உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

downlaod this page as ...

Read more »

Vehicle owners, drivers take out procession in Cuddalore

  Taking to streets:Autorickshaw drivers taking out a rally in Cuddalore on Monday. CUDDALORE:             The owners and drivers of autorickshaws, taxis and mini-vans took out a procession from the ‘uzhavar sandhai' to the Collectorate...

Read more »

ce plants likely to be in deep water

  In for trouble:Ice blocks are crushed to fill the fish boxes at the Cuddalore Port area.  CUDDALORE:               Ice plants in Cuddalore are facing a tough time owing to sporadic power cuts and the impending...

Read more »

Arrangements inspected for Army recruitment rally

CUDDALORE:           District Collector P. Seetharaman and Colonel Tushar Bakay on Monday inspected the arrangements being made for the Army recruitment rally from April 13 to 19 at the Anna Stadium here.            The Collector told presspersons that it was expected that about 2,000-2,500 candidates would turn up every day for the...

Read more »

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க கோரிக்கை

 சிதம்பரம்:               மிகவும் பின் தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பாதுகாப்பு பேரவை முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அப்பேரவை நிறுவனத் தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:             தமிழகத்தில்...

Read more »

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிட்டவில்லை

 கடலூர்:                      பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னமும் சமூகநீதி கிடைக்கவில்லை என்று,​​ பண்ருட்டி எம்.எல்.ஏ.​ தி.வேல்முருகன் தெரிவித்தார். அஞ்சல்துறை இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.​  பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.​...

Read more »

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

 கடலூர்:                  ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ தொடங்குகிறது. கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆள்சேர்ப்பு முகாம் இன்று தொடங்கி 19-ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.​ கடலூர்,​​ விழுப்புரம்,​​ வேலூர்,​​ திருவண்ணாமலை,​​ காஞ்சிபுரம்,​​ திருவள்ளூர்,​​ சென்னை,​​ புதுவை மாவட்டங்களைச் தேர்ந்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம்...

Read more »

ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டை ரூ.​ 3 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை

 கடலூர்:                            ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.​ 1 லட்சத்தில் இருந்து,​​ ரூ.​ 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று,​​ தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. கடலூரில் திங்கள்கிழமை நடந்த இச் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.​...

Read more »

அரசு முத்திரைச் சின்னத்தை மாற்ற விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை

 கடலூர்:                தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தை ​(கோபுரச் சின்னம்)​ மாற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது. அக் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் மற்றும் நிர்வாகிகள் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:​                          ...

Read more »

தகுதி பெறாதவர்கள் சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை : பன்னீர்செல்வம்

கடலூர் :                       கிராமப் புறங்களில் மருத்துவ தகுதி பெறாதவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். குறிஞ்சிப்பாடி ஒன்றிய கிராமங்களுக்கு கடந்த 10ம் தேதி  அமைச்சர் பன்னீர்செல்வம் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். அப்போது அமைச்சர்...

Read more »

இந்தியாவிற்கே முன்னோடி கருணாநிதி : எம்.எல்.ஏ., அய்யப்பன் புகழாரம்

கடலூர் :                 கடலூரை பொறுத்த வரை பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். தி.மு.க., சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். பேச்சாளர் ஏகாம்பரம் சிறப்புரையாற்றினார். சேர்மன் தங்கராசு, பொரு...

Read more »

மக்கள் நலனில் அக்கறை காட்டுபவர் கருணாநிதி : அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு

சிறுபாக்கம் :                     தி.மு.க., எதிர் கட்சியாக இருந்த போதும் மக்களுக்காக போராடியவர் கருணாநிதி என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.                  மங்களூர் ஒன்றிய தி.மு. க., சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம், அடரி அண்ணா திடலில் நடந்தது. மாவட்ட ...

Read more »

குறுகிய பாலங்களால் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதை! கண்டு கொள்வார்களா? நெடுஞ்சாலைத்துறையினர்

சிதம்பரம்  :                     சிதம்பரம் - சீர்காழி மெயின் ரோட்டில் பாலம் குறுகியதாகவும்,  உடைந்த ஆபத்தான நிலையில் இருப்பதாலும் விபத்துக்கள் நடப்பதும், போக்குவரத்து மணிக்கணக்கில் ஸ்தம்பிப்பதும் தொடர்கதையாக உள்ளது.                     ...

Read more »

நிலுவை தொகை பெற்றுத்தர வலியுறுத்தி பால் உற்பத்தியாளர் சங்கம் கலெக்டரிடம் மனு

சிறுபாக்கம் :                பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை 2 கோடியே 25 லட்சம் ரூபாயை பெற்றுத் தரக் கோரி கலெக் டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் நல சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் சீத்தாராமனை  சந்தித்து அளித்துள்ள மனு:                   ...

Read more »

பணம் குறைவாக இருந்தால் வெளியேற்றுவது தனியார் பள்ளி : மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம் பேச்சு

பண்ருட்டி :                  இடைநிலை கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு தமிழகத் திற்கு 139 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் பேசினார். பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. சி.இ.ஓ., அமுதவல்லி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராமன் வரவேற்றார். டி.எஸ்.பி., பிரசன்ன குமார்...

Read more »

நகராட்சியில் கூடுதல் கட்டட பணி : நிதி ஒதுக்குவதில் சிக்கல்

 நெல்லிக்குப்பம் :                          நெல்லிக்குப்பத்தில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் கட்டட பணி முடிக்கப்படாததால் கூடுதல் நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தின் பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முதல் தளம் பணிகள் துவங்கி...

Read more »

எம்.எட்., தேர்வில் முதலிடம் பண்ருட்டி மாணவி சாதனை

பண்ருட்டி :                 எம்.எட்., தேர்வில் பண்ருட்டி கல்வியியல் கல்லூரி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பண்ருட்டி அடுத்த கீழக்கொல்லையில் உள்ள நேஷனல் கல்வியியல் கல்லூரியில் 2008-2009ம் ஆண்டில் எம்.எட்., இறுதியாண்டு தேர்வில் மாணவி தமிழ் செல்வி கடலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.   சென்னையில் நடந்த...

Read more »

மத்திய அமைச்சரிடம் பிற்பட்டோர் பேரவை கோரிக்கை மனு

 கடலூர் :                      என்.எல்.சி., விரிவாக்கத்திற்கு நிலம், வீடுகளை கொடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.  நெய்வேலிக்கு வருகை தந்த மத்திய நிலக்கரி மற்றும் புள்ளியியல் துறை ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலிடம் பேரவை பொதுச் செயலாளர் வீர வன்னியராஜா கொடுத்துள்ள...

Read more »

கான்கிரீட் வீடுகள் கணக்கெடுப்பு 42 ஊராட்சிகளில் முடிந்தது : கலெக்டர்

கடலூர்  :                      கடலூர் மாவட்டத் தில் கடந்த 7ம் தேதி வரையில் 60,168 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளுக்காக கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                    ...

Read more »

எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மாற்றுத் திறனாளி சைக்கிள் பயணம்

திட்டக்குடி :                      திண்டுக்கல் - சென்னை வரை 200 நாள் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்ட, மாற்றுத் திறனுடைய வாலிபர் திட்டக்குடியில் பிரசாரம் செய்தார். திருநெல்வேலி நாங்குநேரி இட்டாமொழி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ் மகன் நெல்சன் (27). மாற்றுத்திறனாளியான இவர் எய்ட்ஸ் நோயின் பாதிப் பினை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த...

Read more »

மக்கள் குறைகேட்பு தினக் கூட்டத்தில் 18 பேருக்கு ரூ 3.60 லட்சம் திருமண உதவி

 கடலூர் :                     கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு தினக் கூட்டத்தில் திருமண உதவித் திட்டத்தில் 18 பேருக்கு 3.60 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு தின கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில் குடிநீர் வசதி, பட்டா வழங்குதல்,...

Read more »

போட்டியில் பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு

கடலூர்  :                பெண் சிசு கொலை தொடர்பாக கல்லூரி மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் நேற்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.                        பெண் சிசு கொலை தொடர்பாக கல்லூரி மாணவிகளுக்கிடையே...

Read more »

கடலூர் மண்டல பனைப்பொருள் பயிற்சி நிலையத்தில் மரம் ஏற ஆட்கள் இல்லை : பதநீர் உற்பத்தி பாதிப்பு

 கடலூர் :                  கடலூர் மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பனை மரம் ஏறுவோர் பற்றாக்குறையால் பதநீர் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.                  கடலூர் பீச் ரோட்டில் மண்டல பனைபொருள் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பனை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை...

Read more »

அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் மோதல் : திட்டக்குடியில் பயணிகள் கடும் அவதி

 திட்டக்குடி :                   நெடுஞ்சாலையின் குறுக்கே பஸ்சை நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திட்டக்குடியில் அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்குள் பஸ் புறப்படும் நேரம் சம்பந்தமாக அடிக்கடி பிரச்னை ஏற்படும். விருத்தாசலம் வரை செல்லும் தனியார் பஸ்கள் முன் கூட்டியே பஸ் நிலையத்திலிருந்து...

Read more »

சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 விருத்தாசலம் :                    விருத்தாசலம் மற்றும் திட்டக்குடியில் சுமை தூக்கும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.                     விருத்தாசலம் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப...

Read more »

போலீஸ் காவல் விசாரணை முடிந்து குற்றவாளி கோர்ட்டில் ஆஜர்

கடலூர் :                      தி.மு.க., பிரமுகர் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட் டவர் நேற்று கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டார். கடலூர் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அடுத்த  நல்லாத்தூரைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் சுப்புராம். கடந்த 13ம் தேதி  திருமண அழைப்பிதழ் கொடுப்பது...

Read more »

'குடிகார குரங்கு: வனத்துறையினர் திணறல்

நெல்லிக்குப்பம் :                       நெல்லிக்குப்பத்தில் சுற்றித் திரியும் குரங்கை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.                       நெல்லிக்குப்பத்தில் கடந்த ஆறு மாதமாக சுற்றித் திரியும் குரங்கு...

Read more »

கோஷ்டி மோதல்: மூன்று பேர் கைது

 விருத்தாசலம்  :                     சாத்தியம் கிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து (40). இவரது உறவினர் மகன் பூவராகவனும், அதே ஊரைச் சேர்ந்த வேலுசாமி மகள் சுப்புலட்சுமியும் சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில்...

Read more »

இந்து மக்கள் கட்சியினர் கடலூரில் உண்ணாவிரதம்

கடலூர்:                           கடலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. பண்ருட்டி 'லிங்க்' ரோட்டில் பல ஆண்டுகளாக பட்டா இடத்தில் காட்டுநாயக்கன் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களை துன்புறுத்தி வரும் குமார் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை...

Read more »

மோட்டார் வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் :                        சாலை விபத்து ஏற்பட்டால் ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி கடலூர் நகர அனைத்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள் உரிமையாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.                     ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior