உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 08, 2011

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு செல்ல வாகனத்திற்கு பணம் இல்லை: குளூக்கோஸ் பாட்டிலுடன் காத்திருந்த பெற்றோர்

  பண்ருட்டி :       வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் மேல் சிகிச்சைக்காக செல்ல, "குளூக்கோஸ்' பாட்டிலுடன் பஸ் நிலையத்தில் காத்துக் கிடந்தது, பரிதாபமாக இருந்தது.           கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு...

Read more »

விருத்தாசலம் வாணிபக் கழக கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் விருத்தாசலத்தில் சரிபார்க்கும் பணி

விருத்தாசலம் :              மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை முழுமையாக சரி பார்த்தல் பணி நடந்தது. வரும் தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு விருத்தாசலம் வாணிபக் கழக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.               ...

Read more »

பண்ருட்டி அடுத்த மருங்கூரில் அனல் மின் நிலையம் அடிக்கல் நாட்டு விழா

பண்ருட்டி :            பண்ருட்டி அடுத்த மருங்கூரில் அனல் மின் நிலையம் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. டேனக்ஸ் கம்பெனி இயக்குனர் கிறிஸ்டியர்ன்லீஸ் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் விஸ்வநாதன், ஆண்ட்ரோ முன்னிலை வகித்தார். தொழில்நுட்ப இயக்குனர்கள் சிவக்குமார், ராமச்சந்திரன், டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், நகர தி.மு.க., மாணவரணி குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து...

Read more »

காட்டுமன்னார்கோவில் - சிதம்பரத்திற்கு காலை நேரங்களில் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான கூரைப் பயணம்

சிதம்பரம் :               காட்டுமன்னார்கோவில் - சிதம்பரத்திற்கு காலை நேரங்களில் கூடுதல் பஸ் இன்றி ஆபத்தான கூரைப்பயணத்தால் விபத்துகள் நிகழ்கிறது. காட்டுமன்னார்கோவில்பகுதியைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.               இக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியவாசிய தேவைகளுக்காகவும், பள்ளி,...

Read more »

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்

 கடலூர் :           கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று நடந்த 300க்கும் மேற்பட்ட திருமணங்களால், ஐந்து கி.மீ., தொலைவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்களும், பக்தர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். தை மாதத்தில் மிகச் சிறந்த சுப மூகூர்த்த நாளான நேற்று கடலூர்,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior