.விருத்தாசலம்:
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கலந்தாய்வு துவங்கியது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் நேற்று முன் தினம் முதல் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், இலங்கை அகதிகள், விளையாட்டு பிரிவு மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 34 பேர் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்பட்டனர்.
நேற்று காலை 9 மணிக்குத் துவங்கிய பி.ஏ., ஆங்கிலம் கலந்தாய்வில் 140 பேர் பங்கேற்றனர். இதில் காலை நேர வகுப்பிற்கு 70...