உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 07, 2011

கடலூர் சட்ட மன்றத் தொகுதி - எம்.எல்.ஏ.அய்யப்பன் சாதனைகள்

கடலூர் :               கடலூர் சட்டசபை தொகுதி கிழக்கே வங்காள விரிகுடாவையும், மேற்கில் பண்ருட்டி, தெற்கில் குறிஞ்சிப்பாடி தொகுதிகளையும், வடக்கில் புதுச்சேரி மாநிலத்தை எல்லையாகக் கொண்டுள்ளது .               மாவட்டத்தின்...

Read more »

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு: 10 லட்சம் ஹால் டிக்கெட்டுகள் விநியோகம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வி.ஏ.ஓ. பணியிடத் தேர்வுக்கான தேர்வுக்கூடச் சீட்டுகளை தேர்வு எழுதுபவர்களுக்கு தபாலில் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்                  தமிழ்நாடு அரசுப் பணியாளர்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை வீழ்த்திய தொழிற்சாலைகள்!

கடலூர் உப்பனாற்றங் கரையில் இயற்கை எழிலையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, அதில் தலைநிமிர்ந்து நிற்கும் சில ரசாயன ஆலைகள். கடலூர்:              கிழக்குக் கடற்கரை ஓரமாக கடலூர் வழியாக, பரங்கிப்பேட்டை முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை நீண்டு கிடப்பது பக்கிம்ஹாம்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 416 கோடி செலவிடப்பட்டுள்ளது

கடலூர்:               மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் இதுவரை, ரூ. 416 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். அரசு கள விளம்பரத்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் டி.புதுப்பாளையம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்...

Read more »

63 நாயன்மார்கள் வரலாற்றை நூலாக வெளியிட முடிவு

 சிதம்பரம்:              அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை, அனைவரும் படிக்கும் வகையில் நூலாக தொகுத்து வெளியிடுவது' என, சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக மாநில மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.            ...

Read more »

கடலூரில் மராத்தான் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கடலூர் :              கடலூரில் நேற்று நடந்த மராத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று கடலூரில் மராத்தான் ஓட்டப் போட்டி நடந்தது.               16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 5 கி.மீ., தூரமும், 16 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு 10...

Read more »

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்யாததால் காய்கறி விலை உயர்ந்துள்ளது: கலெக்டர் சீத்தாராமன்

நெல்லிக்குப்பம், பிப். 6-              கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் உழவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு நபார்டு உதவி பொதுமேலாளர் ராசகோபாலன் தலைமை தாங்கினார்.          ராமலிங்கம், பாலகிருஷ்ணன், கிருபாகரன், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் மன்ற தலைவர் வெங்கடபதி...

Read more »

Propagate government's achievements: Anbazhagan

CUDDALORE:            Despite inflation, the Tamil Nadu government has created a situation where there is no place for poverty in the State, according to Finance Minister K. Anbazhagan.         He was speaking in a meeting held at Kurinjipadi on Saturday to highlight the achievements of the government. Acknowledging the fact that prices of...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior