உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 07, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: செலவு 305 கோடி; மீதம் 10 கோடி

                உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக 305கோடி செலவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும்  10 கோடி அளவுக்கு மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான செலவுக் கணக்கு விவரங்களை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.  அதன் விவரம்:                  ...

Read more »

"ஆட்டம் காணும்" டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்

 கடலூர் :             சாதாரண மக்கள் பயணிக்கும் டவுன் பஸ்கள், ஆட்டோக்கள் பெருக்கத்தின் காரணமாக வருவாய் இழந்து தத்தளித்து வருகின்றன.                 ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு

கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் முத்திரைத் தாள்களுக்கு (பத்திரங்கள்) தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.            கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு முத்திரைத் தாள்கள், மாவட்டக் கரூவூலத்தில் இருந்து விநியோகம் செய்யப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக முத்திரைத் தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு நீடித்து வருவதாக...

Read more »

நெய்வேலியில் காங்கிரஸ் பெயர்ப் பலகை சேதம்: மாவட்டத் தலைவர் கண்டனம்

நெய்வேலி:             நெய்வேலியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பம் மற்றும் பெயர்ப் பலகையை மர்ம நபர்கள் புதன்கிழமை சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.வனிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.             நெய்வேலியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் காமராஜர்...

Read more »

Fire service personnel get new equipment At Cuddalore

— Photo:C Venkatachalapathy Fire station in Cudalore has been provided with new gadgets.   CUDDALORE:          As part of...

Read more »

Chidambaram town set for facelift

beautification plans: Collector P. Seetharaman inspecting the main thoroughfares at Chidambaram. CUDDALORE:           Pavement shops on all four streets surrounding the Natarajar temple at Chidambaram will be cleared. The environment...

Read more »

Paediatricians' forum takes campaign to schools, SHGs

SPREADING AWARENESS:Girl students going through pamphlets on breast-feeding, ORS and anaemic conditions —.   CUDDALORE:            The Cuddalore district branch of the Indian Academy of Paediatrics...

Read more »

கடலூரில் சமச்சீர் பாடப்புத்தகம் கிடைக்காமல் ஜெராக்ஸ் எடுத்து படிக்கும் அவலம்

கடலூர்:              தமிழக அரசின் தெளிவான அறிவிப்பு இல்லாத காரணத்தினால், பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களாகியும் தனியார் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.                கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பொருட்டு சமச்சீர் கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.  முதல்...

Read more »

அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு

கடலூர்:            மகன் சாவிற்கு போலீஸ் அதிகாரி  காரணம் என, தந்தை கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் மீது ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.               கடலூர் அடுத்த கீழ்குமாரமங்கலம் காளிக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் கார்த்திகேயன்....

Read more »

பண்ருட்டியில் உழவர் சந்தை செயல்பாடு: கலந்தாய்வு கூட்டம்

பண்ருட்டி,:              பண்ருட்டியில் உழவர் சந்தை செயல்படுத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.              பண்ருட்டி உழவர் சந்தை மார்க்கெட்டிற்கும், பஸ் நிலையத்திற்கும் வெகு தொலைவாக உள்ளதால் பொதுமக்கள், உழவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் உழவர்...

Read more »

போலீஸ் பணிக்கு எழுத்துத் தேர்வு கடலூரில் நாளை நடக்கிறது

கடலூர்:          போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைக் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடலூரில் நாளை நடக்கிறது. இதுகுறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:              தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் போலீஸ் இரண் டாம் நிலை (ஆண், பெண்), சிறைக் காவலர் (ஆண், பெண்), தீயணைப்பு படை வீரர் பணிக்கு எழுத்துத்...

Read more »

கடலூரில் திருமண நேர்காணல்

கடலூர்:                 கடலூரில் துளுவவேளாளர் சங்கம் சார்பில் நாளை திருமண நேர்காணல் நிகழ்ச்சி நடக்கிறது.                துளுவவேளாளர் சங்கத்தின் சார்பில் 24ம் ஆண்டு விழா, கல்வி பரிசளிப்பு விழா, திருமண நேர்காணல் மற்றும் பொதுக்குழு உள்ளிட்ட ஐம்பெரும் விழா கடலூர் டவுன் ஹாலில் நாளை (8ம் தேதி)...

Read more »

குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை : சிதம்பரம் நகரமன்ற கூட்டத்தில் பரபரப்பு

சிதம்பரம்:                சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க., கூட் டணிக் கட்சியினர் சேர் மனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற் பட்டது.                 சிதம்பரம் நகர மன்ற கூட்டம் சேர்மன் பவுஜியா பேகம் தலைமையில் நடந்தது. ஆணையர் (பொறுப்பு) மாரியப்பன் முன் னிலை வகித்தார். அதிகாரிகள் கவுன்சிலர்கள்...

Read more »

விருத்தாசலத்தில் ராஜா வேடத்தில் விஜயகாந்த் மாற்று கட்சியினர் பரபரப்பு

விருத்தாசலம்:                 விஜயகாந்த் எம்.எல்.ஏ., நடிக்கும் விருத்தகிரி படத்தின் ஒரு காட்சிக்கான படப்பிடிப்பு, விருத்தாசலத்தில் நேற்று நடந்தது.                அதில், ராஜா வேடத்தில் விஜயகாந்த் நடித்தார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், தே.மு. தி.க., தலைவருமான விஜயகாந்த், விருத்தகிரி...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

விருத்தாசலம்:                 கல்லூரிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கக் கோரி விருத்தாசலத்தில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.                 விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior