உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 28, 2010

பராமரிப்பு இன்றிப் பாழாகும் கடலூர் ரயில்வே மேம்பாலம்

கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே மேம்பாலம். (வலது படம்) ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி.கடலூர்:                 நகராட்சி முறையாகப் பராமரிக்காததால், கடலூர் ரயில்வே மேம்பாலம் பாழாகிக் கொண்டு இருக்கிறது. நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் கடலூர் லாரன்ஸ் சாலையில்,...

Read more »

கடலூர் சிப்காட் ரசாயன கம்பெனியில் உலர் கொதிகலன் வெடித்து மூவர் படுகாயம்

கடலூர் :                  கடலூர் சிப்காட் ரசாயன கம்பெனியில் உலர் கொதிகலன் வெடித்ததில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். கடலூர், முதுநகர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அரவிந்தோ பார்மா லிமிடெட் கம்பெனியில் மாத்திரைகள் தயாரிப்பதற்கான முக்கிய ரசாயனப் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இக்கம்பெனியில் கடலூர் மற்றும் வெளி...

Read more »

சோற்றுக்கற்றாழையால் பணமும் சேரும்

கடலூர்:                       தமிழ்நாட்டில் சோற்றுக் கற்றாழை என்று அழைக்கப்படும் மூலிகைச்-செடி அலோவரா, பெருமளவில் உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது....

Read more »

"கோ கோ' தென்னந்தோப்பு விவசாயிகளின் வரப்பிரசாதம்

                           நிழல் ஊடு பயிரான கோ கோ தோட்டம், தென்னந்தோப்பு வைத்துள்ள விவசாயிகளுக்கு செலவில்லாமல் அதிக லாபம் தரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  குழந்தைகள்...

Read more »

தமிழகத்தில் 45 வயதைக் கடந்த நிலையில் 15,000 பேர் வரலாறு, புவியியல் பட்டதாரி ஆசிரியர்: பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா?

                    தமிழகத்தில் 45 வயதைக் கடந்த வரலாறு, புவியியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் 15,000 பேர் பணியமர்த்தப்படாமல் உள்ளனர். மற்ற பாட ஆசிரியர்களைப் போல வரலாறு, புவியியல் முடித்த ஆசிரியர்களையும் அதிக அளவில் பணியில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.                     ...

Read more »

முடிவுக்கு வந்தது என்எல்சி ஸ்டிரைக்

நெய்வேலி:                      என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக நிர்வாகத்திற்கும், அதன் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கமான தொமுசவிற்கும் இடையே சென்னையில் புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை முதல் பணிக்குத் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.                    ...

Read more »

பச்சை மையை யார் பயன்படுத்தலாம்? அரசு புதிய உத்தரவு

               பச்சை மையை யார், எப்போது, எந்தத் தருணத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கண்ட இடங்களில் தொட்டதற்கு எல்லாம் பச்சை மையை உபயோகப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.                    தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த காலங்களில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு கடை நடத்தினால் நடவடிக்கை! : தீயணைப்பு துறை அதிகாரி எச்சரிக்கை

கடலூர் :                   பட்டாசு விற்பனை கடைகளில் பாதுகாப்பு கருதி  25 கிலோவிற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து கடலூர் கோட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமாரசாமி கூறியது:                      ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வீதிகள் திறந்த வெளி "பார்'களாக மாறி வரும் விபரீதம் : போலீசாரின் நடவடிக்கை அவசியம் தேவை

கடலூர் :                     குடி பிரியர்கள் வீதிகள், குடியிருப்பு பகுதிகளையும் திறந்த வெளி "பார்'களாக பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் மவுனம் காத்து வருவதால் தேவையற்ற பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.                      ...

Read more »

பரங்கிப்பேட்டை பகுதிகளில் மழையின்றி கருகும் மானாவாரி நெற்பயிர்: விவசாயிகள் கவலை

பரங்கிப்பேட்டை :                      பரங்கிப்பேட்டை பகுதிகளில் பருவ மழையை நம்பி மானாவாரியாக பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.                     பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள புதுச்சத்திரம்,...

Read more »

கடலூர் அரசு இசை பள்ளியில் 30ம் தேதி மாவட்ட அளவிலான கலை போட்டிகள்

கடலூர் :                   மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் 30ம் தேதி கடலூர் அரசு இசை பள்ளியில் நடக்கிறது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கடலூர் புதுப்பாளையம் அரசு இசை பள்ளியில் 5 முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது....

Read more »

NLC contract workers call off their strike

CUDDALORE:               Contract workers of the Neyveli Lignite Corporation called off their 38-day old strike on Wednesday night following an agreement reached at bilateral talks held in Chennai.            The management had agreed to give an additional wage of Rs.1,560 a month and a minimum bonus of 8.33% plus...

Read more »

Annamalai varsity introduces online MBA programmes

CUDDALORE:                     Annamalai University has introduced C through its Directorate of Distance Education. At a function held on the university premises at Chidambaram near here recently, Vice-Chancellor M. Ramanathan said that to start with, online MBA programmes in marketing management, finance management and human resource...

Read more »

Three injured as boiler bursts near Cuddalore Sipcot

CUDDALORE:                In a boiler burst that occurred in a pharmaceuticals concern in SIPCOT Industrial Estate here, three workers suffered severe injuries on Wednesday.             It is learnt that the boiler installed in the company for drying purpose got overheated and exploded, injuring the workers in the...

Read more »

3 farm workers struck dead by lightning

CUDDALORE:            Three farm workers were struck dead by lightning at Alithikudi near here on Wednesday. Two others suffered burns and have been admitted to Vriddhachalam Government Hospital. The police said that the victims had taken shelter from rain under a tr...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior