உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 01, 2010

தமிழக மின்வாரியம் 3-ஆக பிரிப்பு: இன்றுமுதல் அமலுக்கு வருகிறது

                தமிழக மின்வாரியம் 3-ஆக பிரிக்கப்பட்டதற்கான அரசாணை, திங்கள்கிழமை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது.  மின்சாரச் சட்டம் 2003-ன் படி மின்வாரியச் சீர்திருத்தத்தினை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.                                 ...

Read more »

சிதம்பரத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

சிதம்பரம்:                 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் நகரப் போக்குவரத்து காவல்துறை, சுப்ரீம் அரிமா சங்கம் ஆகியன இணைந்து பொதுமக்களுக்கு போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை சனிக்கிழமை வழங்கியது.                      இந்நிகழ்ச்சியை...

Read more »

மாணவர்களுக்கான அபாகஸ் மற்றும் மூளைத் திறன் போட்டி

சிதம்பரம்:                  சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சென்னை விஸ்டா அகாதெமி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் விஸ்டா ஜீனியஸ்-2010  என்கிற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான அபாகஸ் கணிதப்போட்டி மற்றும் மூளைத் திறன் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.                 ...

Read more »

இடமின்றி அவதியுறும் கீழ்காவனூர் அங்கன்வாடி குழந்தைகள்

பண்ருட்டி:                     அங்கன்வாடி மையத்துக்கென தனிக் கட்டடம் இல்லாததால் கீழ்காவனூர் அங்கன்வாடிக் குழந்தைகள் சிறிய ஊராட்சி அலுவலக அறையில் இடநெருக்கடியில் படித்து வருகின்றனர்.                    பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்தைச்...

Read more »

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வியில் புதிய படிப்புகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் இந்த கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டுள்ள டிஜிட்டல் பப்ளிஷிங் மற்றும் செக்யூரிட்டி அனாலிஸஸ் என்ற படிப்பை அறிமுகம் சேய்தார் சிதம்பரம்:               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி...

Read more »

காட்டுமன்னார்கோவில் அருகே கீழணை பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்: பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

சிதம்பரம்:                காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழணை பாலம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படாததாலும், ஒழுங்குப்படுத்தப்படாததாலும் தினமும் பாலத்தில் இருபுறமும் வரும் வாகனங்கள் சிக்கி நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.                   ...

Read more »

கப்பலில் சிக்கி வலைகள் சேதம் கடலூரில் மீனவர்கள் முற்றுகை

கடலூர் :                    கடலூரில் மீனவர்கள் விரித்திருந்த வலை கப்பலில் சிக்கி சேதமடைந்ததால், முற்றுகை போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் வஞ்சரம் மீன் பிடிப்பதற்காக, 50 "எப்.ஆர்.பி' ரக விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.                  ...

Read more »

கடலூரில் மினி பஸ்கள் இயங்காததால் மாணவ, மாணவிகள் அவதி

கடலூர் :                 ஒரு வாரமாக மினி பஸ் இயங்கதாதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடலூரில் இருந்து டி.புதுப்பாளையத்திற்கு ஐந்து மினி பஸ்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.                      ஆனால் மூன்று மினி பஸ்கள் மட்டுமே...

Read more »

பரங்கிப்பேட்டையில் மின்னணு தகவல் பலகை குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

பரங்கிப்பேட்டை :                  பரங்கிப்பேட்டையில் மின்னணு தகவல் பலகை குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய தேசிய கடல் தகவல்கள் சேவை மையம் இணைந்து கடல் தகவல்கள் சேவைகளை மீனவர்களுக்கு அளித்து வருகிறது.                    ...

Read more »

Monsoon preparedness under way at Cuddalore District

Collector P. Seetharaman addressing officials at the meeting in Cuddalore   CUDDALORE:                Even as northeast monsoon is getting vigorous over the coastal district of Cuddalore, the administrative machinery has been geared...

Read more »

Crops drying yard promised

CUDDALORE:                 Collector P. Seetharaman has promised to set up an agricultural crops drying yard for farmers of Aviyanur in Panruti block. He gave this assurance while attending a mass contact programme there recently. The Collector received 232 petitions on the occasion and gave away financial assistance of Rs. 19.67 lakh to 217 beneficiar...

Read more »

Crocodile gives sleepless nights to Kadavacheri residents

CUDDALORE:                A crocodile weighing about one tonne, spotted in Thamarai Kulam near Kadavacheri in Kattumannarkoil block, remains elusive.               For the past three days, Forest Department officials have been making frantic efforts to capture the reptile, but in vain. Forest...

Read more »

TAMBRAS for caste-based census

CUDDALORE:                The Tamil Nadu Brahmins' Association has expressed its support to caste-based census and directed its members to extend full cooperation to officials in this exercise, according to N. Narayanan, State president of the association.                He was speaking...

Read more »

Sensitisation programme for Cuddalore district fishermen

CUDDALORE:             Fishermen of Cuddalore district are being sensitised to the kind of cooperation to be extended to Coast Guard personnel for ensuring coastal security and tracking strangers who might stray into their habitations.                 These aspects were discussed with fishermen by...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior