உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 01, 2011

சூரிய சக்தியில் இயங்கும் மொபைல்போன் அறிமுகம் : வோடபோன்

            சூரிய சக்தியில் இயங்கக் கூடிய வகையிலான மொபைல் போன்களை இந்தியாவின் முன்னணி தொலை‌தொடர்பு நிறுவனமான வோடபோன் எஸ்ஸார் நிறுவனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.             சென்னையில் உள்ள பழைய தலைமைச் செயலகத்தில், மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வோடபோன் தமிழ்நாடு...

Read more »

கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி விடுதியில் மாணவன் மர்ம சாவு

கடலூர் :             கடலூர் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த மாணவன், மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் அடுத்த சின்னமாறன் ஓடையைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். உளுந்தூர்பேட்டையில், அரசு போக்குவரத்துக் கழக பஸ் டிரைவர்; இவரது...

Read more »

கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் "ஒன்டே விசிட்' முறை அமல்

           "தத்கல்" முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுக்கு, ஒரே நாளில் அனைத்து ஆய்வுகளையும் முடிக்கும் வகையில், "ஒன் டே விசிட்' எனப்படும் புதிய முறை, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.             கோவை பாஸ்போர்ட் அலுவலகம், 2008 செப்., 15ல் துவக்கப்பட்டது. கடந்த வாரம் வரையிலும் 1 லட்சத்து 10 ஆயிரம்...

Read more »

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியீடு

வரும் கல்வியாண்டில் அமலுக்கு வர உள்ள, சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் www.pallikalvi.in  காணலாம்.   &nb...

Read more »

தமிழகம் முழுவதும் இடுபொருட்கள் பெற விவசாயிகளுக்கு அரசு அடையாள அட்டை அறிமுகம்

நெல்லிக்குப்பம் :              தமிழக அரசு மூலம் வழங்கப்படும் இடுபொருட்களை எளிதாக பெற விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.               தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு "ராஜராஜன் 1000' நெல் நடவு, பயிறு வகை பயிர்களுக்கு இலவசம் மற்றும் மானிய விலையில் இடுபொருட்களும், சொட்டு நீர் ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் :             வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.  கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:             எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை தொடர் சுருக்க முறை திருத்தப் பணி மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதனையொட்டி மாவட்டத்தில்...

Read more »

கடலூர் அருகே ஓடும் பேருந்துலிருந்து குதித்த மாணவர் சாவு

கடலூர் :             கடலூர் அருகே ஓடும் பேருந்துலிருந்து  ஜன்னல் வழியே குதித்த பள்ளி மாணவர் இறந்தார்.              கடலூர் முதுநகர் அடுத்த காரைக்காடு அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் மகன் ராகுல்காந்தி (19). கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை ...

Read more »

Youth Red Cross volunteers clean up tsunami-hit island

CUDDALORE:          The first-ever State-level ‘Field study camp' for Youth Red Cross volunteers was held at Pichavaram near Chidambaram on Monday under the auspices of Annamalai University and Killai Town Panchayat.           As many as 120 volunteers, including a fair number of girls, drawn from 12 universities such as Annamalai University,...

Read more »

Electors Photo identity cards for Aravanis

CUDDALORE:          In the Grievance Day session held here on Monday, District Collector P. Seetharaman distributed Electors Photo Identity Cards to 50 Aravanis.          The Collector also issued identity cards to 11 persons enrolling them in the Cable Television Employees' Welfare Board. The Collector received a total number of 419 petitions...

Read more »

Student falls sick, dies in a private school in Manjakuppam

CUDDALORE:           A. Joy Alwin Bose (12), hailing from Thirunavalur in Villupuram district and studying in Class VI in a private school in Manjakuppam here, fell sick in the classroom on Monday morning.         Since, he was staying in the hostel the school management arranged for his admission in a private hospital where he breathed his last....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior