உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

மின் தூக்கிகள் (லிப்ட்) அமைக்க இணையதளம் மூலம் அனுமதிச் சான்றிதழ்

             மின் தூக்கிகள் (லிப்ட்) அமைக்க இணையதளம் மூலம் அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார். சட்டப் பேரவையில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு...

Read more »

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்45 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சிதம்பரம்:              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1962-66 கல்வி ஆண்டில் வேளாண் இளம் அறிவியல் (ஆ.நஸ்ரீ அஞ்ழ்ண்) பயின்ற மாணவர்கள், 45 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் பயின்ற பல்கலைக்கழகத்தில் அண்மையில் மீண்டும் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.                   1966-ல் படிப்பினை முடித்த 70...

Read more »

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

கடலூர்:                        கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, புதன்கிழமை நடந்தது.                  அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங் மூலமாகவும், நேரடியாகவும் தேர்வு செய்யப்பட்ட, பி.இ., பி.டெக்....

Read more »

கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தம்

கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் வியாழக்கிழமை தெரிவித்தது.                  இந்நிலையில் மது பானங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் போலீஸ் பாதுக்காப்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது....

Read more »

கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 350 காவலர்கள் நியமனம்

சிதம்பரம்:           கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 350 போலீசாரை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக எஸ்.பி., பகலவன் கூறினார். சிதம்பரத்தில் எஸ்.பி., பகலவன்  கூறியது:             கடலூர் மாவட்டத்தில் பணியாற்ற தமிழக அரசு கூடுதலாக 350 போலீஸ் ஒதுக்கீடு செய்துள்ளது. அதையொட்டி ஏற்கனவே ஆயுதப்படையில் இருந்த போலீசார் மாவட்டம் முழுவதும்...

Read more »

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே.,பொறியியல் கல்லூரியில் மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா

காட்டுமன்னார்கோவில்:              காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கி கூட்டமைப்பை துவக்கி வைத்தார். 4 நாட்கள் நடைபெறும் மாணவர்கள் கலந்தாய்விற்கு கல்லூரியில் பயிலும் சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்...

Read more »

Indian Bank launcged new variable Recurring deposit scheme in Cuddalore District

            Indian Bank today launched variable recurring deposit (RD) scheme for people covered under the financial inclusion plan.        Indian Bank Chairman and Managing Director Mr T M Bhasin launched the new scheme at Maligaimedu in Cuddalore district, a bank statement here said. On the occasion he also distributed loans amounting Rs...

Read more »

Cuddalore student have invented a solar-powered vehicle for physically challenged people

            Five final-year engineering students of Periyar Maniammai University at Thanjavur have invented an eco-challenger (a solar-powered vehicle for physically challenged people), a product development aimed at improving the life of persons with disabilities. The five students - Ramaseshan (team leader...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior