உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள்

1. Annamalai University  Address  Annamalai NagarChidambaram - 608 002Phone - 04144 - 238 248, 238 263, 238 796Fax - 04144 - 238 080Email info@annamalaiuniversity.ac.inWebsite: www.annamalaiuniversity.ac.in  Course offered B.E. Civil Engineering ...

Read more »

ரூ.20 கோடி உளுந்து சாகுபடிக்கு தண்ணீர் தேவை

நீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரி.  கடலூர்:                  கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து 2 அடி தண்ணீர்...

Read more »

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

             பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் தினமணி இணையதளத்திலும் www.din​am​ani.com வெளியிடப்படும். தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 1-ம் தேதி தொடங்கி...

Read more »

Aquarium crying for attention

CUDDALORE:                  The aquarium at the Subbarayalu Municipal Park here is in need of attention. A year ago, it was a full-fledged aquarium. However, it now has fewer fish species in insufficiently filled tanks.             The aquarium was earlier maintained by the Cuddalore Municipality...

Read more »

வெறிச்சோடிய கடற்கரை

கடலூர்:             கடலூரில் ஞாயிற்றுக்கிழமை சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து கடற்கரைப் பகுதிகள் வெறிச்சோடின. ஞாயிற்றுக்கிழமை காலை இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே பூமி அதிர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை மாலை சுனாமி பேரலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரித்தனர். கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்...

Read more »

வெளிமாநில வாகனங்கள் மீது வழக்குப் பதிவு

சிதம்பரம்:                               சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படும் வாகனங்களை போலீஸôர் பிடித்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் தமிழக சாலை வரியை செலுத்த நோட்டீஸ் அளித்தும் மற்றும் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனால் அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் வெளிமாநில மாணவர்கள்...

Read more »

சுனாமி எச்சரிக்கை பிச்சாவரத்தில் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

சிதம்பரம்:                 தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை மதியம் சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் கடலோரப் பகுதியான சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கிள்ளை பேரூராட்சித் தலைவர், போலீஸôர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர். பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியில் கடலோரப் பகுதியில் உள்ள உப்பனாற்றில்...

Read more »

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

கடலூர்:             தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் கடலூரில் சனிக்கிழமை மாலை நடந்தது. தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்று கோரியும், அரசியல் சட்டத்துக்கு முரணாக, ஜாதியை மதத்துடன் இணைத்து இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது....

Read more »

சுயநிதிப் பள்ளிகள் கட்டணம் வசூல் நீதிபதி அறிக்கை இன்று வழங்கப்படும்

கடலூர்:               கடலூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட சுயநிதிப் பள்ளிகள், மாணவர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று, நீதிபதி கோவிந்தராஜ் அரசுக்கு அளித்து இருக்கும் அறிக்கை நகல் இன்று (திங்கள்கிழமை) அந்தந்தக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். கட்டணத்தில் ஆட்சேபனைகள்...

Read more »

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம்நடும் தொண்டு நிறுவனம்

கடலூர்:              கடலூர் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆலமரம் என்ற தொண்டு நிறுவனம் உப்பனாற்றுப் பகுதியில், அவிசீனியா என்ற மாங்ரோவ் காட்டு மரங்களை நட்டு வருகிறது. கடலூர் உப்பனாற்றுக் கரையோரப் பகுதிகளில் பல ரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்து உள்ளன. இவற்றால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. அவிசீனியா மரங்கள் இந்த நச்சுக் காற்றை உறிஞ்சி சுற்றுச்சூழலை பாதுகாக்கும்...

Read more »

வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பருவமழைக்கு முன் முடிவடையும்

கடலூர்:                      ரூ. 20 கோடியில் நடைபெற்று வரும் வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்புப் பணிகள் பருவமழைக்கு முன் முடிவடையும் என்று, பொதுப் பணித்துறை முதன்மைச் செயலர் ராமசுந்தரம் தெரிவித்தார். திட்டக்குடியை அடுத்துள்ள வெலிங்டன் ஏரி 1918-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் 64 கிராமங்களைச் சேர்ந்த...

Read more »

சிவில் சர்வீஸ் தேர்வில் பண்ருட்டி இளைஞர் வெற்றி

பண்ருட்டி :                 பண்ருட்டியைச் சேர்ந்த இளைஞர், சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 130வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். பண்ருட்டி அருள்ஜோதி நகரைச் சேர்ந்த சக்ரவர்த்தி மகன் ராம்குமார்(25). மகாராஷ்டிராவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து பின், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னையில் உதவி ஆணையராக...

Read more »

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வன்னியர் சங்கம் வலியுறுத்தல்

சிதம்பரம்:                 வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் மணிவண்ணன் முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு:                   தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட...

Read more »

பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் இன்று அரசாணை வழங்கப்படுகிறது

கடலூர்:              தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம் குறித்த ஆணை இன்று மதியம் வழங்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                 தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க...

Read more »

மரவள்ளி பயிரை தாக்கும் மஞ்சள்காரை நோய்: விவசாயிகள் கவலை

சிறுபாக்கம்:                    மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் சிறு, குறு விவசாயிகள் பயிர் செய்த மரவள்ளியில் மஞ்சள் காரை நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.                    மங்களூர், நல்லூர் ஒன்றியங்களைச் சேர்ந்த வேப்பூர், பெரியநெசலூர்,...

Read more »

வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வுதிறன் வளர்ப்பு பயிற்சி பரிசளிப்பு விழா

கிள்ளை:                    சிதம்பரம் அருகே கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் 5 நாட்கள் நடந்த விழிப்புணர்வு முகாமில் பரிசளிப்பு விழா நடந்தது. சிதம்பரம் அடுத்த கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு குறித்த 5 நாட்கள் இலவச சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. நிறைவு நாளான...

Read more »

ஆங்கில இலக்கண பயிற்சி வகுப்பு

கிள்ளை:             பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 'முதல் வகுப்பு கல்வி திட்டம்' மூலம் சிறப்பு ஆங்கில இலக்கண பயிற்சி வகுப்பு நடந்தது.                   சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி நடுநிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பை பரங்கிப்பேட்டை உதவி தொடக்கக் கல்வி...

Read more »

கம்ப்யூட்டர் மூலம் கரும்பு வெட்டு உத்தரவு

'சேத்தியாத்தோப்பு:                 எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கம்ப்யூட்டர் மூலம் கரும்பு வெட்டு உத்தரவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார்.  இது குறித்து சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஆட்சியர் ஆசியாமரியம் கூறுகையில்                        ...

Read more »

குடிசை வீடு கணக்கெடுப்பு மேல் முறையீடு செய்யலாம்

பண்ருட்டி:                  பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 19 ஆயிரம் வீடுகள் கணக்கெடுப்பு நடந்துள்ளது. விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்ய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் வி.ஏ.ஒ., ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர் அடங்கிய...

Read more »

மேல்நிலை தொட்டிசீரமைக்க கோரிக்கை

ராமநத்தம்:                    ஆலத்தூர் ஊராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநத்தம் அடுத்த ஆலத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய 30 ஆயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட் டியிலிருந்து 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர்...

Read more »

மாவட்டம் முழுவதும் 19ல் ஜமாபந்திடி.ஆர்.ஓ., நடராஜன் தகவல்

திட்டக்குடி:              கடலூர் மாவட்டம் முழுவதும் வரும் 19ம் தேதி முதல் ஜமாபந்தி துவங்குவதாக டி.ஆர்.ஓ., நடராஜன் தெரிவித்தார்.  இது குறித்து திட்டக்குடியில் டி.ஆர்.ஓ., நடராஜன் கூறுகையில்                'தீ விபத்தில் பாதித்து வருவாய்த்துறை மூலம் 2,000 ரூபாய் நிதி பெற்ற கூரை வீடு நபர்களுக்கு ஓலை...

Read more »

வெங்கனூர் ஊராட்சியில்சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா

ராமநத்தம்:                  ராமநத்தம் அடுத்த வெங்கனூர் ஊராட்சியில் லக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் மினி பல்பொருள் அங்காடி திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் முனியன் தலைமை தாங் கினார். துணைத் தலைவர் ரவிச்சந்திரன், தனி அலுவலர் பத்மநாபன், வங்கி ஆய்வாளர் வைத்யநாதன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மங்களூர் ஒன்றிய...

Read more »

சுற்றுலா பயணிகளை கவரும் நுங்கு சர்பத்

கிள்ளை:                   கோடை வெயிலின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் கிள்ளைப் பகுதியில் வெள்ளரி பிஞ்சுடன் கூடிய நுங்கு சர்பத்திற்கு மவுசு கூடியுள்ளது. சிதம்பரம் அருகே கிள்ளைப் பகுதியில் கோடை வெயிலின் தாக் கத்தை குறைக்கும் வகையில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது....

Read more »

கைவினைப் பொருள் கண்காட்சி

கடலூர்:                உத்தரபிரதேச மாநில கைவினைப் பொருள் கண்காட்சி கடலூர் டவுன்ஹாலில் நடக்கிறது. உத்தரபிரதேச மாநில கைவினை மற்றும் சிற்பக் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'கலாஞ்சலி கிராப்ட் பஜார்-2010' கடலூர் டவுன்ஹாலில் கடந்த 6ம் தேதி முதல் நடக்கிறது. கண்காட்சியை கடலூர் சேர்மன் தங்கராசு துவக்கி வைத்தார். கண்காட்சியில் மரம், பித்தளையால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள்,...

Read more »

கடலூர் சில்வர் பீச்சில்மீட்பு பணிக்கு போலீசார் தயார்

கடலூர்:             சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் சில்வர் பீச்சில் மீட்பு பணிக்காக போலீசார் தயார் நிலையில் நிறுத்தப் பட்டனர். சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து தமிழகத்தில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏற்கனவே சுனாமி தாக்கியதில் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கையால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தியது. சில்வர் பீச்...

Read more »

கர்ப்பிணி பெண்களுக்கு திருமண உதவித் தொகை

சிறுபாக்கம்:                    நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 141 கர்ப்பிணி பெண்களுக்கு 2 கோடியே 82 லட் சம் ரூபாய்க்கான திருமண உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது.               நல்லூர் ஒன்றியத்தில் மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய வேளாண்மை...

Read more »

அம்மன் படத்திற்கு வர்ணம் தீட்டிவிருத்தாசலத்தில் உலக சாதனை முயற்சி

விருத்தாசலம்:                     விருத்தாசலத்தில் சாதனை முயற்சியாக வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் படத்திற்கு வர்ணம் தீட்டும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் திருமலை திருச்சானூர் திருமண மண்டபத்தில் ஆர்ய வைஸ்ய மகா சபா சார்பில் உலக சாதனை முயற்சியாக வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் படத்திற்கு வர்ணம் தீட்டும் நிகழ்ச்சி நடந்தது.                    ...

Read more »

துணைமின் நிலையம் அமைக்க நிலம்கலெக்டர் சீத்தாராமன் நேரில் ஆய்வு

திட்டக்குட:                 திட்டக்குடி அருகே இரு இடங்களில் துணைமின் நிலையங்கள் அமைக்கும் நிலத்தை கலெக்டர் சீத்தாராமன் நேரில் ஆய்வு செய்தார். திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, ஈ.கீரனூர் பகுதிகளில் துணைமின் நிலையம் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் காலை கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன் ஆகியோர் துணைமின் நிலையம்...

Read more »

பண்ருட்டி நகராட்சியில் திட்டங்கள் : அரசியல் குறுக்கீட்டால் மக்கள் அவதி

பண்ருட்டி:                   தமிழகத்தின் முன் னோடி, ஹைடெக் நகராட்சியாக செயல்பட்ட பண்ருட்டி நகராட்சி தற் போது நிர்வாக சீர்கேட்டால் ஆக்ஸிஜன் ஏற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பண்ருட்டி நகராட்சியில் 33 வார்டுகளில் 20 ஆயிரம் குடும்பங்களில் 55 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பண்ருட்டி நகராட்சி தமிழகத்தில் முன்னோடி நகராட்சியாக...

Read more »

பண்ருட்டி நகராட்சி பகுதியில்பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

பண்ருட்டி:                 பண்ருட்டி நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்க, பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கமிஷனர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.  பண்ருட்டி நகராட்சி கமிஷனர் உமா மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                 பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள்...

Read more »

வாகீச நகர் திடலில் கழிவு நீர்தேங்குவதை சரி செய்ய வலியுறுத்தல்

சிதம்பரம்:                   சிதம்பரம் வாகீச நகர் விளையாட்டுத் திடலுக் கான இடத்தில் கழிவு நீர் தேங்கி இருப்பதை சரி செய்ய வேண்டும் என நலச்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள் ளனர்.  இது குறித்து வாகீச நகர் நலச் சங்கத்தினர் சிதம்பரம் நகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு:               ...

Read more »

நரியன் ஓடை படிக்கட்டுகள் உடைந்து பொதுமக்கள் அவதி

நடுவீரப்பட்டு:                   நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையின் படிக்கட்டுகள் மிகவும் மோசமாக உள்ளதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நடுவீரப்பட்டு மருத்துவமனை மற்றும் வெளியூர் செல்ல பஸ் நிறுத்தம் செல்லவும், பள்ளி மாணவ,...

Read more »

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

விருத்தாசலம்:                 விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என நுகர்வோர் பேரவை சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.  இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் செந்தமிழ்செல்வன் கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்:                    ...

Read more »

கோவில் கலசம் திருட்டுநான்கு பேர் கைது

நெல்லிக்குப்பம்:                     நெல்லிக்குப்பம் அருகே கோவில் கலசத்தை திருடிய நால்வர் கைது செய்யப்பட்டனர். நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 7ம் தேதி இரவு கலசத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம...

Read more »

ரயில் மோதி வாலிபர் பலி

பரங்கிப்பேட்டை:               பரங்கிப்பேட்டை அருகே ரயில்வே பாதை ஓரம் நடந்து சென்ற வாலிபர் ரயில் மோதி இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முருகன் (32). நேற்று இரவு பரங்கிப்பேட்டை ரயில்வே பாதையோரம் நடந்து சென்றார். எஸ்.பி.மண்டபம் அருகே செல்லும் போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் சென்ற பயணிகள் ரயில் முருகன்...

Read more »

சாலை அகலப்படுத்தும்போதுடெலிபோன் கேபிள் துண்டிப்பு

சிதம்பரம்:                   சிதம்பரத்தில் சாலை அகலப்படுத்தும்போது தொலைபேசி கேபிள் துண்டிக்கப்பட்டு காணாமல் போனதால் இரு நாட்களாக பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.                   சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் சாலை அகலப்படுத்த பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டினர். அப்போது...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior