கடலூர்: தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம், பாலூர், வழிசோதனைப் பாளையம், காடாம்புலியூர் ஆகிய இடங்களில் நேற்று மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
...