உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் :        விருத்தாசலத்தில் மின் வாரியம் சார்பில் நடந்த மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.              செயற்பொறியாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் கள் சுகன்யா, பத்மாவதி, அசோக்பிரன்னா முன் னிலை வகித்தனர். ஊர்வலத்தில் மின் சிக்கனத்தை வலியுறுத்திய பாதகைகளை ஏந்தியபடி ஊழியர்கள் நகரின்...

Read more »

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலூர் :        தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.               கடலூர் உழவர் சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் மணிவாசகம் கோரிக் கைகளை விளக்கி பேசினார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர்...

Read more »

கிணற்றில் விழுந்த பெண் பலி

நெல்லிக்குப்பம் :               மனநலம் பாதித்த பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். நெல்லிக்குப்பம் அடுத்த மூலக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகள் சீதை (16). மனநலம் பாதித்த இவர், நேற்று  காலை தங்களது நிலத்திற்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். நெல்லிக்குப்பம் தீயணைப்பு  படை வீரர்கள் விரைந்து சென்று சீதாவின் உடலை மீட்டனர...

Read more »

ஆற்றில் தவறி விழுந்தவர் உடல் கரை ஒதுங்கியது

நடுவீரப்பட்டு :           ஆற்றில் தவறி விழந்த ஜோசியரின் உடல் கரை ஒதுங்கியது. கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (55). ஜோசியரான இவர் நேற்று முன்தினம் மாலை வெளியூர் சென்று விட்டு தனது வீட்டிற்கு வர வானமாதேவி அணைக்கட்டு வழியாக கெடிலம் ஆற்றில் நடந்து வந்தார். அப்போது அணைக் கட்டு பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு இருந்ததால் அதில் ராஜரத்தினம் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார்....

Read more »

மணல் லாரிகளால் 11 மாதத்தில் பல்லாõங்குழியானது சாலைகள்

பண்ருட்டி :                    எனதிரிமங்கலம் அரசு மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் கண்டரக் கோட்டை சாலை குண் டும், குழியுமாக மாறியுள் ளதால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.                 பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் பெண்ணையாற்றில்...

Read more »

தொழுதூர் அணைக்கட்டில் எரியாத மின்விளக்கால் ஊழியர்கள் அவதி

ராமநத்தம் :                 தொழுதூர் அணைக் கட்டில் அமைக்கப்பட் டுள்ள எரியாத மின் விளக் குகளால்  பொதுப்பணித் துறை ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.                        ராமநத்தம் அடுத்த தொழுதூரில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்  வெள்ளாற்றின்...

Read more »

இடிந்து விழும் நிலையில் குடிநீர் தேக்கத் தொட்டி

நெல்லிக்குப்பம் :                எழுமேடு ஊராட்சியில் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அண்ணாகிராமம் ஒன்றியம் எழுமேடு ஊராட்சியில் 30 ஆண்டிற்கு முன் கட்டப் பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இத் தொட்டியின் தூண்கள் சேதமானதால் பழுது நீக்கும் பணி சில மாதங்களுக்கு முன் நடந்தது. பணி முடிந்த...

Read more »

கொள்ளிடக் கரையோர சாலைகளைச் சீரமைக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு

 சிதம்பரம், டிச. 20:                      சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் உள்ள கொள்ளிடக் கரையோரச் சாலைகளை பலப்படுத்தி சீரமைக்க ரூ.108.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.                            ...

Read more »

9 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்

 கடலூர், டிச. 20:                      காட்டாமணக்கு விதைகளை சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு வாந்தி -மயக்கம் ஏற்பட்டது.                     கடலூர் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம்...

Read more »

மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்கள்

 கடலூர், டிச. 20:                         காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை (வீராணம் ஏரியின் மேற்குக் கரை பகுதிகள்) கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் பார்வையிட்டார்.                              ...

Read more »

மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது போலீஸில் புகார்

 சிதம்பரம்,  டிச. 20:                      மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுத் தலைவரைத் தாக்கியதாக கடலூர் (தெற்கு) மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.                          ...

Read more »

தேடப்பட்டுவந்த ரவுடி கைது

 சிதம்பரம், டிச. 20:                          சிதம்பரம் அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை அண்ணாமலைநகர் போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.                                ...

Read more »

நகை வியாபாரி மீது துப்பாக்கி சூடு

 நெய்வேலி, டிச.20:                               வடலூரில் நகை வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு, கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீஸôர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.                              ...

Read more »

கடலோரப் பகுதிகளில் போலீஸ் அதிரடி சோதனை

 கடலூர், டிச. 20:                       கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் 3 நாள்களாக போலீஸôர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.                       ...

Read more »

அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக புகார் 100 மையங்களில் இன்று முதல் மறியல்

 கடலூர்,  டிச. 20:                                திட்டமிட்டு அரசுப் பள்ளிகள் அழிக்கப்படுவதைக் கண்டித்தும் வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தியும், 100 மையங்களில் திங்கள்கிழமை முதல் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று,...

Read more »

மளி​கைக் கடை​க​ளில் நக​ராட்சி அலு​வ​லர்​கள் திடீர் ஆய்வு

விருத்தா​ச​லம்,​​  டிச.​ 19:​                            விருத்​தா​ச​லத்​தில் மளி​கைப் பொருள்​க​ளின் தரம் குறித்து வெள்​ளிக்​கி​ழ​மை​யன்று நக​ராட்சி அலு​வ​லர்​கள் ஆய்வு செய்​த​னர்.​                                ...

Read more »

விழிப்​பு​ணர்வு கூட்​டம்

சிதம்ப​ரம்,​​  டிச.​ 19:​                         சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஆசி​ரி​யர் மற்​றும் பணி​யா​ளர் கூட்டு நட​வ​டிக்கை குழு ​சார்​பில் விழிப்​பு​ணர்வு கூட்​டம் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​                              ...

Read more »

இந்​தி​யா​வில் நீரி​ழிவு நோயா​ளி​க​ளின் எண்​ணிக்கை 7 கோடி​யாக உய​ரக்​கூ​டும்

நெய்வேலி, ​​ டிச.​ 19:​                                  2015-ம் ஆண்​டில் நமது நாட்​டில் சிறு​நீ​ரக நோயா​ளி​க​ளின் சுமார் 7 கோடி அள​வுக்கு உய​ரக்​கூ​டும் என நெய்​வே​லி​யில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்ற...

Read more »

குற்​றங்​க​ளைத் தடுக்க போலீஸ் நட​வ​டிக்கை கட​லூ​ரில் கண்​கா​ணிப்​புக் கேமராக்​களை நிறுவ திட்​டம்

கட​லூர்,​​  டிச.​ 19:​                             குற்​றங்​க​ளைத் தடுக்க கட​லூ​ரில் முக்​கிய இடங்​க​ளில் கண்​கா​ணிப்​புக் கேமராக்​க​ளைப் பொறுத்த திட்​ட​மிட்டு இருப்​ப​தாக கட​லூர் போலீஸ் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் ஸ்டா​லின் தெரி​வித்​தார்.​                          ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior