உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

வில்லோ மரங்களில் 'ஒட்டு' : அலட்சியம் செய்தால் 'வேட்டு'

 ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள வில்லோ மரங்களில் ஒட்டுத்தாவரங்கள் அதிகரித்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் அரிய வகை மலர், தாவரம், மரங்கள் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன. கோடை சீசனுக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன; நூற்றாண்டு கடந்த மரங்களை சுற்றி மலர் தொட்டிகள் வைக்க, பூங்கா நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்....

Read more »

நான் பெரிய ஐயா;​ ஸ்டாலின் சின்ன ஐயா: கருணாநிதி ருசிகரம்

 "நான் பெரிய ஐயா;​ ஸ்டாலின் சின்ன ஐயா' என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் கூறினார். பென்னாகரம் இடைத் தேர்தலின்போது,​​ தங்களது வாகனங்கள் கூட சோதனை செய்யப்பட்டதை முதல்வர் கருணாநிதி இவ்வாறு குறிப்பிட்டார். பென்னாகரம்...

Read more »

Collector Warns Officials Against Absenteeism

CUDDALORE:              Collector P. Seetharaman has warned of stringent action against officials who absent themselves from enumeration work of huts under the Kalaignar Housing Scheme. In a statement here on Thursday, he said that the work started on March 29 and would go on until May 15.            If officials...

Read more »

அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?​​ அமைச்சருடன் பாமக வாக்குவாதம்

                   பென்னாகரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் பாமகவினர் கடும் வாக்குவாதத்தில்...

Read more »

18-ம் தேதி நெய்வேலியில் ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்

                      தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையைக் கண்டித்து அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏப்ரல்...

Read more »

அடிப்படை வசதியில்லாத ஒறையூர் தொடக்கப் பள்ளி

பூட்டு போடப்பட்டுள்ள கழிவறை மற்றும் இதன் அருகே புதிதாக போடப்பட்டு பயனற்றுக் கிடக்கும் போர்.  பண்ருட்டி:                  ஒறையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்...

Read more »

அலுவலகப் பணியாளர்கள் ​ பணியிட மாற்றம்

 நெய்வேலி:               கம்மாபுரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலத்தில் பணியாற்றி வந்த அறிவழகன்,​​ வாசு ஆகியோர் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் ஆசிரியர்களின் ஊதியம்,​​ விடுப்பு தொடர்பான கோப்புகளை கவனித்து வந்தனர்.​ இவர்கள் மீது கம்மாபுரம் சரக ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகார் கூறியிருந்தனர்.​ இந்நிலையில்...

Read more »

ஹவாலா பணம் ரூ.​ 42 லட்சம் அமலாக்கப் பிரிவிடம் ஒப்படைப்பு

 கடலூர்:                       கடலூரில் 5 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹவாலா பணம் ரூ.​ 42 லட்சம்,​​ வருமான வரித்துறை அமலாக்கப் பிரிவிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையத்தில் கடந்த 3-ம் தேதி போலீஸôர் ரோந்துப் பணியில் இருந்தபோது,​​ சந்தேகப்படும் நிலையில் நின்றிருந்த நாகை மாவட்டம் திட்டச்சேரியைச்...

Read more »

புதுப்பேட்டையில் ஆறு மணிநேர மின் தடை: போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு

பண்ருட்டி:                      பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் மின்தடை காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் பாரத ஸ்டேட் வங்கி, கூட்டுறவு வங்கி, சார் பதிவாளர் அலுவலகம், பள்ளிக் கூடங்கள், பாரி கரும்பு அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், மாடர்ன் ரைஸ் மில்கள், ஆயில் மில்,...

Read more »

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கம்யூ., கட்சிகள் மறியல்

கடலூர்:                           விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கடலூர் மாவட்டத் தில் 13 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூ., கட்சியினர் 1252 பேரை போலீசார் கைது செய்தனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பொருட் களின் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவேண்டும். பொது வினியோக முறையை வலுப்படுத்த...

Read more »

போலி மருந்து வழக்கில் கைதானவர்களை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க கோர்ட் அனுமதி

கடலூர்:                        போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை சி.பி.சி.ஐ.டி., போலீசார் வரும் 12ம் தேதி வரை காவலில் விசாரணை செய்ய கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கடலூரில் 'பெனட்ரில்' இருமல் சிரப் போலியாக தயாரித்தது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.                             ...

Read more »

மின் பற்றாக்குறையால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது: செங்கோட்டையன்

கடலூர்:                      தி.மு.க., ஆட்சியில் மின் பற்றாக்குறையால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது என செங்கோட்டையன் பேசினார். நெய்வேலியில் 18ம் தேதி எம்.ஜி.ஆர்., சிலையை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா திறந்து வைத்து மின் வெட்டை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார். ஜெ., வருகையையொட்டி கடலூரில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்...

Read more »

ஜெ., தலைமையில் ஆட்சி: தம்பிதுரை நம்பிக்கை

கடலூர்:                        பணம் கொடுத்தால் வெற்றி பெறலாம் என்ற தி.மு.க., வின் திட்டத்தை தமிழக மக்கள் தூக்கியெறிவார்கள் என அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை பேசினார்.  கடலூரில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர் கள் கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:                      ...

Read more »

கொள்ளை வழக்கில் கைதானவரிடம் போலீஸ் விசாரிக்க கோர்ட் அனுமதி

கடலூர்:                          கடலூர் அருகே நல்லாத்தூர் தி.மு.க., பிரமுகர் வீட்டில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப் பட்டார். அவரிடம் வரும் 12ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரணை செய்ய கடலூர் கோர்ட் அனுமதியளித்துள்ளது....

Read more »

பள்ளி நிர்வாகிகள் சங்க கூட்டம்

 கடலூர்:                               அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க கூட்டம் கடலூர் அடுத்த சுப்பரமணியபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். சுப்ரமணியபுரம் ராமலிங்கர் உயர்நிலைப் பள்ளி நிர்வாகி ராமசுப்ரமணியன், வளையமாதேவி பள்ளி...

Read more »

குறிஞ்சிப்பாடியில் ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

 குறிஞ்சிப்பாடி:                            மின்வெட்டை கண் டித்து ம.தி.மு.க., சார்பில் வடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் பெருமாள் முன்னிலை...

Read more »

கணவனை இழந்த பெண்களுக்கு உதவித் தொகை வழங்கல்

குறிஞ்சிப்பாடி:                                விவசாய தொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கணவனை இழந்த 4 பெண்களுக்கு உதவித் தொகையை தாசில்தார் வழங்கினார். குறிஞ்சிப்பாடி வட்டாரம் கல்குணத்தை சேர்ந்த மணி, குமார், சவுந்தர்ராஜ், ஆரோக்கியராஜ் ஆகியோர் இறந்ததை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு...

Read more »

அண்ணா கிராமத்தில் எண்ணெய் பனை அறுவடை

நெல்லிக்குப்பம்:                        அண்ணாகிராமம் வட்டாரத்தில் முதன் முதலில் எண்ணெய் பனை அறுவடை நடந்தது. தமிழகத்தில் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் கரும்பு, நெல் பயிர்களுக்கு மாற்றாக எண்ணெய் பனை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அண்ணாகிராமம் வட்டாரத்தில் முதன்முதலாக வாழப்பட்டு பாலகிருஷ்ணன்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 3 நாள் நிதி நிலை விளக்க கூட்டங்கள்

கடலூர்:                      கடலூர் மாவட்டத்தில் 2010-2011ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள் 3 நாட்கள் நடக்கிறது.  இது குறித்து தி.மு.க., மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:                      ...

Read more »

காலாவதியான குளிர்பான பாட்டில்கள் பறிமுதல்

 விருத்தாசலம்:                        விருத்தாசலத்தில் கடைகளில் விற்பனை செய்த காலாவதியான குளிர்பான பாட்டில்களை நகராட்சி பொது சுகாதார பிரிவினர் பறிமுதல் செய்தனர். விருத்தாசலத்தில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் விற்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத் தது. அதனையடுத்து விருத் தாசலம் பஸ்நிலையம், ஜங்ஷன்ரோடு...

Read more »

பண்ருட்டியில் போலி டீத்தூள் பறிமுதல்

பண்ருட்டி:                           பண்ருட்டியில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் இரு வீடுகளில் 7.5 கிலோ போலி டீத்தூளை கைப்பற்றினர். பண்ருட்டியில் போலி டீ த்தூள் விற்பனை அதிகளவு நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில் பண்ருட்டி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் ஆய்வா ளர்கள் மணிகண்டன்,சுதாகர்,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior