதார ஆய்வாளர் குழுவினர் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பொது சுகாதாரம் மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். வட்டார சுகாதார மேற் பார்வையாளர்...

Read more »

கடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 38, 39 வார்டுகளில் காஸ் அடுப்பு வழங்கும் விழா

கடலூர்:             சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி பகுதியில் 515 பயனாளிகளுக்கு எம். எல்.ஏ., அய்யப்பன் இலவச காஸ் அடுப்பு வழங்கினார்.               கடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 38, 39 வார்டுகளில் சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி பகுதியில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.,அய்யப்பன் தலைமை தாங்கி,...

Read more »

ஸ்ரீமுஷ்ணம் பள்ளியில் எரிசக்தி விழிப்புணர்வு ஊர்வலம்

ஸ்ரீமுஷ்ணம்:             ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ.,மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் சார்பில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி விழிப்புணர்வு மற்றும் வாகன பிரசார ஊர்வலம் நடந்தது.              முன்னதாக எரிசக்தி குறித்த விளக்க கூட்டம் நடந்தது. செயலர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர்...

Read more »

ஸ்ரீமுஷ்ணம் அருகே நாட்டு வெடி வெடித்து விபரீதம்ஐந்து சிறுவர்கள் படுகாயம்

விருத்தாசலம்:              ஸ்ரீமுஷ்ணம் அருகே வெடிக்காத நாட்டு வெடியை வெடிக்கச் செய்த ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.                கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆனந்தகுடி கிராமத்தில் மாரியம்மன் கோவில்...

Read more »

பண்ருட்டியில் கண்டக்டருக்கு "தர்ம அடி'பஸ் நிலையத்தில் வியாபாரிகள் "அட்டூழியம்"

பண்ருட்டி:            பண்ருட்டியில் பஸ்சில் ஏறி பலாச்சுளை விற்க முயன்றவர்களைத் தடுத்ததால் அரசு பஸ் கண்டக்டருக்கு தர்ம அடி விழுந்தது.               வேலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசு விரைவு பஸ் டி.என்.23.என்.1865 நேற்று காலை 11.30 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ் நிலையத்திற்குள் வந்ததும் தட்டில்...

Read more »

திட்டக்குடி அருகே தீ விபத்தில்3 வீடுகள் சேதம்

திட்டக்குடி:            திட்டக்குடி அருகே தீ விபத்தில் மூன்று வீடுகள் எரிந்து சேதமடைந்தது. திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி காத்தாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கூரை மீது தீ பரவியது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகிலிருந்த மகாலிங்கம், ஆனந்தகுமார் ஆகியோரது கூரை வீடுகளுக்கும் பரவியது. உடன் தீயணைப்பு...

Read more »

திட்டக்குடி அருகே வாலிபரை கைது செய்ய எதிர்ப்புபோலீஸ் மீது கல்வீச்சு: எஸ்.ஐ., காயம்

திட்டக்குடி:             திட்டக்குடி அருகே வாலிபரை கைது செய்ய முயன்ற போலீசார் மீது கல்வீசி தாக்கியதால் பதட்டம் ஏற்பட்டது.  கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த தொளார் காலனியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் வீரமணி (17) மற்றும் அவரது நண்பர்களையும் கடந்த 4ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாக்கினர். இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசன் (22),...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior