உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 18, 2011

இருளில் நெய்வேலி - மின்சாரம் இல்லாமல் பரிதவிக்கும் மக்கள்

இருளில் நெய்வேலி - மின்சாரம் இல்லாமல்  பரிதவிக்கும் மக்கள் பின் குறிப்பு : "உழுதவன் கணக்குப் பார்த்தல் உழக்கு கூட மிஞ்சாது. என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தால் மின்சாரம் கூட கிடைக்காது " &nb...

Read more »

தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்

நான் கண்ணீர் விடாமல் இருக்க நீ கண்ணீர் சிந்தினாய்................ நான் கல்விக் கற்க நீ வலியையும் வேதனையும் சுமந்தாய்................என் தந்தையே உனக்கு என்னால் ஆன ஒரு சிறிய காணிக்கை...... மஜாகார்த்தி   உலகெங்கும் உள்ள தந்தையர் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் ( 19.06.2011 - ஞாயிற்றுக்கிழமை)  ...

Read more »

இந்தியாவில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு - ஒரு அலசல்

India now ruled by.. Amma in South Didi in East  Bhenji in North Aunty in the Capital   Madam in Center   Grand ma on top (the President)   &  WIFE AT HOME   And yet people say.. It’s a Man's World !?...

Read more »

தனியார் பள்ளி கல்விக் கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு

             திருத்தப்பட்ட தனியார் பள்ளி கல்விக் கட்டணம் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.               இதன்படி சென்னை மாவட்டத்தில் எல்.கே.ஜி.-யில் குழந்தையைச் சேர்க்க அதிபட்சமாக ரூ. 24 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ. 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.             ...

Read more »

கடலூரில் 6 ஆண்டுகளுக்கு மேலாக முடிவடையாத சாலைப் பணிகள்

கடலூர்:            அரசுத் துறைகளின் மெத்தனப் போக்கால் கடலூரில் 2 சாலைப் பணிகள் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாக முடிவடையாமல் இருப்பதே நகரின் போக்குவரத்து நெரிசலுக்குப் பிரதான காரணமாக இருக்கிறது.            மாவட்டத் தலைநகரான கடலூரில், பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆக்கிரமிப்புகள், 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்...

Read more »

பாரத ஸ்டேட் வங்கியில் பசுமை திட்டம் அறிமுகம்

சிதம்பரம்:             பாரத ஸ்டேட் வங்கி சிதம்பரம் கிளை 21-ம் நூற்றாண்டின் சிறப்பம்சமாக வாடிக்கையாளர்களுக்கு காகிதம் இல்லாமல் வங்கியின் செயல்பாடுகளை நடத்திக் கொள்ள ஏதுவாக பசுமை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.   இதுகுறித்து அவ்வங்கி முதன்மை மேலாளர் லஷ்மி நாராயணன் தெரிவித்தது:                 ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேளாண் கடன் இலக்கு ரூ.1,022 கோடி

கடலூர்:             நடப்பு நிதி ஆண்டில் வேளாண் பணிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 1,022.25 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.   வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்த தகவல்கள்:                 கடலூர் மாவட்ட வேளாண் பணிகளுக்கு...

Read more »

Plea to fill vacant engineering posts in PWD in Cuddalore District

 Helping out farmers: Collector V. Amuthavalli at a grievance meeting in Cuddalore on Friday. ...

Read more »

Heavy traffic congestion has become a common feature at Cuddalore town

Heavy traffic congestion has become a common feature ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior