உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 10, 2011

கடலூரில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் விநியோகம் தொடக்கம்

கடலூரில் பள்ளிகளுக்குப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணியைப் பார்வையிடுகிறார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி. (வலதுபடம்) கடலூர்:            கடலூரில் சமச்சீர் கல்வித் திட்ட பாடப்புத்தகங்கள்...

Read more »

நெய்வேலி மாணவி கே.சிவசங்கரி பண்ருட்டி அண்ணா பல்கலையில் பொறியியல் படிக்க உதவுங்கள்

மாணவி கே.சிவசங்கரி நெய்வேலி:          பிளஸ் 2 தேர்வில் 986 மதிப்பெண் பெற்று பண்ருட்டி அண்ணா பல்கலையில் பொறியியல் பயில வாய்ப்புக் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவி கே.சிவசங்கரி நிதியுதவியை எதிர்நோக்கியுள்ளார்.        ...

Read more »

கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி அமைத்து தர பயணிகள் கோரிக்கை

கடலூர்:          கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து போகிறார்கள். ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே குடியிருப்பில் உள்ளவர்களின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, ரயில்வே அதிகாரிகள்...

Read more »

சிதம்பரம் பஸ் நிலையத்தில் மூடியே கிடக்கும் புறக்காவல் நிலையம்

மூடிக் கிடக்கும் புறக்காவல் நிலையம். சிதம்பரம்;        சிதம்பரம் பஸ் நிலையத்தில் போதிய போலீஸôர் இல்லாததால் புறக்காவல் நிலையம் மூடிக் கிடக்கிறது.               ...

Read more »

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் வசதி

 திரு  D. ஜெயகுமார்   சட்டசபையில் சபாநாயகர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பு :-             அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இ.மெயில் (மின்னஞ்சல்) பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது. சட்டசபை செயலக அனைத்து நிகழ்ச்சிகளும், கடித போக்குவரத்தும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior