உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

ஊட்டம் தரும் "உரம் டீ'

சிதம்பரம்:            தமிழக விவசாயிகள் நடவு செய்யும் பயிரில், தோட்டங்களில் வாட்டம் காணப்பட்டால் தழைச்சத்து தரும் யூரியா உரங்களை அதிகளவு பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது. இதனால், குறுகிய கால வளர்ச்சி...

Read more »

சிறுபான்மையினர் ஆணையம் இன்று கடலூர் வருகை

கடலூர்:         மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் வியாழக்கிழமை ​(மார்ச் 11) கடலூர் வருகை தர இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.​ ​  இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:​                  அருள்திரு வின்சென்ட்...

Read more »

ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

நெய்வேலி:                      நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்கியூபாலம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக மத்திய அமைச்சர் முன்னிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் புதுதில்லியில் நடந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி...

Read more »

திரைப்பட இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Last Updated : கடலூர்:                கடலூர் திரைப்பட இயக்கத்தினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.               ...

Read more »

பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை தடை செய்ய வேண்டும் : படிப்பில் நாட்டம் குறைவதாக பெற்றோர்கள் கவலை

விருத்தாசலம் :                     பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைவதாக பெற்றோர்கள் கவலை அடைகின்றனர். இதனை தடுக்க பள்ளிகளுக்கு, கல்வி துறை உரிய அறிவுரை வழங்க வேண்டும்.                 ...

Read more »

பண்ருட்டி தொகுதி காங்., உட்கட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு : மேற்பார்வையாளர்களாக நடித்த 4 பேரிடம் விசாரணை

பண்ருட்டி :                பண்ருட்டி இளைஞர் காங்கிரஸ் தேர்தலில், தேர்தல் மேற் பார்வையாளர் என கூறிய புதுச்சேரி ஆசாமிகள் நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.               கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள சக்கரபாணி திருமண மண்டபத்தில் கடந்த 6ம் தேதி முதல், சட்டசபை தொகுதி இளைஞர் காங்., தேர்தலுக்கான...

Read more »

மத்திய அமைச்சர் சரத்பவார் பதவி விலக வேண்டும் : எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை பேட்டி

திட்டக்குடி :                  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத்பவார் பதவி விலக வேண்டும் என எம்.எல். ஏ., செல்வப்பெருந்தகை கூறினார்.                திட்டக்குடி தொகுதியில்  எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  பின்னர்...

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் சீத்தாராமன் திடீர் ஆய்வு

கடலூர் :              கடலூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நடக்கும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் சீத்தாராமன் நேற்று ஆய்வு செய்தார்.                  கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவுகள் புதுப்பிக்கப் பட்டு வருகிறது. இந்த பணியை கலெக்டர்...

Read more »

'பிட்'அடிக்கும் மாணவர்கள் சிக்கினால் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை

கடலூர் :                 பறக்கும்படையினரிடம் "பிட்' அடிக்கும் மாணவர்கள் பிடிபட்டால் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி எச்சரித்துள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                  தற்போது...

Read more »

கடலூர் முத்தாலம்மன் கோவிலில் புதிய தேர் செய்யும் பணி தீவிரம்

கடலூர் :                  கடலூர் திருப்பாதிரிபுலியூர் முத்தாலம்மன் கோவிலில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.                   கடலூர் திருப்பாதிரிபுலியூர் உள்ள முத்தாலம்மன் கோவில் தேர் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இத்தேர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு...

Read more »

சீரழிகிறது கடலூர் நகராட்சி மைதானம்

கடலூர் :                கடலூர் நகர மக்களின் பொழுதுபோக்கு இடமாக உள்ள நகராட்சி மைதானம் மண் மற்றும் காரைகள் கொட்டி சீரழிக்கப் பட்டு வருகிறது.                    கடலூர் நகர மக்களுக்கு பொழுது போக்கு இடமாக சில்வர் பீச் மற் றும் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள நகராட்சி மைதானம்...

Read more »

கேபிள் 'டிவி' நலவாரியம் பதிவு செய்ய வேண்டுகோள்

கடலூர் :                    கேபிள் "டிவி' தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் சீத்தாராமன்  கேட்டுக்கொண்டுள்ளார்.                                    ...

Read more »

பல்வேறு அமைப்புகள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

கடலூர் :              மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. சி.முட்லூர்:                   அரசு கல்லூரியில் நடந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பிரேமகுமாரி வரவேற்றார். பேராசிரியர்கள்...

Read more »

போதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கிள்ளை :               போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாய சங்கத் தலைவர் ரவீந்திரன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:                          ...

Read more »

A science park waiting for formal inauguration

The District Science Park in Cuddalore serves just as a showcase.    CUDDALORE:                 Not many students and teachers know that there exists a science park on the campus of...

Read more »

Natyanjali from March 13

CUDDALORE:           The annual Natyanjali festival will be held on the premises of the Sabanayagar temple (Natarajar temple), Chidambaram, from March 13 to 17.            President of the Natyanjali Trust A.K.Natarajan told TheHindu that this would be the 29th edition of the dance festival. During the five-day event dancers from...

Read more »

IRB personnel undergo training

IRB personnel at a training session in Cuddalore.   CUDDALORE:             Personnel of the Indian Reserve Battalion (IRB), recently deployed in the Union Territory of Puducherry, are undergoing...

Read more »

மாற்று இடம் கோரி தாசில்தாருக்கு மனு

திட்டக்குடி :                பெண்ணாடம் மேம்பாலம் பணியால் பாதிக்கும் நபர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிட கோரி மனு அளிக்கப்பட்டது.                  விருத்தாசலம்- ராமநத் தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் டில் மேம்பாலம் அமைக் கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பெ.பொன் னேரி, இறையூர்,...

Read more »

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உணவு இடைவேளை பிரசாரம்

திட்டக்குடி :             திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உணவு இடைவேளை பிரசாரம் மேற் கொண்டனர்.              வருவாய்த்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், மேம்படுத்தப் பட்ட ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் 30 சதவீதம் வழங்குதல் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக் குடி தாலுகா அலுவலகத்தில்...

Read more »

பலா விளைச்சல் அமோகம் பண்ருட்டி விவசாயிகள் மகிழ்ச்சி

பண்ருட்டி :                 பண்ருட்டி பகுதியில்  பலா விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.                   பண்ருட்டி என்றாலோ அனைவருக்கும் நினைவுக்கு வருவது பலாப்பழம் தான். பண்ருட்டி பகுதியில் மானவாரி மற்றும் பாசனம் என மொத்தம் 2,500 ஏக்கர் பரப்பளவில் பலா மரம் பயிரிடப்பட்...

Read more »

கிருஷ்ணங்குப்பம் கிராமத்தில் 24ம் தேதி மனுநீதி நாள் முகாம்

கடலூர் :                கிருஷ்ணங்குப்பத்தில் வரும் 24ம் தேதி மனு நீதி நாள் முகாம் நடக்கிறது.                    குறிஞ்சிப்பாடி தாலுகா கிருஷ்ணங்குப்பத்தில் வரும் 24ம் தேதி டி.ஆர்.ஓ.,  நடராஜன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. அதனையொட்டி பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதற்காக...

Read more »

தனியார் பஸ்களில் திடீர் கட்டண உயர்வு

நெல்லிக்குப்பம் :                 கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்களில் திடீரென  கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.                 தமிழகத்தில் பஸ் கட்டணம் பல ஆண்டாக உயர்த்தவில்லை. ஆனால், டீசல் விலை பலமடங்கு உயர்ந்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டு வரவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில்...

Read more »

மளிகை வாங்கினால் சர்க்கரை : ரேஷன் கடைகளில் 'அடாவடி'

நெல்லிக்குப்பம் :                  நெல்லிக்குப்பம் ரேஷன் கடையில் மளிகை பொருள் வாங்கினால் தான் சர்க்கரை வழங்கப்படுமென கூறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.                  தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 பைசாவுக்கு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக...

Read more »

நடுவீரப்பட்டு பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி

நடுவீரப்பட்டு :              நடுவீரப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள சின்டக் டேங்க் பழுதடைந்துள்ளததால் குடிநீர் வீணாகி வருகிறது.                    நடுவீரப்பட்டு ஊராட் சியில் ஒன்றிய நிதியில் மெயின் ரோட்டில் இரண்டு சின்டக் டேங்க் வைத்து  மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி சப்ளை செய்யப்பட்டது. ...

Read more »

ஆஸ்பெட்டாஸ் ஓடுகளால் குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு

நடுவீரப்பட்டு :                 தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையத்தின் கட்டடங்கள் பெரும்பாலும் "ஆஸ்பெட்டாஸ்' எனப்படும் கல்நார் ஓடுகளால் உள்ளதால் குழந்தைகள் மிகவும் பாதிக் கப்பட்டு வருகின்றனர்.                 தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த பகுதியில் உள்ள குழந்தைகள் நலனை...

Read more »

பல்கலை., மாணவர்கள் இறந்த சம்பவம் : வருவாய்த் துறையினரிடம் விசாரணை

சிதம்பரம் :                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர்கள் நான்கு பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த விசாரணை அதிகாரி நேற்று வருவாய்த்துறையினரிடம் விசாரணை நடத்தினார்.                 சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., இன்ஜினியரிங் படித்த ஜார்கண்ட் மாணவர்...

Read more »

ஒரு லட்சம் நகை, பணம் திருட்டு : மர்ம ஆசாமிகளுக்கு வலை

பரங்கிப்பேட்டை :                 வீடு புகுந்து ஒரு லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.                     கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த ஆணையாங்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தா (50). இவர் தனது மகள் புஷ்பவள்ளியை...

Read more »

வாலிபர் அடித்து கொலை சக தொழிலாளி கைது

குறிஞ்சிப்பாடி :                 குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் காஸ் அடுப்பால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.                  விருத்தாசலம் அடுத்த சாத்தப்பாடியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. போர்வெல் வேலை செய்து வருபவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(23), மாயி (எ) பாலமுருகன்(25)...

Read more »

புவனகிரியில் மா.கம்யூ., உண்ணாவிரதம்

புவனகிரி :                   புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பு சுவர் அமைக்க கோரி மா.கம்யூ.,வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.                புவனகிரி வெள்ளாற் றில் தடுப்பு சுவர் அமைக்ககோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறையை கண்டித்து மா.கம்யூ., சார்பில் புவனகிரி பாலம் அருகில்...

Read more »

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி உண்ணாவிரதம்

விருத்தாசலம் :                      விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மூன்று மாதம் ஊதியம் வழங்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர்.                       தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும்...

Read more »

அரசு பஸ் மோதி வாலிபர் பலி : டிரைவருக்கு 4 மாதம் சிறை

ராமநத்தம் :                  பஸ் மோதி வாலிபர் இறந்த வழக்கில் டிரைவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.                           பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையை சேர்ந்தவர் பழனிமுத்து மகன் கொளஞ்சி (24). இவர் கடந்த 2008 மார்ச் 21ம் தேதி...

Read more »

மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் :                   தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.                        சங்க தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர் செல்வம்...

Read more »

மணல் கடத்தல்: 2 பேர் கைது

கடலூர் :                   மணல் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து இருவர் கைது செய்யப்பட்டனர். தூக்கணாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எடப்பள்ளம் கூட்டுரோடு அருகே வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி பெண்ணையாற்றிலிருந்து மணல் கடத்தி வருவது தெரியவந்தது. அதன் பேரில் லாரியை பறிமுதல்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior