உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 11, 2011

பூண்டு பற்றிய தாவரவியல் தகவல்கள்

பெயர்: பூண்டு வேறு பெயர்கள் : வெள்ளைப்பூண்டு  தாவரப்பெயர்: ALLIUM SATIVUM. தாவரக்குடும்பம்: AMARYLLIDACEAE.    பயன் தரும் பாகங்கள்: வெங்காயம் போன்று பூமிக்கடியில் இருக்கும் கிழங்கு மட்டும். 5. பயன்கள்           இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது...

Read more »

கடலூரில் மணல் விலை ஏற்றம்: கட்டுமானப் பணிகள் பாதிப்பு

கடலூர் பெண்ணை ஆற்றில் மணல் எடுத்து வரும் மாட்டுவண்டிகள். கடலூர்:          கடலூரில் திடீரென ஆற்று மணல் விலை கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, கட்டுமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.                ...

Read more »

வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு

Last Updated : தற்போது நீர் நிரம்பிய நிலையில் உள்ள வீராணம் ஏரி. சிதம்பரம்:          கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து கடந்த 5 மாதங்களுக்கு பிறகு சென்னை குடிநீருக்கு...

Read more »

அண்ணாமலை செட்டியார் பரிசு பெற சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

            ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை பரிசு பெற மாற்றுத் திறனாளி சிறுவர், சிறுமியரின் வளர்ச்சிக்காக தொண்டாற்றி வரும் சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறக்கட்டளையின் கௌரவச் செயலாளர் ஆறு. ராமசாமி அறிவித்துள்ளார்.                குமாரராஜா மு.அ.மு. முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவுப்...

Read more »

கடலூர் அருகே ரூ. 300 கோடியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை: 14-ல் மக்களிடம் கருத்துக் கேட்பு

கடலூர்:              கடலூர் அருகே ரூ. 300 கோடியில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் தொழிற்சாலை தொடங்கப்பட இருக்கிறது.                 குட் எர்த் ஷிப் பில்டிங் என்ற நிறுவனம் இத்தொழிற்சாலையத் தொடங்குகிறது. இது குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 14-ம் தேதி வேலங்கிராயன்பேட்டையில் நடக்க...

Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் தூத்துக்குடி எழுத்தாளர் சொ.பிரபாகரன் முதல் பரிசு

  Last Updated : தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்குகிறார் என்எல்சி ன்எல்சி சுரங்கத்துறை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் இறுதிச் சடங்கு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர்:                         கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தோர் இறந்தால், அவர்களின் குடும்பத்தினர், இறுதிச் சடங்கு உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி அறிவித்து உள்ளார்.   இது குறித்து ...

Read more »

தமிழ் சேனல்களை கட்டணமில்லா சேனலாக அறிவிக்க வலியுறுத்தல்

சிதம்பரம்:               கடலூர் மாவட்ட கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், சிதம்பரத்தில் அண்மையில் நடைபெற்றது.               தலைவர் எம்.எஸ்.ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். ஆபரேட்டர்கள் முத்து, ராஜேஷ், இளஞ்செழியன், அசோக், ராஜசேகர், குமார், பட்டாபி, செந்தில்குமரன், சபா, பாலாஜி, பாபு,...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இங்கிலாந்தைச் சேர்ந்த வேர் எவர் நீட் தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சிதம்பரம்:           சிறுநீர் மற்றும் இதர மனிதக் கழிவுகள் மூலம் வேளாண்மைக்கு தேவையான சத்துக்களை சுற்றுச்சூழல் மாசின்றி பெற்று பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த வேர் எவர் நீட் தொண்டு நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.               துணைவேந்தர் எம். ராமநாதன்...

Read more »

தமிழகத்தில் லஞ்சப் புகார்களுக்கு 9840983832

              லஞ்சம் வாங்கும் போலீசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், 9840983832 என்ற செல்போன் எண்ணில் பேசி தகவல் தெரிவிக்கும் திட்டம் சென்னை போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.              இது போன்ற திட்டத்தை...

Read more »

2 மாதத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் : அமைச்சர் புத்திசந்திரன்

             தமிழக உணவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர் புத்திசந்திரன் நேற்று ஊட்டி வந்தார். ஊட்டி தமிழகம் மாளிகையில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  அதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஊட்டியில் உள்ள சிவில் சப்ளை...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior