உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 27 லட்சம் பேர் மனு: நரேஷ் குப்தா

               தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க 27.3 லட்சம் பேர் மனு செய்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து,...

Read more »

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: ஓராண்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு சிகிச்சை: தமிழக அரசு தகவல்

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள்                  கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்...

Read more »

"இயற்கை அழிவுக்கு மனிதனின் சுயநலமே காரணம்": ராமதாஸ்

பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாளைய சென்னை - ஆபத்துகளும், தீர்வுகளும் என்ற கண்காட்சியை தொடங்கி வைத்தார்             இயற்கை அழிக்கப்படுவதற்கு மனிதனின் சுயநலமே காரணம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். பசுமைத்...

Read more »

கடலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்

விநாயகர் சதுர்த்திக்காக கடலூரில் தயாராகும் சிலைகள்.  கடலூர்:            விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 13-ம் தேதி வர இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்குத் தேவையான விநாயகர் சிலைகளை, கடலூரில் இப்போதே தயாரிக்கத்...

Read more »

மேட்டூர் அணை 28-ல் திறப்பு

              மேட்டூர் அணை ஜூலை 28-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:            தமிழகத்தில் ஆடிப் பெருக்கு விழா ஆகஸ்ட் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒட்டி, மேட்டூரில் இருந்து காவிரியில் ஜூலை...

Read more »

நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ் படி உடைந்ததால் பயணிகள் அலறல்

நெல்லிக்குப்பம் :            அரசு போக்குவரத்துக் கழக பஸ்சின் படிக்கட்டு உடைந்து சாலையில் தேய்த்துக் கொண்டு வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.              கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி நேற்று முன்தினம்...

Read more »

சிதம்பரம் அருகே கணவரை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் ஸ்டேஷன் முன் பெண் தர்ணா

சிதம்பரம் :                  கணவரை கண்டு பிடித்துத் தரக்கோரி கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்ததால், போலீஸ் ஸ்டேஷன் முன், பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.            சிதம்பரம் கொள்ளுமேட்டுத்...

Read more »

என்.எல்.சி., சேர்மனுக்கு துணை முதல்வர் விருது

நெய்வேலி :                 என்.எல்.சி., நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வை பாராட்டி, துணை முதல்வர் ஸ்டாலின், சேர்மன் அன்சாரிக்கு விருது வழங்கி கவுரவித்தார். என்.எல்.சி., நெய்வேலி நகரை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, கடலூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக...

Read more »

மாநில தடகள போட்டியில் நெய்வேலி பள்ளி மாணவி சாதனை

நெய்வேலி:               நாகர்கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் நெய்வேலி குளூனி பள்ளியைச் சேர்ந்த மாணவி சி.டீனா ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.                தமிழகப் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான தடகளப் போட்டி இம்மாதம் 16 முதல் 18-ம் தேதிவரை...

Read more »

லைலா புயலால் கிடைத்த மழை நீர் கொள்ளிடத்தில் சேமிக்கப்பட்டது: பொதுப்பணித் துறை பொறியாளர் தகவல்

கடலூர்:            லைலா புயல் காரணமாக கிடைத்த மழைநீர் கொள்ளிடத்தில் தேக்கி வைத்து விவசாயத்துக்கு வழங்கப்பட்டது என்று பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கொள்ளிடம் வடிநிலக் கோட்டம்) செல்வராஜ் தெரிவித்தார். பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கொள்ளிடம் வடிநிலக் கோட்டம்) செல்வராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:             ...

Read more »

என்எல்சி பங்குகள் விற்பனையை கைவிடவேண்டும் - எச்எம்எஸ்

நெய்வேலி:             என்எல்சி நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை எடுத்துள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும் என நெய்வேலி எச்எம்எஸ் தொழிற்சங்கத் தலைவர் சி.சுகுமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சி.சுகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:              தமிழகத்தில் இருக்கின்ற...

Read more »

என்எல்சியில் புதிய மின்துறை இயக்குநர்

நெய்வேலி:          என்எல்சியின் புதிய மின்துறை இயக்குநராக ஜே.மகிழ்செல்வன்  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.          என்எல்சி நிறுவனத்தின் மின்துறை இயக்குநராக பணியாற்றிய வி.சேதுராமன் கடந்த மே மாதம் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய மின்துறை இயக்குநராக ஜே.மகிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டு,...

Read more »

பண்ருட்டியில் அதிகாரிகள் "ஆப்சென்ட்' சம்பிரதாயத்திற்காக ஆக்கிரமிப்பு அகற்றம்

பண்ருட்டி :           பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் அறிவிப்பு செய்துவிட்டு பொறுப்பு அதிகாரிகள் திடீரென "ஆப்சென்ட்'  ஆனதால் சம்பிரதாயத்திற்காக ஆக் கிரமிப்பை அகற்றினர்.               பண்ருட்டி நகராட்சி பகுதியில் பஸ்நிலையம், ராஜாஜி சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலை, காந்திரோடு, கடலூர் சாலை, காய்கறி மார்க்கெட்...

Read more »

குடிநீர் கட்டண உயர்வுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு : கடலூர் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு

கடலூர் :              கடலூர் நகர மன்ற கூட்டத்தில் ஒட்டுமொத்த கவுன்சிலர்களின் எதிர்ப்பால் குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.            கடலூர் நகர மன்ற கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தாமரைச்செல்வன், கமிஷனர் குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஆடிவெள்ளி கோவில்களில் சிறப்பு பூஜை

கடலூர் :            ஆடிவெள்ளியையொட்டி கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல், செடல், பால்குட ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.             கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள லோகாம் பாள் அம்மன் கோவிலில் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்க்கப்பட்டு மகா தீபாராதனையும், இரவு 7 மணிக்கு வீரனுக்கு கும்பம்...

Read more »

கடலூர் கலெக்டர் அலுவலகம் சாலையில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையம் திறப்பு

கடலூர் :             கடலூர் கலெக்டர் அலுவலகம் சாலையில் செஷ ன்ஸ் கோர்ட் வளாகத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா நடந்தது.             கடலூர் மாவட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., 31 மையங்கள் உள்ளன. கடலூர் நகரில் 6வது மையமாக செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில் திறக் கப்பட்டது. திருச்சி மண் டல உதவி பொது மேலா ளர் பாண்டியராஜ்...

Read more »

Silted sea mouth at Cuddalore Port puts fishermen in straits

— Photo: C. Venkatachalapathy Badly Hit: A trawler at Akkaraigori in Cuddalore was damaged when it hit a groyne on Friday. CUDDALORE:             ...

Read more »

Works worth over Rs. 174 crore taken up at Cuddalore District

CUDDALORE:           Works to the tune of Rs 174.78 crore have been taken up in 681 panchayats in Cuddalore district during 2010-2011 under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme various, according to Collector P. Seetharaman. Irrigation canals at Vellapakkam, Kodangi, Ezhumedu, Semakottai, Manapakkam, Kalgunam, Aadur, Virupatchi, Anukkampattu, Poovanikuppam,...

Read more »

Renewal of Employment registration at Cuddalore District

CUDDALORE:              The State government has given an opportunity to candidates who have failed to renew their registration with the Employment Offices from 2006 to remain in the live registers. Candidates can report to the respective job offices in Cuddalore Villupuram districts till 5.45 p.m. on October 4, along with their registration cards and copies of academic...

Read more »

கடலூரில் கடல் சீற்றம்: விசைப்படகு கவிழ்ந்தது

கடலூர் :               கடலூரில் இரண்டாம் நாளாக நேற்றும் கடல் அலை சீற்றமாக காணப்பட்டது.              கடலூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங் களில் குளிர்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் கடலூரில் தேவனாம்பட்டினம், தாழங் குடா, சிங்காரத் தோப்பு, சொத்திக்குப்பம்,...

Read more »

கடலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு இருவர் சாவு

கிள்ளை :               ரயிலில் அடிப்பட்டு இருவர் இறந்தனர். சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப்பேட்டைக்கு இடையே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு  இறந்தார். அவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. மூதாட்டி பலி:              கடலூர்...

Read more »

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை

சிதம்பரம் :               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தூக்கு போட்டு இறந்தார்.                ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஷ்குமார் தாகூர் மகன் நிகேஷ்குமார்தாகூர் (19). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினிரிங் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior