தமிழக மின்வாரியம் 3-ஆக பிரிக்கப்பட்டதற்கான அரசாணை, திங்கள்கிழமை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது. மின்சாரச் சட்டம் 2003-ன் படி மின்வாரியச் சீர்திருத்தத்தினை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. ...
கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007, பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)