உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 23, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் இலவச மருத்துவ முகாம்

கடலூர்:              தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம், பாலூர், வழிசோதனைப் பாளையம், காடாம்புலியூர் ஆகிய இடங்களில்  நேற்று  மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.              ...

Read more »

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை

           நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மக்கள் தொகை கணக்கெப்பு துறை செய்து வருகிறது.                தமிழ்நாட்டில் முதல்கட்டமாக கடலோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இருப்பிட அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 829 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 11.7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior