உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

...

Read more »

                                                                    ...

Read more »

...

Read more »

Special homams from today

CUDDALORE:       Special ‘homams’ will be performed for four days from Thursday in Sri Ragavendra Swamigal Brindavanam at Koothapakkam, according to K.S. Gurumurthi, president of the sangham. In a statement here, he said Vedic scholars from places such as Dharapuram, Vellore and Srirangam would conduct the homams, which are being conducted for the prosperity of the natio...

Read more »

Fishermen briefed about coastal security measures

CUDDALORE:                A-member team from the Navy, led by Lieutenant Colonel Kiranjoi, conducted “coastal security awareness camps” at the villages of Nallavadu and Thazhanguda on Tuesday.                According to T.Vasanthan, Inspector, Tamil Nadu Coastal Security Group, Cuddalore unit, the...

Read more »

முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா

சிதம்பரம்:                   சிதம்பரம் மின் நகரில் உள்ள அன்பகம் முதியோர் இல்லத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் ஏ.எல்.பி.லட்சுமணன் தலைமை வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் டி.எஸ்.எஸ்.ஞானக்குமார் இனிப்பு, காரம் மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினார்....

Read more »

பொங்கல்: 4 நாள்கள் மதுக்கடைகளை மூடவேண்டும்

கடலூர்:                       பொங்கல் பண்டிகையை அமைதியாகக் கொண்டாட, கடலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூடிவிட வேண்டும், குறிப்பிட்ட சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் திங்கள்கிழமை மாவட்ட வருவாய்...

Read more »

கட்டாய மருத்துவப் பரிசோதனை

கடலூர்:                   கடலூர் மாவட்டப் போலீஸôர் கட்டாயம் மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மாசானமுத்து உத்தரவிட்டு இருக்கிறார்.                    எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸôரும்...

Read more »

கடலூரில் 26ம் தேதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

கடலூர் :                  கடலூரில் பாதாள சாக் கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண் டும். ரயில்வே சுரங்கப் பாதை பணியை துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள்,பொது நல அமைப்புகள் சார்பில் வரும் 26ம் தேதி கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணியால் குண்டும்...

Read more »

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி கூட்டம் காங்., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ஸ்ரீமுஷ்ணம் :                      ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றக் கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் துவங்காததால் காங்., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றக் கூட்டம் காலை 11 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சேர்மன் மற்றும் ஐந்து கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். மற்ற கவுன்சிலர்கள் 11.30 மணியாகியும்...

Read more »

காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் விஷக்கடிக்கு மருந்து இல்லாமல் மக்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் :                    காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் விஷக்கடிக்கு மருந்து இல்லாமல் மக்கள் பாதிப் படைந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் பெரும் பாலும் விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உடல் நிலை சரியில்லை என்றால் சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு...

Read more »

இலவச வேட்டி, சேலை: சிதம்பரம் மக்கள் ஏமாற்றம்

சிதம்பரம் :                சிதம்பரம் நகராட்சி பகுதியில் ஏழைகளுக்கு பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலை நேற்று வரை கிடைக்காததால் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.                  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்களும் புத்தாடை...

Read more »

சமத்துவப் பொங்கல் கபடி போட்டி பரிசளிப்பு

கடலூர் :                   கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சமத்துவப் பொங்கல் கபடி போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் 18 மற்றும் 19 தேதிகளில் மாநில அளவிலான கபடிப்போட்டி மதுரையில் நடக்கிறது. இதில் பங்கேற்க கடலூர் மாவட்ட அணிக் கான தேர்வு போட்டி நேற்று கடலூர் அண்ணா...

Read more »

காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் விழா

விருத்தாசலம் :            விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரியில் தமிழக அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். வி.ஏ.ஓ., குருநாதன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர...

Read more »

புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனம் நடுவீரப்பட்டில் கரும்பு கொள்முதல்

நடுவீரப்பட்டு :                  நடுவீரப்பட்டு சுற்று பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் கரும்புகளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குஜராத் மற்றும் புதுச்சேரி மாநிலத்தவர்கள் அதிகளவில் கொள்முதல் செய்துள்ளனர்.பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு சுற்றியுள்ள பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன் பேட்டை, சத்திரம், மதனகோபாலபுரம், வெங்கடாம் பேட்டை பகுதிகளில் 250 ஏக்கர்...

Read more »

மீன்குஞ்சு வளர்ப்பு மையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :                  மீன் குஞ்சு வளர்ப்பு மையங் கள் அமைக்க விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மீன்துறை உதவி இயக்குனர் விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:                        தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்...

Read more »

.திருமானிக்குழிகோவிலில் கற்பூர யாகம்

நெல்லிக்குப்பம் :                    திருமானிக்குழி ஜோதீஸ்வரர் கோவிலில் கற்பூர யாகம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த திருமானிக்குழியில் ஆதி ஜோதீஸ்வரி உடனுறை ஆதி ஜோதீஸ்வரன் சித்தர்பீடம் கோவில் உள்ளது. இக்கோவிலில் சோமவார சிறப்பு பூஜை நடந்தது. நூற்றியெட்டு மூலிகை அபிஷேகமும், ஆயிரத்தெட்டு பூங்கற்பூரம் யாகம் மற்றும் ஆயிரத்தெட்டு தீப வழிபாடு நடந்தது....

Read more »

அரசு கல்லூரியில் சமத்துவ பொங்கல்

கடலூர் :                    கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரியில் நேற்று நடந்த சமத்துவப்பொங்கல் விழாவில் பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரியில நேற்று சமத்துவப் பொங் கல் கொண்டாடப்பட்டது. மாணவிகள் இரண்டு அடுப்புகளை மூட்டி பொங்கல் வைத்தனர். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் தலைமை தாங்கினார்....

Read more »

ர்வதேச வேதியியல் போட்டியில் வீனஸ் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

சிதம்பரம் :            சர்வதேச வேதியியல் போட்டியில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.             மாணவர்களிடையே வேதியியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் ராயல் ஆஸ்திரேலியன் கெமிக்கல் இன்ஸ்டியூட் சார்பில் இந்தியா உட்பட 15 நாடுகளில் வினாடி வினா எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்திய அளவில் பங்கேற்ற 205 பள்ளிகளில்...

Read more »

ரெட்கிராஸ், பார்வையிழப்பு தடுப்பு சங்கம் பள்ளி வாகன டிரைவர்களுக்கு கண் சிகிச்சை

கடலூர் :                   கடலூரில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ரெட்கிராஸ் கவுரவ செயலாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். முகாமில் அரசு பொதுமருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர்...

Read more »

சி.கே., பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலூர் :                     கடலூர் சி.கே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் துவக்கி வைத்தார். கடலூர் சி.கே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் செய் துள்ள இயற்கை நிகழ்வுகள், அதன் பாதிப்பு, அதை தடுப்பதற்கான வழிமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள், மின் சிக்கனம் உள்ளிட்டவை குறித்து...

Read more »

வெளிநாட்டு வேலைக்கான பதிவு செய்யும் முகாம் : 23ம் தேதி துவக்கம்

கடலூர் :                   வெளிநாட்டு வேலைக் கான பதிவு செய்யும் சிறப்பு முகாம் வரும் 23ம் தேதி திருச்சியில் நடக்கிறது.                  தமிழக அரசு நிறுவனமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளாக பல்வேறு வெளிநாட்டு வேலையளிப்போரிடமிருந்து பெறப்படும் வேலைவாய்ப்புகளுக்கு தகுந்த...

Read more »

முதலை கடித்து இறந்த பெண் குடும்பத்திற்கு இழப்பீடு

சிதம்பரம் :                 முதலை கடித்து இறந்த பெண் குடும்பத்திற்கு "கேர்' விபத்து குறுங் காப் பீட்டு திட்டம் மூலம் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. கிரீடு தொண்டு நிறுவனம் நடத்தும் "கேர்' குறுங்காப்பீட்டு திட்டம் சுய உதவிக்குழு உறுப்பினர் சிதம்பரம் அருகே வேளக்குடி சாவித்திரி கடந்த நவம்பர் 19ம் தேதி முதலை கடித்து இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு...

Read more »

சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு

சிதம்பரம் :                சிதம்பரம் அருகே கோவில் செப்பு கலசங்கள் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.சிதம்பரம் அடுத்த மதுராந்தகநல்லூர் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் கோபுரத்தில் இருந்த ஐந்து செப்பு கலசங்கள் திருடு போனது. இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர...

Read more »

ஒன்றியக்குழு கூட்டத்தில் முதல்வருக்கு பாராட்டு

புவனகிரி :                   குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டி தரப்படும் என அறிவித்த முதல்வருக்கு மேல்புவனகிரி ஒன்றியக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது. மேல்புவனகிரி ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் தனலட்சுமி தலைமையில் நடந் தது. துணைத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் கள் வாசுகி, ஜமுனா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தமிழகத்தில்...

Read more »

சக்தி பள்ளியில் பொங்கல் திருவிழா

விருத்தாசலம் :             விருத்தாசலம் பெரியார் நகர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள வினாயகர் கோவில் முன்பு மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் வேட்டி, சேலை உள்ளிட்ட புத்தாடைகள் அணிந்து பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். தாளாளர் சந்தானம், முதல்வர் பெர்னத்மேரி, ஆசிரியர்கள் ரமேஷ், செந்தில்குமார், சுகுமார், பழனி உள்ளிட்டோர் பங்கே...

Read more »

நகராட்சி பள்ளி மாணவர்கள் போகி விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர் :                    கடலூர் நகராட்சி மேல் நிலைப்பள்ளி என்.எஸ். எஸ்., ஜே.ஆர்.சி., பசுமைப்படை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பழனி துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் மோகன்குமார், என்.எஸ்.எஸ்., அலுவலர்...

Read more »

மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை

கடலூர் :                 பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு கடலூர் வெண்புறா பொது நல பேரவை சார்பில் பொங்கல் பண்டிகைக்காக புத்தாடை வழங்கப்பட்டது. பேரவை மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் நடராஜன்,செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். பார்வையற்ற மாணவர்களுக்கு புத்தாடைகளை ரமேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் மகாவீர்மல் மேத்தா, ரெட்கிராஸ் பாலசுப்ரமணியன், நுகர்வோர் பயிற்றுனர்...

Read more »

பள்ளியில் முப்பெரும் விழா

கடலூர் :                   கடலூர் மாவட்ட என். எஸ்.எஸ்., பிரிவு-2 சார்பில் நல்லாசிரியர்கள் விருது பெற்ற என்.எஸ்.எஸ்., பிரிவு ஆசிரியர்களுக்கு பாராட்டு, அம்பேத்கர் விருது மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி முதல்வர் ஆக்னல் தலைமை தாங்கி நினைவுப் பரிசு வழங்கினார். என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர்...

Read more »

கோணான்குப்பம் ஆலய ஆண்டு விழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

விருத்தாசலம் :                   கோணான்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ளது கோணான்குப்பம் கிராமம். இக்கிராமத்தில் இத்தாலி நாட்டை சேர்ந்த வீரமாமுனிவர் மேற்பார்வையில் 1720ம் ஆண்டு புனித பெரியநாயகி அன்னை ஆலயம் கட்டப்பட்டது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த...

Read more »

உளுந்து விதைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை : பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் :                          காலம் தவறிய மழையால் சம்பா சாகுபடியை தொடர்ந்து உளுந்து பயிர் விதைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.                   காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்...

Read more »

எடைப்பணி தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுமா?

கடலூர் :                     காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென ஒழுங்குமுறை விற்பனைக்கூட எடைப்பணி தொழிலா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                   தமிழகத்தில் 224 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. இவற்றில் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை...

Read more »

ஆற்றுத் திருவிழாவிற்காக பெண்ணையாறு சீரமைப்பு

கடலூர் :                   கடலூரில் வரும் 18ம் தேதி நடக்கவுள்ள ஆற்று திருவிழாவையொட்டி பெண்ணையாற்றை நகராட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 18ம் தேதி ஆற்றுத் திருவிழா நடக்கிறது. கடலூர் பெண்ணையாற்றில் நடக்கும் ஆற்றுத் திருவிழாவிற்கு கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து சுவாமிகள்...

Read more »

ஆந்திராவில் இருந்து துப்பாக்கி 'சப்ளை' போலீஸ் விசாரணையில் 'திடுக்'

சிதம்பரம் :              ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ள துப்பாக்கிகள் கடலூர் மாவட்டத் திற்கு சப்ளை ஆகிறது என் பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன் சிதம்பரத்தில், ஆப்பிரிக்க நாட்டு பெண்ணிடம் தகராறு செய்த வல்லம்படுகை சிசுபாலன் என்ற வாலிபரிடம் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.                  ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior