உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 11, 2012

தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் ஆளுமைத் திறன் பயிற்

திட்டக்குடி:


தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆர்வத்திறன் மற்றும் ஆளுமைத்திறன் மேம்பாட்டு  பயிற்சி நடந்தது. கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார்.  முகாமில் லேம்ப்ஸ் இன்ஸ்டியூட் ஆப் லாங்வேஜ் லேர்னிங் நிறுவனத்தின்  பயிற்சியாளர்கள் மாணிக்கம், டேவிட் ஜெயக்குமார், சண்முகம் மற்றும்  சிவசங்கர் பயிற்சியளித்தனர். கல்லூரி செயலர் ராஜபிரதாபன் சிறப்புரை  ஆற்றினார்.  ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சரவணன் செய்திருந்தார். துணை முதல்வர் செல்வராஜ் நன்றி கூறினார்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior