உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 22, 2012

கடலூர் முதுநகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான வள மையம் திறப்பு விழா

முதுநகர் :
 
       கடலூர் முதுநகர் அருகே தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வள மையம் திறப்பு விழா நடந்தது.
 
        கடலூர், முதுநகர் அடுத்த மணக்குப்பத்தில் பி.ஏ.எஸ்.எப்., யு.என்.ஹாபிடாட் மற்றும் லியோனார்டு சேஷையர் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த விழாவிற்கு பி.ஏ.எஸ்.எப்., நிறுவனத் தலைவர் பிரசாத் சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். யு.என்.ஹாபிடாட் அமைப்பின் மண்டல தொழில்நுட்ப ஆலோசகர் பூஷண் துலாதர், லியோனார்டு சேஷையர் மாற்றுத்திறன் அமைப்பின் மண்டல கவுன்சில் தலைவர் ஜான் ஆகியோர் பேசினார். விழாவில் டாக்டர் சேகர், அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior