உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 18, 2009

ஆலைக் கழிவுகளால் 100 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு

கடலூர், நவ.17: சர்க்கரை ஆலைக் கழிவுகளால் நெல்லிக்குப்பம் அருகே 100 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்து உள்ளது. இச்சங்கத்தின் கடலூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் ஒன்றியம் பில்லாலி, குணமங்கலம், நெசனூர், மேல்பாதி ஆகிய கிராமங்களில் சர்க்கரை ஆலைக் கழிவுகளால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அண்மையிóல் பெய்த மழையால்,...

Read more »

நாளை மாநில கூடைப்பந்து அணிக்கான தேர்வு

நெய்வேலி, நவ. 17: தேசிய அளவிலான சப்-ஜூனியர் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணிக்கான வீரர், வீராங்கனைக்கான தேர்வு வரும் 19 மற்றும் 20 தேதிகளில் சென்னை கீழ்ப்பாக்கம் ஜேஜே உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என கடலூர் மாவட்ட கூடைப்பந்துக் கழக செயலர் எஸ்.நடராஜன் அறிவித்துள்ளார். இது குறித்து எஸ்.நடராஜன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 36-வது தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டி டிசம்பர் 4 முதல் 10-ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம்...

Read more »

விருத்தாசலத்துக்கு நாளை கனிமொழி வருகை

கடலூர், நவ.17: விருத்தாசலத்தில் வியாழக்கிழமை நடைபெறும் கூட்டுறவு வார விழாவில் கனிமொழி எம்.பி. (படம்) கலந்து கொள்கிறார். விருத்தாசலம் ராஜா மகாலில் கூட்டுறவு வாரவிழா, கூட்டுறவு சங்கங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உறுப்பினருக்கான சேவையையும், அவர்களுடனான தகவல் தொடர்பினையும் மேம்படுத்துதல் நாளாகக் கொண்டாடப் படுகிறது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகிக்கிறார். சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை...

Read more »

அபராதமின்றி மின் கட்டணம்: இன்று கடைசி நாள்

சிதம்பரம்,நவ.17: சிதம்பரம் மின் கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் 9,10-வது மாதங்களுக்கான மின் கட்டணத்தைச் செலுத்த 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக மின்கட்டணத்தை 18-11-2009 புதன்கிழமை வரை அபராதம் இன்றி செலுத்தலாம் என செயற்பொறியாளர் இரா.செல்வசேகரன் அறிவித்துள்ளா...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior