கடலூர், நவ.17: சர்க்கரை ஆலைக் கழிவுகளால் நெல்லிக்குப்பம் அருகே 100 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்து உள்ளது. இச்சங்கத்தின் கடலூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் ஒன்றியம் பில்லாலி, குணமங்கலம், நெசனூர், மேல்பாதி ஆகிய கிராமங்களில் சர்க்கரை ஆலைக் கழிவுகளால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அண்மையிóல் பெய்த மழையால்,...