உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 19, 2012

கடலூர் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் பருவ முறை பாடப் புத்தகத் திட்டம் அறிமுகம்

கடலூர் :  வரும் கல்வியாண்டில் பருவ முறை பாடப் புத்தகத் திட்டம் நடைமுறைக்கு வருவதால் புத்தகச் சுமையிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைக்க உள்ளது. கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 2010ம் ஆண்டு, முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பொறுப்பேற்ற புதிய அரசு சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்து, பழைய...

Read more »

கடலூரில் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணிக்கு கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி

கடலூர் : சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்ளவுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ரெட்டிச்சாவடியில் நடந்தது. கடலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு 2011 பணியினை மேற்கொள்ளவுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ரெட்டிச்சாவடி, கோண்டூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. பயிற்சியில் முதன்மை பயிற்றுனர்கள்...

Read more »

பண்ருட்டியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

பண்ருட்டி:  பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்த சிவா (32) என்பவரை பண்ருட்டி போலீசார்  புதன்கிழமை கைது செய்தனர். பண்ருட்டி நகர் பகுதியில் கஞ்சா விற்பனைஅதிக அளவில் நடப்பதாக போலீஸôருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸôர் புதன்கிழமை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அம்பேத்கர் நகர் ரயில்வே பீட்டர் சாலையில் கஞ்சா விற்பனை செய்த சிவா என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior